Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈகைத் திருநாள் ஈத்பெருநாள் வாகை தரும்நாள் வல்லான் அருள்நாள்!! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2012 | , , ,



ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம்    நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச்  சாற்றிடுமே

புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி  றங்கிச்  சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே

இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி எடுப்பதில் நீயும்   தயங்கிடாதே

-----
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) அலை 
பேசி: 00971-50-8351499 / 056 7822844 வலைப்பூந் தோட்டம்: 
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

10 Responses So Far:

Aboobakkar, Can. said...

உலக முஸ்லிம்களுக்கும் அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய ஈகைபெரு நாள் வாழ்த்துக்கள்......... Eid al fitr al Mubarak to all.....

இப்னு அப்துல் ரஜாக் said...

உலக முஸ்லிம்களுக்கும் அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய ஈகைபெரு நாள் வாழ்த்துக்கள்

ZAKIR HUSSAIN said...

" SELAMAT HARI RAYA " To ALL OUR BROTHERS & SISTERS

May Allah Bless you with more prosperity and good health in this occasion and always.

From

Zakir Hussain & Family
Kuala Lumpur
Malaysia

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

குல்லுஆம் வஅன்தும் பிஹைர் !

அட டா !

வடை போச்சே.... (பதி பெருநாள் ஓடிடுச்சுங்க... ரொம்பதான் தூங்கிட்டேனோ?)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நம் அனைவருக்கும் இந்த இனிய இப் பெருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அல்லாஹ் நமக்கலித்த
ஆனந்தபெருனால்
இன்பம் பொங்கட்டும்
ஈருலகம் செலிக்கட்டும் ( நம் வாழ்வில்)
உலகம் போற்றட்டும்
ஊரெல்லாம் கொண்டாட
எமதிறைவன் நமக்களித்த
ஏற்றமிகு திருனால்
ஐக்கியப்படுவோம்
ஒற்றுமையுடன்
ஓங்கி ஒளிக்கட்டும் அல்லஹுஅக்பர் அல்லாஹுஅக்பர்

Yasir said...

KulluAam WaAnthum BiKhair
அதிரை நிருபரின் வாசகர்களுக்கும்,மற்றும் நம் அதிரையின் சொந்தங்களுக்கும் என் உளம்கனிந்த பெருநாள் வாழ்துக்கள்..

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். உலக முஸ்லிம்களுக்கும் அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய ஈகைபெரு நாள் வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு