Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு - லண்டன் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2012 | , , , ,


அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு உலகம் முழுவதும் நிகழ்ந்து வருவதை அதிரை வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவோம், அவ்வகையில் லண்டன் அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு புகைப்பட காட்சிகள்.











 
 












தகவல் : M.H.ஜஹபர் சாதிக்

11 Responses So Far:

sabeer.abushahruk said...

நம்மாளத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியலீங்ணா.

எம் ஹெச் ஜே, உங்களுக்கு மட்டும் குளிரலயா?

வாழ்த்துகள் சகோதரர்களே.

உங்கள் முகங்களில் தவழும் சந்தோஷம் நிரந்தரமாக நிலைக்க என் துஆ.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தேங்ஸ் கவிக்காக்கா!
இங்கே எல்லாருமே நம்மூரு ஆளு தான்.
7 டிகிரி செல்சியஸ் மித குளிருடன் குற்றால சாரலுடன் பெருநாள் கடந்தது. வீடு To மஸ்ஜித் 4 நிமிச நடை தூரம். அதனால் மேலுடை மேலும் இடவில்லை.
இன்சா அல்லாஹ் உங்க துஆப் படியே நிரந்தர சந்தோசம் அமையட்டும்!

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவருக்கும் இனிய பெருநாள் துஆக்கள்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவருக்கும் இனிய பெருநாள் துஆக்கள்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

எந்நாளும் தித்திக்கட்டும் இந்நாள் போலவே, இன்ஷா அல்லாஹ்....

லன்டன் ரபிக் said...

அனைத்து நாட்டில் அதிரையர்களுக்கு என் இனிய ஹஜ் பெருனால் வால்த்துக்கல்

Unknown said...

என் போட்டோக்களை இங்கே பதிவிட்டதுக்கு அதிரை நிருபருக்கு நன்றி, பெருநால் வாழ்த்துக்கள்.

JAFAR said...

லண்டன் அதிரையர்களை இங்கே காணச்செய்தமைக்கு நன்றி. வாழ்த்துகள் நண்பர்கள். அனவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இங்கே வாழ்த்தியமைக்கு வாழ்த்து, நன்றி + சலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு