Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மஹ்ஷர் ரியல் எஸ்டேட்..! ஒரு கபுரின் விலை நல்ல அமல்கள் மட்டுமே...! 8

அதிரைநிருபர் | December 23, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


இவ்வுலகில் தங்குமிடத்தை விசாலமானதாகவும், வசதியானதாகவும் வைத்துக்கொள்ள லட்சங்கள் கொடுத்து வாங்க பல முயற்சிகள் செய்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய நிரந்தர தங்குமிடமான கபுர் (அடக்கஸ்தலம்) விசாலமானதாக இருக்க, நல்ல வசதியானதாக இருக்க நாம் என்ன செய்திருக்கிறோம். இதோ அதற்கான ஏற்பாடுகள் பற்றிய செய்முறை முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு இன்ஷா அல்லாஹ்.


அதிரை முஜீப்
நன்றி: http://adiraimujeeb.blogspot.com/2012/12/blog-post_12.html
பரிந்துரை: அதிரைநிருபர் பதிப்பகம்

8 Responses So Far:

Unknown said...

பொய்யான உலக வாழ்க்கையினை உண்மையாகவும் நிலையான மறுமையை மறக்கடிக்கும் சதிகள் நம்மை சூழ்ந்து இருக்க இது போன்ற நினைவூட்டல் அவசியமே. அதிலும் தலைப்பு மிக அருமை.

Shameed said...

நல்ல நினைவூட்டல்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

யா அல்லாஹ்! மரணத்திற்கு பின் வாழ்வு பிரகாசமாயிருக்க அதற்குரிய அமல்களையும் இன்றிலிருந்தே என்றும் செய்வதற்கு துணை நிற்பாயாக ஆமீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) அடிக்கடி கேட்கிற ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது....

முன்னே பின்னே மவுத்தா போய்தான் பார்க்கனுமா என்பதே...!

அறிவிக்காமல் அரவனைத்து, அனைந்த பின்னர் 'மரண' அறிவிப்பில் வருவதை நினைவூட்டும் இடம் !

Unknown said...

இந்த உலகம் ஒரு தர்காலிகமான வாழ்க்கை
உன்மையில் மறுமை நாள் வாழ்கைதான் நீண்ட நீம்மதியான வாழ்க்கை.
நல்ல நினைவூட்டும் செய்தி

KALAM SHAICK ABDUL KADER said...

நல்ல நினைவூட்டல்!

KALAM SHAICK ABDUL KADER said...

கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்தப் பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு