Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சென்னை புத்தக கண்காட்சியில் "மனம் மகிழுங்கள்" 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2014 | , , , ,

"ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்" என்றார் புத்தர். துன்பங்கள் மட்டடுமின்றி இன்பங்களுக்கும் காரணம் "மனமே" என்கிறார் எழுத்தாளர் நூருத்தீன்!

பிரபல தமிழ் இணைய தளம் www.inneram.com இல் 46 வாரங்கள் தொடராக வந்த "மனம் மகிழுங்கள்" தற்போது நூல் வடிவில் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் 'பழனியப்பா பிரதர்ஸ், ஸ்டால் எண்கள் 418, 419 இல் கிடைக்கிறது.

இதுமட்டுமின்றி NEWSHUNT செல்பேசி தளத்தில் மின்நூலாகவும் தரவிறக்கம் செய்து ஆன்ராய்ட் மொபைல்/டேப்லெட்  சாதனங்களிலும் வாசிக்கலாம்.

பரபரப்பான் இயந்திர வாழ்க்கையில் இழந்துவிட்ட மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமின்றி, நண்பர்களுக்கும், திருமணம், புதுவீடு குடிபுகழ் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளின்போது பரிசளிக்க உகந்த நூல் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சென்னை புத்தக கண்காட்சியில் அவசியம் வாங்க வேண்டிய நூல்கள் பட்டியலில் மறக்காமல் இதையும் குறித்துக் கொள்ளுங்கள். மனம் மகிழுங்கள்.

பரிந்துரை : அதிரைக்காரன்

1 Responses So Far:

sabeer.abushahruk said...

மனம் மகிழுங்கள் வாசித்து தினம் மகிழுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு