Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க அழைப்பிதழ்...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2014 | ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 7ம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் அதிரைநிருபர் வலைத்தளம் இணைந்து நடத்துவதில் உவகை கொள்கிறது.

அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அதிரை இணையதள, வலைப்பூக்களின் பங்களிப்பாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்
www.adirainirubar.in


2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

வரவேற்க்கதக்கநல்லமுயற்சியும்எடுத்துக்காட்டும்.அடுத்தஆண்டுமேலும் சிறப்புடன்செய்யஎல்லாம்வல்லஅல்லாஹ்துணைசெய்வானாக.ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு