Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலை மேல் மழை... [காணொளி...] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2014 | , , , ,


ஊர் ஞாபகம் அதிகம் வரவைக்கும் காலம்தான் அழகிய மழைக்காலம்...

ஊரில் (நல்ல) மழையாமே !?

மலைமேல் விழும் மழையே...! ஓடோடிவா...!

எங்களூரில் பள்ளங்கள் தோண்டி வைத்திருக்கின்றனர் குளங்கள் நிறைவதற்கு, தடுக்கி விழ அல்ல உன்னை தடுத்து அங்கே விழவைத்து நாங்கள் எழத்தான்.

நாங்கள்தான் சாலையை கடக்க கரடுமுரடான பாதைகளை தவிர்ப்பதில் மும்முரமாக இருப்போம், ஆனால்... மழையே உனக்கென்ன எங்கிருந்தாலும் பள்ளம் தேடித்தானே பாய்ந்து செல்வாய் அதனை சமநிலைப்படுத்துவதற்கு...!

இனி...,! இந்த காணொளியை இரண்டு காதுகளில் ஹெட்ஃபோன் வைத்துக் கொண்டு பாருங்கள் எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் மழையருகில் இருந்து கொண்டு அதில் நனைந்த உணர்வு ஏற்படும்.


அபூஇப்ராஹிம்

2 Responses So Far:

sabeer.abushahruk said...

அழகான பதிவு

விட்டால் 3D யில் கூட கலக்குவீங்க போல.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு