Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – 6 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 07, 2016 | , , , ,

பூங்கா

இனம்பலவாய்  நிறம்பலவாய்  மணமும்  கமழ
இருக்கின்ற  பூச்செடிகள்  இதயம்  ஈர்க்கும்
மனம்மகிழ  வேண்டுமெனும்  நாட்டங்  கொண்டோர்
மறக்காமல்  சென்றுவரும்  உலகச்  சுவனம்!

கனம்மிக்க  இதயத்தால்  விதியை  நொந்து
கவலையுடன்  வாழ்க்கையினை  ஓட்டும்  மாந்தர்,
சினங்கொண்டோர்,  மனத்துள்ளே  இறுக்கங்  கொண்டோர்,
சிறியோரும்  மகிழ்வென்னும்  கனியைக்  கொய்வார்!

அதிரை அஹ்மத்

5 Responses So Far:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சநாள்
பூக்களைப் பறிக்காதீர்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சநாள்
பூக்களைப் பறிக்காதீர்:

crown said...

Ahamed Ameen சொன்னது…

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சநாள்
பூக்களைப் பறிக்காதீர்:
---------------------------------

அஸ்ஸலாமுலைக்கும். காக்கா ஒரு தடவ கவரும் வகையில் சொன்னா போதுமே ஏன் ஒவ்வொரு முறையும் இருமுறை பதிவு?உங்களுக்கு இதற்குமுன் சுட்டிகாட்டியிருந்தேன்.உங்களுக்கே உங்கள் எழுத்தில் நம்மிக்கை வர எழுதுங்கள்,பல முறை பதிந்தாலும் நல்லா சொல்லாத எழுத்து ஒருமுறையும் மனதில் பதியாது!

Unknown said...

ஒருமுறைதான் பதிவிடுகிறேன். ஏனோ தெரியவில்லை, இருமுறை பதிவாகிறது. விளக்கவும்.

Unknown said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு