Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – 8 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 21, 2016 | , , , ,

தீவு 


கடலோரக்  கரைநின்று  பார்ப்போ  ருக்குக்
                     கண்ணெட்டும்  நெடுந்தொலைவில்  பசுமை  தோன்றும்
உடலிங்கே  உளமங்கே  என்று  ணர்வோர்
                     உடனங்கே  படகேறிச்  செல்வா  ரன்றோ!
மடலைப்போல்  மாக்கடலில்  மிதப்ப  தைப்போல்
                     மனக்கொள்ளை  கொளுமந்தத்  தீவி  னுள்ளே
இடமெல்லாம்   விதவிதமாய்  விலங்கி  னங்கள்
                     இன்பமுடன்  சுற்றுவதைக்  காண்பா  ரன்றோ!

அதிரை அஹ்மத்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு