Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – 9 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2016 | , , ,

விலங்கினம்



ஐயறிவு  விலங்கினங்கள்  அனைத்தும்  வல்ல
                          ஆண்டவனின்  படைப்புகளின்  நினைவைக்  கூட்டும்.
மெய்யறிவாம்  பகுத்தறிவின்  மனிதன்  மட்டும்
                          மேனிலையை  மறந்துவிட்டால்  விலங்கை  விட்டுப்
பொய்யுலகில்  தரந்தாழ்ந்து  பொருளைச்  சேர்த்துப்
                          போதுமெனும்  பொன்செய்யும்  மருந்தை  விட்டு
மெய்யுலகாம்  மறுமையதை  இழந்து  நிற்பான்!
                          மிருகங்கள்  உண்மையிதைக்  கூறா  நிற்கும்.

அதிரை அஹ்மத்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு