Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அஹ்மத் - நெஞ்சிருக்கும் வரை நினைவுகளில் ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2020 |

அதிரை அஹ்மத் !


தமிழ்மாமணி, தமிழறிஞர், அதிரை அறிஞர், நூலாசிரியர், நேர்கொண்ட பார்வையுடைய பண்பாளர் என்றெல்லாம் அறியப்பட்ட அதிரை அஹ்மது அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமல்ல, இன்னும் அவர்களை நேசிக்கும் அனைவருக்குமான அதிர்ச்சியுடன் கூடிய இழப்பாகும். குறிப்பாக எங்களைப் போன்றோர்க்கு பேரிழப்பே !

அவர்களின் இழப்பென்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் ‘அவனிடமிருந்தே வந்தோம் அவனிடமோ மீள்வோம்’ என்றறிந்த நாமெல்லாம் அதிரை அஹ்மது அவர்களின் மண்ணறை பிரகாசமானதாகவும், அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் ! 



நெறியாளர்
அதிரைநிருபர்

Adirai AHMAD - “நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ! https://www.youtube.com/watch?v=nemWxEIeNq0

Posted by Adirainirubar on Friday, June 5, 2020

1 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ் அவர்களின் பாவங்கள் பொருத்து,ஜன்னதுல் பிர்தவ்ஸ் கொடுப்பானாக ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு