tag:blogger.com,1999:blog-4501733353019989910.post119154827713457832..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: முன்மாதிரி வடிவங்கள்! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56450846099269359732014-01-15T21:42:37.500+05:302014-01-15T21:42:37.500+05:30Thanks brothers B.Ahmad Ameen, Yasir and Alaudeen ...Thanks brothers B.Ahmad Ameen, Yasir and Alaudeen for sharing your views on my post.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41321041378449580962014-01-15T16:39:48.217+05:302014-01-15T16:39:48.217+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/////நகலெடுக்கத் தகுதிவா...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) <br />/////நகலெடுக்கத் தகுதிவாய்ந்த<br />நல்ல பழக்கங்களும்<br />வார்த்தெடுக்கப் பொருத்தமான<br />வாழ்வியல் வழக்கங்களும்<br />உலகுக்கு அறிவிக்க<br />முன்மாதிரி வடிவங்களாய்<br />வாருங்கள்<br />வாழ்ந்து காட்டுவோம்! ////<br />**********************************************************************************************************<br />இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோம்!<br />அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74951350864632605542014-01-15T11:42:52.162+05:302014-01-15T11:42:52.162+05:30** எங்கள் கவிக்காக்கா - என்று மாற்றிப்படிக்கவும்** எங்கள் கவிக்காக்கா - என்று மாற்றிப்படிக்கவும்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71371024125176887822014-01-15T11:41:35.551+05:302014-01-15T11:41:35.551+05:30அல்லாஹூ அக்பர் ..சுயபரிசோதனை செய்ய வைக்கும் வரிகள்...அல்லாஹூ அக்பர் ..சுயபரிசோதனை செய்ய வைக்கும் வரிகள்<br />கவியின் மூலமும் அச்சத்தை வரவழைக்க முடியும் என்பதை உங்கள் கவிக்காக்கா அவர்கள் நிருபித்து இருக்கின்றார்கள்<br /><br />//நீர்த்துப்போய் நிலவறையில்<br />நிரந்தரமாய் கிடத்துமுன்<br />தீர்ப்பு நாளை அஞ்சி<br />திருத்தங்கள் செய்ததுண்டா?// அல்லாஹூ அக்பர்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45930940241394885022014-01-15T01:13:10.849+05:302014-01-15T01:13:10.849+05:30Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Ahmed Ab...Assalamu Alaikkum<br />Dear brother Mr. Sabeer Ahmed AbuShahruk,<br /><br />An amazing poem have the concepts and motivation to make ordinary lives extraordinary. Your thoughts push the minds to be responsible and can make individuals to become inspiring leaders(role models to be followed).<br /><br />Keep it up brother.<br /><br />Jazakkallah khairan.<br /><br />B. Ahamed Ameen from Dubai.Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28855442382883656672014-01-15T00:07:36.394+05:302014-01-15T00:07:36.394+05:30ஜாகிர்,
எவருடைய எந்த எண்ணங்களும் எழுத்திலோ சொல்லி...ஜாகிர்,<br /><br />எவருடைய எந்த எண்ணங்களும் எழுத்திலோ சொல்லிலோ வெளிக்கொணரப்படும்போது அது புரிந்து கொள்ளபட்டால் மட்டுமே கிரகிக்கப்படும்.<br /><br />தம் திறமையைக் காட்ட பிறருக்குப் புரியாமல் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை; புரியாமல் போனாலும் புரிந்ததுபோல் கருத்திட்டு நடிப்பதிலும் ஆர்வமில்லை.<br /><br />என்னான்றே?<br /><br />கவிதைப் பதிவிற்கு கவித்துவமாகவே கருத்திடும் வாசகர்கள் அதிரை நிருபருக்கே sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49567083867234747942014-01-14T23:54:14.824+05:302014-01-14T23:54:14.824+05:30எம் ஹெச் ஜே,
அவ்வண்ணம் வாழ வாய்க்கிறதோ இல்லையோ மு...எம் ஹெச் ஜே,<br /><br />அவ்வண்ணம் வாழ வாய்க்கிறதோ இல்லையோ முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுவதே பதிவின் நோக்கமும். நன்றி.<br /><br />ஜாஃபர்,<br /><br />நமக்கு நாமே கேள்விகள் கேட்டுக் கொண்டு, கிடைக்கும் பதில்களைக் கொண்டு தன்னிலை உணர்ந்து நன்மை செய்யத் தூண்டுவதே பதிவின் நோக்கம். அதே தாக்கம் உங்கள் கருத்தில். நன்றி.<br /><br />Rafiya kaakkaa,<br /><br />Thanks for your apreciation. Insha Allah, i sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22018369490058328242014-01-14T23:32:17.628+05:302014-01-14T23:32:17.628+05:30கண்களால் பார்ப்பதை மட்டுமே செய்து வந்த எங்களை, அந்...கண்களால் பார்ப்பதை மட்டுமே செய்து வந்த எங்களை, அந்தக் கண்களையே பத்திரமாக பார்த்துக்கொள்ள வைக்க அருமையான தொடர் எழுதி வரும் மன்சூர், ரசித்து வாசித்து கருத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.<br /><br />//அடித்து சுழற்றும் பம்பரமாய் <br />சுவாசங்களை தொலைத்து <br />திரியும் வேளையில்<br />சிதறிய சிந்தனைகளை <br />சில கணங்களில் <br />பூங்கொத்தில் <br />முடிந்து (அடித்து) சேர்த்த அற்புத சரம் ..//<br /><br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86184550062993907482014-01-14T22:29:24.792+05:302014-01-14T22:29:24.792+05:30//அந்த சில
கவல சோற்றின் மேலாவது - உங்கள்
கவனம் த...//அந்த சில <br />கவல சோற்றின் மேலாவது - உங்கள் <br />கவனம் திரும்பி இருக்கா????//<br /><br />பதிவின் உத்கருத்துகளில் ஒன்றைத் தெளிவாக்கி உதவுகிறீர்கள்<br /><br />//<br />ஏழையின் <br />பசி நோய்க்கு,<br />புசிக்க கொடுப்பதும் - அதை பார்த்து ரசிக்க பழகுவதும், -நாமே <br />ருசிக்கும் படி இருக்கும் <br />அப்படி ஒரு சந்தர்பமேனும் வாய்த்ததுண்டா?//<br /><br />கவிதைக்கு கவிதையாலேயே விரிவுரை உங்களுக்கே sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53403353808996189142014-01-14T22:19:12.080+05:302014-01-14T22:19:12.080+05:30நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்த...நகலெடுக்கத் தகுதிவாய்ந்த<br />நல்ல பழக்கங்களும்<br />வார்த்தெடுக்கப் பொருத்தமான<br />வாழ்வியல் வழக்கங்களும்<br />உலகுக்கு அறிவிக்க<br />முன்மாதிரி வடிவங்களாய்<br />வாருங்கள்<br />வாழ்ந்து காட்டுவோம்!<br />---------------------------------------------------------<br /> நல்லதை நகலெடுத்தல் அல்லதை புறம் தள்ளும்! நல்லதை காப்பி அடித்தாவது வாழ்கை தேர்வில் தேறிவிட இது போல அவ்வப்போது காப்பி அடிப்பது எந்த crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78049242959421914992014-01-14T22:14:56.018+05:302014-01-14T22:14:56.018+05:30நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
...நீர்த்துப்போய் நிலவறையில்<br />நிரந்தரமாய் கிடத்துமுன்<br />தீர்ப்பு நாளை அஞ்சி<br />திருத்தங்கள் செய்ததுண்டா?<br />---------------------------------------------<br /> நெத்தியடி கேள்வி! விடை பெறும் நாளில் விடை நம் நன்மையை எடை போட்டு பார்க்கப்படும் நாளில் கிடைத்திடுமா கூடுதல் எடை?படைத்தவனை பயந்து வாழ்ந்தால் எல்லாம் சாத்தியம்! இது சத்தியம்!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36990182472057684512014-01-14T22:10:37.661+05:302014-01-14T22:10:37.661+05:30கூரையின்றி நலிந்தோர்க்கு
தாழ்வாரம் தாமாகி
வாழ்வாதா...கூரையின்றி நலிந்தோர்க்கு<br />தாழ்வாரம் தாமாகி<br />வாழ்வாதாரம் வழங்கி<br />புகலிடம் தந்த வார்ப்புண்டா?<br />----------------------------------------------------------<br /> வெயிலுக்கும், மழைக்கும் இடையே போராடும் நலிந்தோருக்கு தங்கம் கொடுக்காவிட்டாலும், தங்க ஒரு கூரை ,குடுசையாவது கொடுத்து அவர்களுக்கு நிழலாய் இல்லாவிட்டாலும் நிழக் கிடைக்கும் படி நிஜமாய் ஏதேனும் நடத்திய வார்ப்புகள் ஒன்றேனும் உண்டா?crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85332717118387425302014-01-14T21:58:45.855+05:302014-01-14T21:58:45.855+05:30உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்த...உங்கள் முன்<br />ஏந்திய கைகளில்<br />மீந்தவை கொண்டேனும்<br />ஈந்ததாய் வார்ப்புண்டா?<br /><br />உகுந்த கண்ணீரை<br />தகுந்த நிவர்த்தியால்<br />மிகுந்த கருணையோடு<br />துடைத்த விரல்கள் உளவா?<br /><br />ஒட்டிய வயிறுகளின்<br />பட்டினிப் பிணி நீக்க<br />உணவளித்து உதவியதாய்<br />உமது நினைவில் இருப்புண்டா?<br />------------------------------------------------------------<br />அஸ்ஸலாமுஅலைக்கும். இன்னும் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64994062446466886632014-01-14T21:28:29.204+05:302014-01-14T21:28:29.204+05:30//சீரான வாழ்க்கையைச்
சிறப்பாகச் சொல்லித்தர
நேரானப்...//சீரான வாழ்க்கையைச்<br />சிறப்பாகச் சொல்லித்தர<br />நேரானப் பாதையை<br />நிறைவாகக் காட்டித்தர<br />வாழ்ந்து அனுபவித்த<br />மாதிரி வார்ப்புகள்<br />கைவசம் உள்ளனவா?//<br /><br />சிந்திக்க வைக்கும் ஆழமான வரிகள். நெஞ்சைத்தொடும் வரிகள்.<br /><br />வார்ப்புண்டா.? வார்ப்புண்டாயென வரிக்கு வரி கேட்டு வாய்பிழந்து வாசிக்க வைக்கிறது உனது கவிவரிகள். அருமை அருமை வாழ்த்துக்கள்.<br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61366222800731465282014-01-14T21:08:29.276+05:302014-01-14T21:08:29.276+05:30This comment has been removed by the author.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41457897711590282772014-01-14T20:59:29.280+05:302014-01-14T20:59:29.280+05:30சபீர்,
நீ எழுதியதை விட இதைப்புரிந்து கருத்திட்ட வ...சபீர்,<br /><br />நீ எழுதியதை விட இதைப்புரிந்து கருத்திட்ட வாசகங்களே இன்னும் உயர்வாய் தெரிகிறது. <br /><br />கவிதை வழக்கம்போல் சிறப்புடன்,ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74083425817159186112014-01-14T20:36:14.076+05:302014-01-14T20:36:14.076+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
தேர்வு எழுதி முடித்த மா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…<br /><br /><br />தேர்வு எழுதி முடித்த மாணவனின் தவிப்போடுதான் இங்கு எண்ணங்களைப் பதிந்து விட்டு முடிவுக்காகக் காத்திருப்பது வழக்கம். அவ்வாறே காத்திருக்கையில் முதலில் வகுப்பெடுக்க வந்து விடைத்தாள் விநியோகித்த ‘பொருளாதார மற்றும் சமூக மேம்மாட்டு பேராசிரியர்” ஈனா ஆனா காக்கா அவர்களுக்கு நன்றி. (மரியாதை நிமித்தம் முழு பெயர் சொல்லி அழைக்க எனக்கு என்னவோ போல் இருப்பதால் விலாசம் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5620502824458019032014-01-14T19:55:29.628+05:302014-01-14T19:55:29.628+05:30உலக உரிமங்கள் காலாவதியானால்
புதுப்பித்துக்கொள்ள அவ...உலக உரிமங்கள் காலாவதியானால்<br />புதுப்பித்துக்கொள்ள அவகாசமுண்டு<br />மனித வாழ்க்கையே காலாவதியானால்<br />புதுப்பிக்க இந்த மூளையும் இருக்கா<br />முயற்சிக்க முண்டம் கூட இருக்கா<br /><br />எனவே காலத்தே பயிர் செய்யச்சொல்லும்<br />கவிவேந்தரின் அற்புதமான கவிவரிகள்.<br /><br />மறதியும்,சோம்பலும் எம்மை அவ்வப்பொழுது<br />சாம்பாலாய் ஆக்கிவிடுகிறது.மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-15377136412251624852014-01-14T18:32:19.974+05:302014-01-14T18:32:19.974+05:30Shabaas SABEER BHAI !
Expecting more n more !
Ra...Shabaas SABEER BHAI !<br /><br />Expecting more n more !<br /><br />Rafia<br />JEDDAH.RAFIAhttps://www.blogger.com/profile/08773882170484252458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72601129078696332412014-01-14T13:29:37.871+05:302014-01-14T13:29:37.871+05:30கவி காக்காவின் வரிகளில் ஏதேனும் செய்தோமா? என்று யோ...கவி காக்காவின் வரிகளில் ஏதேனும் செய்தோமா? என்று யோசிக்க வைக்கிறது.<br /><br />இதைப் படித்தவுடன் அட்லீஸ்ட் நம்மால் முடிந்த சிலவற்றையாவது மரணிக்கும் முன் செய்துவிட வேண்டும் என்று ஆர்வம் பிறக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9556879089767933222014-01-14T13:22:16.311+05:302014-01-14T13:22:16.311+05:30//சிதறிய சிந்தனைகளை
சில கணங்களில்
பூங்கொத்தில் அ...//சிதறிய சிந்தனைகளை <br />சில கணங்களில் <br />பூங்கொத்தில் அடித்து <br />சேர்த்த அற்புத சரம் ..............// பின்னூட்டங்களையும் இப்படி அற்புத வரிகளால் அலங்கரிக்க முடியுமா? <br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65221051269651057102014-01-14T13:03:44.025+05:302014-01-14T13:03:44.025+05:30முன்மாதிரி வடிவங்களின் நல்ல வார்ப்பு!
//நகலெடுக்...முன்மாதிரி வடிவங்களின் நல்ல வார்ப்பு!<br /><br />//நகலெடுக்கத் தகுதிவாய்ந்த<br />நல்ல பழக்கங்களும்<br />வார்த்தெடுக்கப் பொருத்தமான<br />வாழ்வியல் வழக்கங்களும்<br />உலகுக்கு அறிவிக்க<br />முன்மாதிரி வடிவங்களாய்<br />வாருங்கள்<br />வாழ்ந்து காட்டுவோம்!//<br /><br />அவ்வண்ணமே வாழ்வோமாக!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19875734413118838282014-01-14T12:10:08.801+05:302014-01-14T12:10:08.801+05:30கவி'தை'க் கண்ணாடி பிம்பம் தனது நிஜத்தைப் ப...கவி'தை'க் கண்ணாடி பிம்பம் தனது நிஜத்தைப் பார்த்து கேட்டும் கேள்விகள் !<br /><br />//----நிஜக்கவிசக்கரவர்த்தி நீங்கள்தான் ஷபீர்காக்கா ....<br />அன்புடன் <br />harmys//<br /><br />அதே ! அதே ! அதே !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4599022101536493582014-01-14T11:51:46.170+05:302014-01-14T11:51:46.170+05:30''பெய்து முடித்த ஒரு
பெருமழையின் பலனைப் போ...''பெய்து முடித்த ஒரு<br />பெருமழையின் பலனைப் போல<br />நெய்து எடுத்தப் புது<br />நேர்த்தியானத் துணியைப் போல<br /><br />கொய்து தொடுத்த நறு<br />குளிர்மலர்கள் சரத்தைப் போல<br />செய்து முடித்த நற்<br />செயல்களின் வார்ப்புகளுண்டா?<br /><br />உங்கள் முன்<br />ஏந்திய கைகளில்<br />மீந்தவை கொண்டேனும்<br />ஈந்ததாய் வார்ப்புண்டா?<br /><br />உகுந்த கண்ணீரை<br />தகுந்த நிவர்த்தியால்<br />மிகுந்த Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-32201442040913853452014-01-14T09:25:08.515+05:302014-01-14T09:25:08.515+05:30///சொட்டும்,தலைமேல் செல்லமாய் கொட்டும் குத்தும் ஊச...///சொட்டும்,தலைமேல் செல்லமாய் கொட்டும் குத்தும் ஊசி மழையல்ல!மொத்தமாய்,சத்தமாய்,பொத்,பொத் தென பொதுவில் கொட்டி தெருவில் ஆறாய் ஓடி அடையாளம் காட்டும் பெருமழைபோலும். நேர்த்தியாய் நெய்து,கண்களை கைது செய்யும் புதுத்துணி போலவும் ஈர்க்கும் ஏதேனும் அடையாளம் உண்டா நம் நற்செயலில்???///<br /><br />க்ரவுன் மச்சான் சிறுவயதில் மழைத்தண்ணீரில் விளையான்ட விளவுகளோ கொட் கொட்டென கொட்டுகின்றீர்களேadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.com