tag:blogger.com,1999:blog-4501733353019989910.post1441351466007314793..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: சுற்றித் திரியும் வாலிபமே ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18221668654398574422011-10-01T11:58:18.759+05:302011-10-01T11:58:18.759+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
கருத்திட்ட அனைத்து சகோதரர்கள...அஸ்ஸலாமு அலைக்கும். <br /><br />கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br /><br />// அபு இபுராஹிம் எழுதியது.<br />அதனைக் கூட நீங்களே எழுதலாமே... எட்டுபக்க கட்டுரையை எட்டு வரிகள் கவிதையாகவும் ! :)//<br /><br />நல்ல ஒரு பணிவான கேள்வி.கட்டுரையை தொடராக எழுதும் போது அதை படிக்கக் கூடியவர்கள் சடைவு அடைவதை நாம் பார்க்கின்றோம்.கேள்வி படுகின்றோம். எனவே அன்பு தம்பி Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58855868390342338902011-10-01T11:15:10.386+05:302011-10-01T11:15:10.386+05:30நல்ல ஆக்கம்...நல்ல ஆக்கம்...அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35797132976588828672011-09-30T10:46:01.704+05:302011-09-30T10:46:01.704+05:30சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட க...சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட கருத்து.<br /><br />[[நம் வாழ்க்கை ஒரு நீர் குமிழி போன்றது. அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எந்த நேரத்தில் உடையுமென்று தெரியாதது போலவே. நாம் உலக ஆசையில் மிதந்து கொண்டிருக்கும் போதே நம்மை விட்டு உயிர் பட்டென்று பிடுங்கப்படும்]].<br /> இதை உணர்ந்து கொண்டாலே போதும்.அபு ஆதில்https://www.blogger.com/profile/16971900159139956979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51039672348862455912011-09-30T03:03:57.549+05:302011-09-30T03:03:57.549+05:30சுற்றித் திரியும் வாலிபமே. (சகிப்புத்தன்மை அற்றதால...சுற்றித் திரியும் வாலிபமே. (சகிப்புத்தன்மை அற்றதால் இன்றைய தேர்தலுக்கும் பொருந்தும்.) சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வு.<br /><br />ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தின் பாதையில் நம் குடும்பங்களோடு சீரான வாழ்க்கையெனும் வாகனத்தை கவனமாக ஓட்டிச் செல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்தருள்வானாக. ஆமீன் ... ! <br /><br /> அதையே வேண்டியவனாக.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-32065873804736664882011-09-30T00:01:17.216+05:302011-09-30T00:01:17.216+05:30//'வெகேஷன்' - இது கடல் போன்றதொரு தலைப்பு. ...//'வெகேஷன்' - இது கடல் போன்றதொரு தலைப்பு. :)//<br /><br />அதனைக் கூட நீங்களே எழுதலாமே... எட்டுபக்க கட்டுரையை எட்டு வரிகள் கவிதையாகவும் ! :)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49278347745320155862011-09-29T23:54:22.178+05:302011-09-29T23:54:22.178+05:30'வெகேஷன்' நாட்களின் ஒவ்வொரு மணித்துளியையும...'வெகேஷன்' நாட்களின் ஒவ்வொரு மணித்துளியையும் திட்டமிட்டு செலவிட வேண்டும் என்பதையும், வீணான பேச்சுக்களிலும், பயனற்ற செயல்களிலும் காலம் கழிவதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதையும் LMS அவர்களின் இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது. <br /><br />இருப்பினும், இந்த தலைப்பில் இன்னும் நிறைய எழுதி, பகுதி பகுதியாக வெளியிட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கி இருக்கலாம் என்பது என் கருத்து.<br அதிரை என்.ஷஃபாத்https://www.blogger.com/profile/03377289863746966118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21116821789751835852011-09-29T23:21:12.456+05:302011-09-29T23:21:12.456+05:30LMS(அ): மற்றுமொரு பஞ்ச் அதுவும் இஞ்ச் இஞ்ச் ஆக நகர...LMS(அ): மற்றுமொரு பஞ்ச் அதுவும் இஞ்ச் இஞ்ச் ஆக நகர்த்தி !<br /><br />வாலிபம் வாசலில் நின்றால்<br />வயோதிகம் நிலைப்படியில் நிற்கிறது !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com