tag:blogger.com,1999:blog-4501733353019989910.post1736855944782074408..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.!!! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1922107578363645152016-01-11T04:04:22.460+05:302016-01-11T04:04:22.460+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்.உறவைப்பேன பத்து சூத்திரம்!பந்தம்...அஸ்ஸலாமுஅலைக்கும்.உறவைப்பேன பத்து சூத்திரம்!பந்தம் பத்தும் பாந்தமான அறிவு பாத்திரம்!சொந்தம் விலகாதிருக்க சிந்தனையில் உதித்த சித்திரம்!இப்படி அத்தியாவசிய ஆலோசனையை சொன்ன சகோ.மெய்சாவுக்கு பாராட்டு பத்திரம் நன்றி!வாழ்த்துக்கள்!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83077674837553905452016-01-10T21:43:10.129+05:302016-01-10T21:43:10.129+05:30நற்க்கருத்திட்டும் வாசித்தும் வரவேற்ப்பளித்த அனைவர...நற்க்கருத்திட்டும் வாசித்தும் வரவேற்ப்பளித்த அனைவர்களுக்கும் மனமுவந்த நன்றியும் வாழ்த்துக்களும். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6200953339704914142016-01-10T20:38:08.754+05:302016-01-10T20:38:08.754+05:30விரிவாக கருத்திட இயலாவிடினும்... வாசிக்கிறேன் என்ப...விரிவாக கருத்திட இயலாவிடினும்... வாசிக்கிறேன் என்பதை இங்கே சொலித் தெரிய வேண்டியதில்லை !<br /><br />ஜஸாக்கல்லாஹ் சகோ மெய்ஷா...!m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35255127268849749702016-01-10T19:06:02.129+05:302016-01-10T19:06:02.129+05:30சகோதரர் மெய்சா குடும்ப நல்லுறவுக்கு கூறிய பத்து அம...சகோதரர் மெய்சா குடும்ப நல்லுறவுக்கு கூறிய பத்து அம்ச திட்டம் அற்புதமானவை!செயல்படுத்த எளிதானது.இதை ஏற்று செயல்படுத்தும் குடும்பம் ஒரு பூலோகசொர்க்கமாகும்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64509514100259026842016-01-10T13:13:07.324+05:302016-01-10T13:13:07.324+05:30//பிறர் சொல்வதை கேட்டு நம்பிக்கொண்டு அதை மனதில் வை...//பிறர் சொல்வதை கேட்டு நம்பிக்கொண்டு அதை மனதில் வைத்து பகைமையை வளர்த்துக்கொள்ளாமல் கேள்விப்பட்டதை உடனே நேரில் கேட்டு உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.[ அப்போதுதான் மனம் நிம்மதியடைத்து பகைமை தீரும் ]// பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனைக்கு காரணமே வெளிநபர் தலையீடுதான்.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48670791189537022082016-01-10T12:40:08.796+05:302016-01-10T12:40:08.796+05:30எளிமையான வழிகள். பின்பற்றினால் இமயமளவு ஏற்றம்!
நன...எளிமையான வழிகள். பின்பற்றினால் இமயமளவு ஏற்றம்!<br /><br />நன்றி மெய்சா.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72415637398156940712016-01-10T08:11:21.708+05:302016-01-10T08:11:21.708+05:30விரைவில் வெளிவர இருக்கும் இஸ்லாமியப் பொருளாதாரச் ச...விரைவில் வெளிவர இருக்கும் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் நூலில் இருந்து :- <br /><br />சமூகப் பொருளாதாரம் தழைக்க வேண்டுமானால் தனிப்பட்ட குடும்ப உறவுகள் நல் வழியில் மலரவேண்டுமேன்று வரையறுத்ததும் இஸ்லாம். குடும்ப உறவுகளோடு தொடர்புடைய சமூகப் பொருளாதார சட்டங்களை இஸ்லாம் வரையறுத்து வைத்திருக்கிறது. தெளிவுபடுத்தி நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. விரிவாக நன்கு தெளிவுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.com