tag:blogger.com,1999:blog-4501733353019989910.post1879657418492294596..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர் - 22 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49588173518973382542016-09-12T17:35:10.537+05:302016-09-12T17:35:10.537+05:30பயனுள்ள தகவல்,உடல் பருமனுக்கும் கற்றாழை ஒரு எளிய த...பயனுள்ள தகவல்,உடல் பருமனுக்கும் கற்றாழை ஒரு எளிய தீர்வு. மேலும் படிக்க <br />www.manam.online/Health/2016-AUG-26/Aloevera-Benefits<br />nandinisreehttps://www.blogger.com/profile/07561743057736480804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73568239820167354542014-01-28T23:56:24.646+05:302014-01-28T23:56:24.646+05:30பாரூக் காக்கா
நீங்கள் எஸ்.எம்.பாரூக் என்று வந்துவ...பாரூக் காக்கா <br />நீங்கள் எஸ்.எம்.பாரூக் என்று வந்துவிட்டு <br />இப்பொழுது முழுப்பெயருடன் வந்து கொண்டிருப்பது நான்வேறு ஆளாக நினத்துவிட்டேன்<br />சபீர் விளக்கம் கொடுத்திருந்தார்<br /><br />நான் புறப்படும்போது ஒரே தெருவில் இருந்துவிட்டு உங்களை சந்திக்காமல் வந்தது இன்னும் மனசுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கின்றது<br />சில வாரங்களுக்கு முன்புகூட<br /><br />உங்களை என் கண்கல் இரண்டும் அதிரை நிருபரில் adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-24495078656208421042014-01-28T21:40:15.436+05:302014-01-28T21:40:15.436+05:30// இவர்களை மீண்டும் மாதர்சாவுக்கு அனுப்பி ஒ தவைத்த...// இவர்களை மீண்டும் மாதர்சாவுக்கு அனுப்பி ஒ தவைத்தால்// வேண்டாம்! வேண்டாம்.அதையும் குட்டிசுவர் ஆக்கி விடுவார்கள். sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-62645037246760803802014-01-28T20:30:20.225+05:302014-01-28T20:30:20.225+05:30அன்புத்தம்பி அதிரைமன்சூர் அஸ்ஸலாமு அலைக்கும்/// செ...அன்புத்தம்பி அதிரைமன்சூர் அஸ்ஸலாமு அலைக்கும்/// சென்ற மாதம் ஊர்வந்திருந்தபோது எங்கள் வீட்டிற்க்குவந்து என்னை சந்தித்தீர்கள். ஜென்னத்துல்பிர்தௌஸ் வாசனை திரவியம் தந்தீர்கள்.வாசனை எனக்கு பிடிக்கும். அதாவது G.K.வாசனை அல்ல.நறுமணம் கமழும் திரவப்பொருளை சொல்கிறேன். கண் பிரச்னை காரணமாக கணிணியில் அதிகம் இருக்கக்கூடாது. என் Bio data முழுதும் என் மைத்துனர் இப்ராஹிம் அன்ஸாரி எழுதுவார்.அஸ்ஸலாமு அ லைக்கும்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9779697568558730102014-01-28T20:12:38.020+05:302014-01-28T20:12:38.020+05:30தம்பி மாலிக்
கருவளையத்திற்கு எல்லாவற்றையும் செய்ய ...தம்பி மாலிக்<br />கருவளையத்திற்கு எல்லாவற்றையும் செய்ய வேஏன்டிய அவசியம் இல்லை கருவளையத்தைப் போக்க பல வழிகள் அவற்றில் எது செய்ய சாதகமாக இருக்கின்றதோ அதை செய்யலாம்adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4733348031695025002014-01-28T12:07:00.767+05:302014-01-28T12:07:00.767+05:30கருவளையம் போக்க கொடுத்திருக்கும் செயல்முறை அனைத்தை...கருவளையம் போக்க கொடுத்திருக்கும் செயல்முறை அனைத்தையும் செய்யனுமா? இல்லை ஏதாவது ஒன்றைமட்டும் தினமும் செய்யனுமா?<br /><br />அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22796394087328007782014-01-28T09:43:50.378+05:302014-01-28T09:43:50.378+05:30////கண்தானம் பற்றி மார்க்கம் சொல்வதை எழுதுங்கள்.
...////கண்தானம் பற்றி மார்க்கம் சொல்வதை எழுதுங்கள். <br /><br />அவர் இவர் சொல்வதை எல்லாம் எழுதி உங்களின் சக்தியை விரயம் செய்ய வேண்டாம்.<br /><br />காரணம் நீங்கள் கண் என்றால் அது கண் அல்ல புண் என்று சொல்வார்கள். <br /><br />நீங்கள் புண் என்றால் அல்ல அது பன் என்பார்கள். மீறிப் பேசினால் வசைமொழிகள் வரும். வாசலுக்கும் ஆள் வரும். <br /><br />ஒவ்வொருவர் கருத்திலும் உண்மையைவிட உள்நோக்கமே பெரிதாக இருக்கிறது.adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87018589269035591852014-01-28T04:08:42.509+05:302014-01-28T04:08:42.509+05:30கண்தானம் பற்றி மார்க்கம் சொல்வதை எழுதுங்கள்.
அவர...கண்தானம் பற்றி மார்க்கம் சொல்வதை எழுதுங்கள். <br /><br />அவர் இவர் சொல்வதை எல்லாம் எழுதி உங்களின் சக்தியை விரயம் செய்ய வேண்டாம்.<br /><br /> காரணம் நீங்கள் கண் என்றால் அது கண் அல்ல புண் என்று சொல்வார்கள். <br /><br />நீங்கள் புண் என்றால் அல்ல அது பன் என்பார்கள். மீறிப் பேசினால் வசைமொழிகள் வரும். வாசலுக்கும் ஆள் வரும். <br /><br />ஒவ்வொருவர் கருத்திலும் உண்மையைவிட உள்நோக்கமே பெரிதாக இருக்கிறது. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69706167646206824132014-01-28T02:38:16.877+05:302014-01-28T02:38:16.877+05:30//ஒரு அத்தியாயம்கூட வாசித்து வருபவன் //
"ஒரு...//ஒரு அத்தியாயம்கூட வாசித்து வருபவன் //<br /><br />"ஒரு அத்தியாயம்கூட விடாமல் வாசித்து வருபவன்" என்று இருக்க வேண்டும்.<br /><br />விடாமல் என்னும் வார்த்தை விடுபட்டுப் போயிற்று.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35392286687995285842014-01-28T01:33:40.698+05:302014-01-28T01:33:40.698+05:30ஹமீது அவர்களே பிஜேயின் கண்ணோட்டத்தில் கண்தானம் பற...ஹமீது அவர்களே பிஜேயின் கண்ணோட்டத்தில் கண்தானம் பற்றி கருத்தும் இன்ஷா அல்லாஹ் பின்னால் இடம்பெறும் சம்சுதீன் காஸ்மியின் கண்தானம் நிலைபாடு பற்றி எனக்கு இதுவரை அறிய கிடைக்கவில்லைadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84380806425862600042014-01-28T01:27:04.567+05:302014-01-28T01:27:04.567+05:30இப்ராஹீம் அன்சாரி காக்காவின் பாராட்டுக்களுக்கு
நன்...இப்ராஹீம் அன்சாரி காக்காவின் பாராட்டுக்களுக்கு<br />நன்றி<br /> நான் இந்த தொடரை ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தேன் அதன் பயன் ஒரு மருத்து வமேதையின் புறத்திலிருந்து எழுந்த தகவல்கள் போல் அளவில்லா அல்லாஹ்வின் கருணையினால்<br />ஓரளவு என்னால் முடிந்தவரை தந்துள்ளேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் அது எதுவரை என்று எனக்கு<br />தெரியாது எல்லாம் உங்களின் தூண்டுதல்களே இத்தனை தொடரை தாண்டி adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65157708375745453052014-01-28T01:20:37.295+05:302014-01-28T01:20:37.295+05:30This comment has been removed by the author.adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43701233532604263882014-01-28T00:21:23.233+05:302014-01-28T00:21:23.233+05:30///'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டு...///'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டுரையில்கூறும் விஷயங்கள் யாவையும் ஒரு முதிர்ச்சி பெற்ற கண் டாக்டர் கூட தன்னிடம் சிகிச்சை பெறவரும் ஒரு நோயாளிக்கு நீங்கள் சொல்வதுபோல் தெளிவாக சொல்வதில்லை.இது ஒரு கட்டுரையல்ல! மனிதாபிமானதொண்டு. அல்லாஹ் இந்த தொண்டுக்குரிய பலனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க அவனை பிரார்த்திக்கிறேன்.ஆமீன்////<br /><br />சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மதுadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47405336417114266622014-01-28T00:07:22.970+05:302014-01-28T00:07:22.970+05:30///'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டு...///'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டுரையில்கூறும் விஷயங்கள் யாவையும் ஒரு முதிர்ச்சி பெற்ற கண் டாக்டர் கூட தன்னிடம் சிகிச்சை பெறவரும் ஒரு நோயாளிக்கு நீங்கள் சொல்வதுபோல் தெளிவாக சொல்வதில்லை.இது ஒரு கட்டுரையல்ல! மனிதாபிமானதொண்டு. அல்லாஹ் இந்த தொண்டுக்குரிய பலனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க அவனை பிரார்த்திக்கிறேன்.ஆமீன்////<br /><br />சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மதுadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83398666970790915222014-01-27T23:52:22.605+05:302014-01-27T23:52:22.605+05:30மன்சூர்,
அது ஃபாரூக் மாமா. நம்ம ஹமீதின் வாப்பா.
...மன்சூர்,<br /><br />அது ஃபாரூக் மாமா. நம்ம ஹமீதின் வாப்பா.<br /><br />நாங்கதான் உங்களுக்குத் தம்பி. sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33726436453271738152014-01-27T23:25:37.860+05:302014-01-27T23:25:37.860+05:30அன்பு சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மது பாரூக்
அஸ்ஸலா...அன்பு சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மது பாரூக் <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />முதலாவதாக<br />இத்தனை காலமாக நீங்கள் எனக்கு தம்பியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்<br />இந்த வார பதிவின் பின்னூட்டத்தில் என்னை தம்பி என்று எழுதி இருந்ததை வைத்து உங்கள் வயதை என்னால் கணிக்க முடிய வில்லை <br />நீங்கள் யார் என்றும் எனக்கு தெரியவில்லை<br />ஒரு வேலை என்னை பற்றி அறிந்துதான் தம்பி என்று adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44724261345556958002014-01-27T21:45:29.086+05:302014-01-27T21:45:29.086+05:30அருமையான, முழுமையான, தெளிவான குறிப்புகளும் ஆலோசனைக...அருமையான, முழுமையான, தெளிவான குறிப்புகளும் ஆலோசனைகளும். கொஞ்சம் முயற்சி செய்தால் கண் டாக்டர் ஆகியிருப்பீர்கள்.<br /><br />மிக்க நன்றி.<br /><br />தொடர வாழ்த்துகள்.<br /><br />ஒரு அத்தியாயம்கூட வாசித்து வருபவன் என்கிற முறையில் சொல்கிறேன். "எதிர்பார்த்ததைவிட சிறப்பாக எழுதுகிறீர்கள். "sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36349045979857183212014-01-27T20:56:42.363+05:302014-01-27T20:56:42.363+05:30//இதை தொடர்ந்து அடுத்து பெறும்பாலான் மக்களின் குழப...//இதை தொடர்ந்து அடுத்து பெறும்பாலான் மக்களின் குழப்பத்தை தீப்பதற்காக கண்தானம் பற்றி அடுத்த தொடரில் பார்போம். இது முக்கியமான சப்ஜக்ட் யாரும் படிக்க தவறவிடாதீர்கள்.//<br /><br /><br />கண் தானம் பற்றி அண்ணன் pj என்ன சொல்றார் மௌலானா ஷம்சுதீன் காசி என்ன சொல்றாருன்னு கொஞ்சம் விபரமா சொல்லிடுங்கோ ஏன்னா ரெண்டுபேரும் கொலப்புற கொலப்புலே என்னை போன்ற சாமானியர்கள் ரொம்பவே கொலம்பி போய் கிடக்கின்றோம் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-528135306743740792014-01-27T19:41:21.882+05:302014-01-27T19:41:21.882+05:30கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க சில களிம்...கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க சில களிம்புகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை தரும் விதத்திலும் அவற்றுக்கு பதிலாக இயற்கை ப் பொருட்களான வெள்ளரிக்காய், தக்காளி, பால், மஞ்சள், முட்டை வெள்ளை சாமந்திப் பூ என்றும் அவற்றை பயன்படுத்தும் விதங்களையும் விளக்கி அழகாக அறிவுரைகள் வழங்கி இருப்பது இந்தத்தொடரின் ஆரோக்கிய குறிக்கோளை உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். <br /><Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57770130776535381922014-01-27T13:09:54.162+05:302014-01-27T13:09:54.162+05:30பயனுள்ள அழகுக் குறிப்புகள்.பயனுள்ள அழகுக் குறிப்புகள்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11347067852170215852014-01-27T11:42:47.955+05:302014-01-27T11:42:47.955+05:30அன்புள்ள தம்பி அதிரை மன்ஸூர்! அஸ்ஸலாமு அலைக்கும்.ம...அன்புள்ள தம்பி அதிரை மன்ஸூர்! அஸ்ஸலாமு அலைக்கும்.மேலேஉள்ள என் கமன்ட் வெறும் ஜோக்குகாக போட்டது.தவறாக நினைக்க வேண்டாம்.'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டுரையில்கூறும் விஷயங்கள் யாவையும் ஒரு முதிர்ச்சி பெற்ற கண் டாக்டர் கூட தன்னிடம் சிகிச்சை பெறவரும் ஒரு நோயாளிக்கு நீங்கள் சொல்வதுபோல் தெளிவாக சொல்வதில்லை.இது ஒரு கட்டுரையல்ல! மனிதாபிமானதொண்டு. அல்லாஹ் இந்த தொண்டுக்குரிய பலனை உங்களுக்கும்sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34884167949265939292014-01-27T09:39:27.333+05:302014-01-27T09:39:27.333+05:30//கண்களை வேகமாக மூடித்திறப்பது// நீங்க சொல்றியலேன்...//கண்களை வேகமாக மூடித்திறப்பது// நீங்க சொல்றியலேன்னு தெரியா தனமா அழகிய இளம் பெண்கள் முன் அப்படி செஞ்சு மாட்டிகிட்டா தப்பிக்கிற வழியும் சொன்னா தேவலை!. குறிப்பு: பாதகமான 'மாட்டு' தலுக்கே உங்க உதவி தேவை. சாதகமான ''மாட்டுதலை'' அவங்க அவங்க பாத்துக்குவாங்க. நீங்க கண்டுங்காணாமே ஒதுங்கிக்குங்க!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.com