tag:blogger.com,1999:blog-4501733353019989910.post2507521029687312313..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கிரவ்னின் கவிதைகள் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67624269989151570912011-09-21T13:45:51.116+05:302011-09-21T13:45:51.116+05:30ஒன்னு ஒன்னா ரிலீஸ் செஞ்சிருக்கலாம், அனைத்தையும் பட...ஒன்னு ஒன்னா ரிலீஸ் செஞ்சிருக்கலாம், அனைத்தையும் படிக்க ரூம் போட்டு உக்காரனுமா இருக்கு, நல்ல வரிகள் க்ரவுன், வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த காவியம் படைக்கஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66723877488553930582011-09-21T11:25:44.844+05:302011-09-21T11:25:44.844+05:30வ அலைக்க முஸ்ஸலாம் .
யாரு தஸ்தகீரா இப்பவாவது கேட்...வ அலைக்க முஸ்ஸலாம் .<br /><br />யாரு தஸ்தகீரா இப்பவாவது கேட்டியே! அல்ஹம்துலில்லாஹ்.நான் நல்லா ஈக்கிறேன்.நண்பா நீ எப்படி ஈக்கிறாய் .சரி அப்புறம் <br /><br />// பக்கர் , டக்கரா எழுதுற நானுல்லாம் உன்முன் பெக்கர் என்று டி.ராஜானேந்தர் மாதிரி மக்கரா எழுத விரும்பல. முடிந்த அளவில் நல்ல தமிழ் உபயோகிக்க முயற்சிக்கிறேன்.//<br /><br />ஏன் தங்கிலீஸ் நோட்டிலேருந்து இப்படி தப்பு தப்பா எழுதுறாய் .<br /><br />Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76269243226983650882011-09-21T10:16:16.781+05:302011-09-21T10:16:16.781+05:30வானவில்
வானப்பலகையில் வண்ணம் தீட்டி
வரைந்து பழகும்...வானவில்<br />வானப்பலகையில் வண்ணம் தீட்டி<br />வரைந்து பழகும் இயற்கை<br /><br />அருவி<br />உலகம் சீராக இயங்க<br />ஊற்றப்படும் எரிபொருள்<br /><br />காடுகள்<br />மழையின் சம்மந்தி<br />இயற்கையின் போர்வை<br />வனவிலங்குகளின் விளையாட்டரங்கம்<br /><br />மலைகள்<br />உலகக்காகிதம் காற்றில் பறந்துவிடாமல்<br />இறைவன் வைத்த பேப்பர் வெயிட்<br /><br />ஏரிகள்<br />உலகத்தாய் தலை சீவி<br />எடுக்கும் வாங்கு<br /><மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33675014440665698082011-09-21T02:14:16.599+05:302011-09-21T02:14:16.599+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்
பிழை(களை)பற்றி பேசும் நேரத்தில் ...அஸ்ஸலாமுஅலைக்கும்<br />பிழை(களை)பற்றி பேசும் நேரத்தில் எனக்கு தோன்றிய திடீர் மின்னல்.<br /> ஹைக்கூ<br />---------------------<br />வரதட்சனையும்,அதைவாங்கும்<br />மாப்பிள்ளையும் இந்த சமூகத்தின் <br />மாபிழை! (மகாபிழை=மாப்பிள்ளை)crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-24352424073341876512011-09-21T00:52:10.417+05:302011-09-21T00:52:10.417+05:30//என்னுயிரைக் தந்து
உனை வளர்க்கிறேன் - ஆனால்
நீ சொ...//என்னுயிரைக் தந்து<br />உனை வளர்க்கிறேன் - ஆனால்<br />நீ சொல்கிறாய் உனக்கு உயிரென<br />அவனைக் காட்டி!//<br /><br /> ஆமாம் அது தான் வயது செய்யும் வார்த்தை ஜாலங்கள். கைப்பிடிப்பவனை கைக்குள் போட வசியப்படுத்தும் வசனம். வாப்பாவின் பொறுப்பு முடிந்துவிட்டது.இனி வாய்த்தவனாகிய நீதான் உயிரென்று சொல்லி பொறுப்பாளராக்குகிறாளோ!<br /><br /> அத்தனையும் அருமை. அதிலும் <br />அர்த்தங்கள் ஆயிரம் இதில்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63274998321051120082011-09-20T23:06:05.886+05:302011-09-20T23:06:05.886+05:30// நானும் வழிமொழிகிறேன். :) ///
நானும் அப்படியே வ...// நானும் வழிமொழிகிறேன். :) ///<br /><br />நானும் அப்படியே <i>வரவே</i>(<b>ஏ</b>)ற்கிறேன் !<br /><br />கவிக் காக்கா அடிக்கடி என்னிடம் சொல்வது தூர(ல்)பார்வை என்றில்லாமல் தொ(ல்)லை நோக்குப்பார்வை தான் முக்கியம்னு !<br /><br />அதேமாதிரி அடிக்கடி (துணைக்)காலை மடக்குங்கன்னு சொல்லுவாங்க ! ஏன்னா அ(வை)டிகடி அதிமாக அழுத்திடுவதாலே ஸாரி காலை நீட்டிடுவதாலே !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55029869857642088302011-09-20T22:05:56.904+05:302011-09-20T22:05:56.904+05:30//அதிரை நிருபருக்கு கோரிக்கை::: ஆக்கங்களில் பிழைகள...//அதிரை நிருபருக்கு கோரிக்கை::: ஆக்கங்களில் பிழைகள் வந்தால் கருத்துக்களும் மாற வாய்ப்பு இருப்பதால் வரும் காலங்களில் வருகின்ற ஆக்கங்களை பிழை திருத்த தனிக்கை குழுவுக்கு அனுப்பினால் நல்லது என்று நினைக்கிறேன்.//<br /><br />நானும் வழிமொழிகிறேன். :)sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52653980907147019432011-09-20T22:04:52.612+05:302011-09-20T22:04:52.612+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
//ஜாஹிர் காக்கா சொன்னது
இது எ...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />//ஜாஹிர் காக்கா சொன்னது <br />இது எப்ப !!!...எப்பவ்லேர்ந்து!!! ஏன்!! // <br /><br />20/09/2011 ல் இருந்து .எம் என்பதற்கு பதிலாக இம் என்ற வார்த்தைகளினால்..Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2479502246779731152011-09-20T22:04:20.296+05:302011-09-20T22:04:20.296+05:30//ஊர் என்றால்
ஒத்து வாழ் என்பது
தீமையையும் சகித்து...//ஊர் என்றால்<br />ஒத்து வாழ் என்பது<br />தீமையையும் சகித்து வாழ்வதா?<br />நன்மை தீமை பிரித்து<br />பகுத்து வாழ்வதா//<br /><br />சாட்டையடி கிரவுன். தொடர்ந்து சுழற்றுங்கள். ஊர் திருந்துகிறதோ இல்லையோ தங்கிலீஷ் திருந்தி தமிழாகும். அதை உங்கள் எழுத்தும் எண்ணமும் சாத்தியமாக்கும்.<br /><br />வாழ்துதுகள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67579966339856444882011-09-20T22:00:53.220+05:302011-09-20T22:00:53.220+05:30குடம் குடமாய்
என் கண்ணீர் வடிகிறதே!
உதிரம் கொதிக்க...குடம் குடமாய்<br />என் கண்ணீர் வடிகிறதே!<br />உதிரம் கொதிக்கிறதே!<br />இதயம் விட்டு ,விட்டு வெடிக்கிறதே!<br />இவையாவும்<br />உனக்கு<br />காதல் மயக்கத்தால்<br />புரியாமல் போனது<br />என் வாழ்வின் சாபமா?<br /><br />உணர்ச்சிகரமான ஆதங்கம். அருமையான மொழியாக்கம். உணர்வுகளை எல்லோராலும் இவ்வளவு தெள்ளத் தெளிவாக சொல்ல முடிந்தால் all is well.<br /><br />சூப்பர்ப் கிரவுன்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63796466710431214512011-09-20T21:57:03.980+05:302011-09-20T21:57:03.980+05:30//பருந்து அன்றாடம்
அருந்தும் மதுவுக்கும்
சேர்த்து ...//பருந்து அன்றாடம்<br />அருந்தும் மதுவுக்கும்<br />சேர்த்து நீ உழைதாய்!//<br /><br />இருந்தும் ஏன்தான் அவள் அவனுக்கு<br />விருந்தும் என்றானாளோ பேதை?<br /><br />உங்கள் கவிதைகளின் நாயகிகளுக்கு நல்லாத்தான் ஆறுதலா எழுதுறீங்க.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68826147975984388792011-09-20T21:43:40.003+05:302011-09-20T21:43:40.003+05:30இனி,
எனதருமை கிரவுனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....இனி,<br />எனதருமை கிரவுனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />நீங்க யாருன்னோ எப்படி இருப்பீங்கன்னோ எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மொழி மிகப் பரிச்சயமாகிப் போனது. தொடர்ந்து உங்களையும் தெரிந்துகொண்டேன். எங்கே இருந்தார்யா இந்தாள் இத்தனை நாள் என்று ஏங்க வைத்துவிட்டது உங்கள் நட்பு. இந்த உணர்வு என்னோடு ஜாகிர் ஹமீது மற்றும் யாசிருக்கும்கூட உண்டு. <br /><br />நான் ஜாகிரிடம் கேட்டேன், "ஏன்டாsabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7134682679653680022011-09-20T21:34:33.123+05:302011-09-20T21:34:33.123+05:30கிரவுன்,
உங்கள் கவிதையைத் தொடுவதற்குமுன் கீழ்கண்ட ...கிரவுன்,<br />உங்கள் கவிதையைத் தொடுவதற்குமுன் கீழ்கண்ட வரிகள் பின்னூட்டங்களில் என்னைக் கவர்ந்தன என்று சொல்லிக்கொள்கிறேன்.<br /><br />//காற்றில் தூவிய<br />கவி விதைக்கு <br />நீர் பாய்ச்சியது யார் <br />அனைவரையும் <br />கவிஞராக்கும்<br />ஆழமான சிந்தனையை <br />விதைத்தது யார் யார் //<br /><br /><br />//கவிதையின் வரிகளூடே நீங்கள் நீண்ட நெடுந்தூரம் தமிழின் கைபிடித்து நடந்து வந்த நெருக்கம் தெரிகிறது//<sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70103580428994963572011-09-20T21:13:03.953+05:302011-09-20T21:13:03.953+05:30அஸ்ஸலாமு அலைக்கும். நண்பனுக்கு நலமா? பக்கர் , டக்...அஸ்ஸலாமு அலைக்கும். நண்பனுக்கு நலமா? பக்கர் , டக்கரா எழுதுற நானுல்லாம் உன்முன் பெக்கர் என்று டி.ராஜானேந்தர் மாதிரி மக்கரா எழுத விரும்பல. முடிந்த அளவில் நல்ல தமிழ் உபயோகிக்க முயற்சிக்கிறேன்.ஆனால் இந்த கவிதைகளுடன் நான்கு தலைப்பு நான்கு கவிதைகள் ஒன்று இந்த தளத்தில் வெளிட முடியாத சூழல் அந்த நெருப்பு கணத்தில் பொருப்புடன் தான் எல்லா கவிதையும் புனைந்தேன். ஆனாலும் எம் என்பதற்கு இம் என்றவார்த்தை மட்டுமே crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45958825160742189372011-09-20T21:09:44.675+05:302011-09-20T21:09:44.675+05:30To லெ.மு.செ.அபுபக்கர்
//தமிழ் நாட்டில் இருந்து டை...To லெ.மு.செ.அபுபக்கர்<br /><br />//தமிழ் நாட்டில் இருந்து டைப் பன்னக் கூடிய நமக்கே தமிழில் தகராறு.இங்கிலீஸ் நாட்டிலிருந்து டைப் பன்னக் கூடிய கிரவ்வுன்க்கு சரியான வாறாகத்தான் இருந்திருக்கும். //<br /><br />இது எப்ப !!!...எப்பவ்லேர்ந்து!!! ஏன்!!ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6871798378838208022011-09-20T20:50:39.588+05:302011-09-20T20:50:39.588+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
//ஜாகிர் காக்கா சொன்னது
உண்...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />//ஜாகிர் காக்கா சொன்னது <br /><br />உண்மையான உங்கள் டைப்பிங் இல் அடிக்கடி தமிழ்த்தாயிடம் தகராறு செய்த காட்சியும் தெரிகிறது. [ சபீரும் அபுஇப்ராஹிமும் தமிழ் ஸ்பெல்லிங் திருத்தாவிட்டால் கொஞ்சம் கஷ்டந்தேன்...] //<br /><br />தமிழ் நாட்டில் இருந்து டைப் பன்னக் கூடிய நமக்கே தமிழில் தகராறு.இங்கிலீஸ் நாட்டிலிருந்து டைப் பன்னக் கூடிய கிரவ்வுன்க்கு சரியான வாறாகத்தான் Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82171258715290018082011-09-20T20:03:28.822+05:302011-09-20T20:03:28.822+05:30மழை
வறட்சி கண்ட பூமிக்காக
கண் கலங்கும் வானம்
மேக...மழை<br />வறட்சி கண்ட பூமிக்காக<br />கண் கலங்கும் வானம்<br /><br />மேகம்<br />வான் வெளி திருவிழாவில்<br />காசின்றி விற்கப்படும் பஞ்சுமிட்டாய்<br /><br />மின்னல்<br />இயற்கை கேமராவின் மிகப்பெரிய ஃப்ளாஷ்<br /><br />இடி<br />உலகுக்கு கம்பின்றி கொட்டப்படும் முரசு <br /><br />சாரல் <br />உலக உருண்டைக்கு சலூன் செல்லாமல் அடிக்கப்படும் ஸ்ப்ரே<br /><br /><br />சும்மா லைட்டா நெய்னாவின் ஹைக்கூ...மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49808535012632629852011-09-20T19:57:05.457+05:302011-09-20T19:57:05.457+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தாய்மடி... தங்கமடி!
சொல்...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br />தாய்மடி... தங்கமடி!<br /><br />சொல்லால் அடித்தச் செல்லமே... !<br /><br />தீர்ப்பைத் திருத்து !?<br /><br /><br />அன்புச் சகோதரர். தஸ்தகீர் : மூன்றுமே அழகிய சிந்தனை கவிதைகள்! வாழ்த்துக்கள்!<br />******************************************************************************************<br /><br />அதிரை நிருபருக்கு கோரிக்கை::: ஆக்கங்களில் பிழைகள் வந்தால் அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-62563437814645096862011-09-20T19:32:56.285+05:302011-09-20T19:32:56.285+05:30//கவி விதையை
காற்றில் தூவியது யார்
காற்றில் தூவிய...//கவி விதையை <br />காற்றில் தூவியது யார்<br />காற்றில் தூவிய<br />கவி விதைக்கு <br />நீர் பாய்ச்சியது யார் <br />அனைவரையும் <br />கவிஞராக்கும்<br />ஆழமான சிந்தனையை <br />விதைத்தது யார் யார்///<br /><br />விதை கொடுத்து விட்டது <b>அசத்தல் காக்கா </b>! அவர்கள் கிரவ்னோடு உரையாடும்போது மின்னாடல் வழக்கில் வழிமொழிந்த நான்கு சூழ்நிலையை கருவாக வைத்து இது உங்கள் சாய்ஸ்ன்னு சொல்லிட்டாங்களா....<br /><br />m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50585156000533084062011-09-20T19:27:42.803+05:302011-09-20T19:27:42.803+05:30இந்த கிரௌன் பாய்க்கு வார்த்தைகள் எங்கிருந்து கிடைக...இந்த கிரௌன் பாய்க்கு வார்த்தைகள் எங்கிருந்து கிடைகின்றது <br />இவர் ஸ்கூல் படிக்கும் போது சேர்த்து எழுதுக பிரித்து எழுதுக என்பதில் வாத்தியாருக்கே பாடம் நடத்தி இருப்பாரோ !Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33425050602374804092011-09-20T19:21:20.918+05:302011-09-20T19:21:20.918+05:30அதிரை நிருபரா ?
கவிதை நிருபரா?
கவிதை அறியாத
நான்...அதிரை நிருபரா ?<br />கவிதை நிருபரா? <br />கவிதை அறியாத <br />நான் அதிரை <br />நிருபரால் கவி <br />பாடிடிவோனே <br />என எனக்கே <br />பயம் வந்து <br />விட்டது <br /> <br />கவி விதையை <br />காற்றில் தூவியது யார்<br />காற்றில் தூவிய<br />கவி விதைக்கு <br />நீர் பாய்ச்சியது யார் <br />அனைவரையும் <br /> கவிஞராக்கும்<br />ஆழமான சிந்தனையை <br />விதைத்தது யார் யார்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17699636150290356822011-09-20T19:11:43.347+05:302011-09-20T19:11:43.347+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் கிரவுன்,
தாய் பாசத்த...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சகோதரர் கிரவுன்,<br /><br />தாய் பாசத்தை வரிவரியாக கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள்.<br /><br />//நீ<br />பிறந்த இடம்<br />வறுமையின் துயர்<br />வந்த இடமல்ல<br />மாட மாளிகையும் அல்ல!<br />அல்லாடும் அன்றாடங்<br />காட்சியுமல்ல!//<br /><br />அது ஒரு காலம், இது போன்ற கஷ்டங்களை பார்த்து அனுபவித்த ஒவ்வொருவரின் நினைவிலிருந்து மாறாது தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48752942026653842212011-09-20T18:53:11.619+05:302011-09-20T18:53:11.619+05:30சூப்பர் காக்கா..அருமையான வரிகள்..சூப்பர் காக்கா..அருமையான வரிகள்..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69153618162964931102011-09-20T18:22:13.177+05:302011-09-20T18:22:13.177+05:30//அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதி...//அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதிர்சி. சகோ ஜஹிர் அனுப்பிய தலைப்புகளை பார்ததும். உடனே எழுத தொடங்கியது. மேலும் அன்று ஞாயிறு விடாமல் வாடிக்கையாளர்களுடன் வர்தகம் புரிந்து கொண்டு இடையில் என் அண்ணனிடம் சில நிமிட வர்தக பேச்சு, இல்லாளிடமிருந்து 3 முத்தான அழைப்பு தொலைபேசியில், இடையில் என் ஊழிய பெண்ணிடம் சில முறையிடல். லுஹர் தொழுதை, பகல் உணவு எல்லாம் எழுதியப்பின் உடனே அனுப்பியதும் தான் m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81677478823962965342011-09-20T18:09:26.085+05:302011-09-20T18:09:26.085+05:30அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதிர்...அஸ்ஸலாமு அலைக்கும். இது எதிர் பார்க்காத இன்ப அதிர்சி. சகோ ஜஹிர் அனுப்பிய தலைப்புகளை பார்ததும். உடனே எழுத தொடங்கியது. மேலும் அன்று ஞாயிறு விடாமல் வாடிக்கையாளர்களுடன் வர்தகம் புரிந்து கொண்டு இடையில் என் அண்ணனிடம் சில நிமிட வர்தக பேச்சு, இல்லாளிடமிருந்து 3 முத்தான அழைப்பு தொலைபேசியில், இடையில் என் ஊழிய பெண்ணிடம் சில முறையிடல். லுஹர் தொழுதை, பகல் உணவு எல்லாம் எழுதியப்பின் உடனே அனுப்பியதும் தான் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.com