tag:blogger.com,1999:blog-4501733353019989910.post309572029139734573..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: விழலுக்கு வீணாகும் சிந்தனைகள்! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54620807805725286092015-07-28T20:00:47.811+05:302015-07-28T20:00:47.811+05:30கடும் உழைப்பிலும் காலச்செலவிலும் உருவாக்கப்பட்ட எழ...கடும் உழைப்பிலும் காலச்செலவிலும் உருவாக்கப்பட்ட எழுத்துப்பதிவுகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆவணமாக அனைவரின கரங்களில்Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30603904932184257602015-07-28T20:00:24.758+05:302015-07-28T20:00:24.758+05:30கடும் உழைப்பிலும் காலச்செலவிலும் உருவாக்கப்பட்ட எழ...கடும் உழைப்பிலும் காலச்செலவிலும் உருவாக்கப்பட்ட எழுத்துப்பதிவுகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆவணமாக அனைவரின கரங்களில்Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76393528704371854832015-07-27T10:32:35.818+05:302015-07-27T10:32:35.818+05:30//தரமான ஆக்கங்களை நூலாக்கும் அதிரை நிருபர் பதிப்பக...//தரமான ஆக்கங்களை நூலாக்கும் அதிரை நிருபர் பதிப்பகத்தின் யுத்தி, எந்தக்களத்தையும் வெல்லும். இன்ஷா அல்லாஹ். (அதிரை எக்ஸ்பிரஸும் மாத சஞ்சிகையாக வெளிவருசதாக அறிந்தேன். இன்னும் பார்க்கவில்லை)///<br /><br />ஜஸாக்கல்லாஹ் ஹைரன் - அதிரைக்காரன் !<br /><br />இதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது... இன்னும் கைவசம்<br /><br />1. இந்திய முஸ்லீம்களின் மறைக்கப்பட்ட வரலாறு [தயாராகிக் கொண்டிருக்கிறது]<br />2. m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34354022722054576782015-07-27T02:15:58.897+05:302015-07-27T02:15:58.897+05:30வ அலைக்கும் ஸலாம் காக்கா.
உங்கள் கருத்து சரிதான்....வ அலைக்கும் ஸலாம் காக்கா.<br /><br />உங்கள் கருத்து சரிதான். தற்போது நான் தேர்ந்தெடுத்துள்ள களம், ஃபேஸ்புக். முன்பு ப்ளாக்கர். களம் எதுவாக இருந்தாலும் கருத்து தெளிவாக, சென்றடைய வேண்டியவர்களை அடைவதே நோக்கம். மேலும், பெரும்பாலான நேரத்தை விழுங்கும் (நான் எழுதாவிட்டாலும் கருத்திட வேண்டி) புழங்கும் ஃபேஸ்புக், வாட்ஸப் தளங்கள் எளிதில் அணுகும்படி கிடைப்பதும், வசதியும் இன்னோரு காரணம்.<br /><br />தரமான அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29646109868634141432015-07-26T18:47:11.217+05:302015-07-26T18:47:11.217+05:30Dear brother B. Ahamed Ameen
அஸ்ஸலாமு அலைக்கும் வ...Dear brother B. Ahamed Ameen<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />//ஒடிக்கொண்டிருக்கும் மனிதா உன் ஆன்மாவை <br />பின்னே விட்டு விட்டு உடலளவில் இத்தனை வேகம் எதற்கு.?//<br /><br />super!<br /><br />யதார்த்தத்தை உச்சந்தலையில் ஓங்கி அடித்ததுபோல் சொல்லியிருக்கிறீர்கள். ஆன்மா இல்லாத உடல், ஓடி அடையும் இலக்கு நிச்சயமாக உணர்வுபூர்வமாக இருக்காது. <br /><br />முகநூல் பீன்ற தளங்களைப் பகிர்வதற்கு sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-15515750906459673012015-07-26T16:42:12.391+05:302015-07-26T16:42:12.391+05:30Assalamu Alaikkum
Dear brother Mr. AbuSharukh,
N...Assalamu Alaikkum<br /><br />Dear brother Mr. AbuSharukh,<br /><br />Nice poem, a lot of concerns on the contemporary wastage of thoughts power dispersion everywhere.<br /><br />அகல உழுவதைவிட ஆழ உழு<br />நுணிப்புல் மேய்வது போல் <br />தகவல்களை மேய்ந்து செல்லும் <br />காலமாய் மாறிப் போனது.<br /><br />ஆழச் சிந்தனையோட்ட கருத்துச் செறிவுள்ள <br />ஆக்கங்களைத் தேடிப்படிக்கும் பழக்கம் அற்றுப்போனது<br />Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37226531599862130082015-07-26T14:03:13.330+05:302015-07-26T14:03:13.330+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தம்பி ஜமாலுதீன்.
ஒப்ப...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />தம்பி ஜமாலுதீன்.<br /><br />ஒப்பம்.<br /><br />நீங்கள் அழகாகவும் வீரமாகவும் (ஹிஹி) இருந்த காலங்களில் பதிந்து வைத்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது, சிறு பிராயத்து, பள்ளி மற்றும் கல்லூரி காலத்து சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை உண்மையிலேயே நானும் ரசிக்கிறேன்.<br /><br />அதே சமயம் நீங்களும் உங்கள் நட்பு வட்டாரமும் கதைத்துக் கொள்ளும் பல ஆக்கபூர்வமான sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87649311893634501122015-07-26T13:11:10.879+05:302015-07-26T13:11:10.879+05:30தம்பி யாசிர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்களின...தம்பி யாசிர்,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />தங்களின் ஒத்தக் கருத்திற்கு நன்றி.<br /><br />பெரும்பாலோரின் வெற்றிக்கு வித்தாக, வழிகாட்டியாக அமைந்தது சிலர் தமது வெற்றிக்கான காரணங்களையும் அனுபவங்களையும் முறையாகவும் செறிவாகவும் கோர்வையாகவும் எத்தி வைத்ததுதான் என்பது என் அபிப்ராயம்.<br /><br />அதைப்போல நம்மைப்போன்ற வெற்றிப்பாதையில் செல்ல முயல்பவர்கள் நம்தம் ஆலோசனைகளை முறையாகப் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45756130772125814372015-07-26T12:14:56.111+05:302015-07-26T12:14:56.111+05:30அஸ்ஸலாமு அலைக்கும் மெய்சா,
உன் கருத்திற்கு நன்றி....அஸ்ஸலாமு அலைக்கும் மெய்சா,<br /><br />உன் கருத்திற்கு நன்றி. <br /><br />//ஆட்டு மந்தைகளாய்<br />இன்றைய மனிதர்கள்<br />இணைய சமூக தளத்தோடு<br />எந்நேரமும் இணைந்து<br />அறிவினை அர்ப்ப ஆயுளாய்<br />ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்//<br /><br /><br />சரியாகச் சொல்வதானால், நீ மேலே குறிப்பிட்டிருக்கும் கூட்டத்தின் நேர விரயத்தைப் பற்றியல்ல என் சாடல். உன்னைப்போன்ற, என்னைப்போன்ற இன்னும் நம் நட்பு sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11252343755055164072015-07-26T11:29:10.932+05:302015-07-26T11:29:10.932+05:30என்றைக்கோ கிடைக்கும் விருதைவிட அன்றே கிடைக்கும் கை...என்றைக்கோ கிடைக்கும் விருதைவிட அன்றே கிடைக்கும் கைதட்டலில் திருப்தி பெறும் மனநிலைதான் ஃபேஸ்புக் Likes என்றாலும், முகமறிந்தவர்களுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பும் இல்லாமலில்லை.<br /><br />ஃபேஸ்புக்கோ, ப்ளாக்கரோ சுடச்சுட தகவல் உள்ளவரை சுற்றிவரும் கூட்டம்<br />- அறிஞர் அதிரைவாலா :)அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73602841495269389792015-07-26T11:05:02.779+05:302015-07-26T11:05:02.779+05:30உண்மை காக்கா --விழலுக்கு இரைத்த நீராகத்தான் வீணாகி...உண்மை காக்கா --விழலுக்கு இரைத்த நீராகத்தான் வீணாகின்றது சிந்தனைகள்...இந்த முகநூலிலும்,டிவிட்டரிலும் மற்ற மைக்ரோ பிளாக்கிங் தளங்களிலும்...<br /><br />//சிந்தனைகளைச்<br />செறிவாக்கிச்<br />சேமிப்போம் /// ஆமாம்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90428033886169031922015-07-26T08:41:47.244+05:302015-07-26T08:41:47.244+05:30உன் சிந்தையில் தோன்றிய
சிந்தனைகள் யாவும்
சிந்திக்க...உன் சிந்தையில் தோன்றிய<br />சிந்தனைகள் யாவும்<br />சிந்திக்க வேண்டிய <br />சிறந்ததோர் நினைவூட்டல்<br /><br />ஆட்டு மந்தைகளாய்<br />இன்றைய மனிதர்கள்<br />இணைய சமூக தளத்தோடு<br />எந்நேரமும் இணைந்து<br />அறிவினை அர்ப்ப ஆயுளாய்<br />ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்<br /><br />எல்லாவற்றையும் சிந்திக்க<br />இக்கவிதை ஒரு எடுத்துக்காட்டு<br /><br />நீ சிந்தித்து<br />எங்களையும் சிந்திக்க<br />வைத்துவிட்டாய்<அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.com