tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3155997703361114983..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: வளைகுடா விடுப்பு - பயணம் - 1 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68175877251287359762013-01-06T11:29:19.052+05:302013-01-06T11:29:19.052+05:30அபுல்கலாம் காக்கா அவர்களுக்கு அஹமது(எனது கதானாயகன்...அபுல்கலாம் காக்கா அவர்களுக்கு அஹமது(எனது கதானாயகன்) என்பவர் பதில் சொல்வது போல் சொல்லியிருக்கிறேன்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52478709661041345542013-01-06T00:05:50.316+05:302013-01-06T00:05:50.316+05:3045 நாட்கள் லீவில் வந்த அகமதுவிடம் தீன் என்பவர் தீன...45 நாட்கள் லீவில் வந்த அகமதுவிடம் தீன் என்பவர் தீன் சம்பந்தமாகவும், முஸ்லிம்களுக்கே வரைவிலக்கணம் கேட்பதாலும் மனம் உடைந்து போய் லீவை கேன்சல் பண்ணி உடனே துபாய் திரும்பும் முடிவில் இருக்கார். பாவம்<br /><br /> எங்கெ? எப்பொ? கேள்வி கேட்கனும் என்ற சுபாவம் நம்மவர்களிடம் இல்லையே என மனம் நொந்து போய் இருக்கார்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36988088687560872932013-01-05T22:23:46.418+05:302013-01-05T22:23:46.418+05:30\\லீவுல ஊருக்கு வந்து ஜாலியா\\
திரும்பவும் ஊரா?
த...\\லீவுல ஊருக்கு வந்து ஜாலியா\\<br /><br />திரும்பவும் ஊரா?<br />திருப்பூரில் இல்லையா?KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66008536489571292092013-01-05T21:25:12.315+05:302013-01-05T21:25:12.315+05:30லீவுல ஊருக்கு வந்து ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா த...லீவுல ஊருக்கு வந்து ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா தீன் என்ன இம்மாம் பெரிய கேள்விய கேட்டுப்புட்டிய?மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43588537482680637262013-01-05T16:46:09.364+05:302013-01-05T16:46:09.364+05:30ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!
ததஜவினரே ...ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்! <br />ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!<br /><br /><br /><br /><br /><br />அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !<br /><br />இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்? dheenhttps://www.blogger.com/profile/02221697086074178345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78921791829220193382013-01-03T14:18:55.754+05:302013-01-03T14:18:55.754+05:30முயல் ஆமை கதையை நடந்த சம்பவம் என்பதா? கதை என்பதா? ...முயல் ஆமை கதையை நடந்த சம்பவம் என்பதா? கதை என்பதா? கட்டுக்கதைகளை ஆதரிக்காதீர் <br />யாசிர் சொல்வது போல் கதைகளில் 2 வகையுண்டுமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50054495345209069262013-01-03T11:53:20.779+05:302013-01-03T11:53:20.779+05:30//அதிரைநிருபர் வலைத்தளம் கதை என்ற பெயரில் ஏதும் பத...//அதிரைநிருபர் வலைத்தளம் கதை என்ற பெயரில் ஏதும் பதிவதில்லை // அன்பின் அ.நி...கதைகளில் இரண்டுவகை உண்டு கற்பனைக்கதை,நடந்ததை சொல்லும் கதை அல்லது சம்பவம்....இங்கு நாங்கள் பயன்படுத்தியிருக்கும் “கதை” என்ற வார்த்தை நடந்ததை குறிக்கின்றது...Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28897821990766377622013-01-03T11:22:15.388+05:302013-01-03T11:22:15.388+05:30அன்புச் சகோதரர்களுக்கு,
கட்டுரையாளர் இது கதையல்ல ...அன்புச் சகோதரர்களுக்கு,<br /><br />கட்டுரையாளர் இது கதையல்ல அதிரைச் சகோதரரின் பயண அனுபவச் சம்பவம் என்ற உறுதிமொழிந்த பின்னரே பதிவுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.<br /><br />அதிரைநிருபர் வலைத்தளம் கதை என்ற பெயரில் ஏதும் பதிவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-77000926453802813942013-01-03T11:15:21.134+05:302013-01-03T11:15:21.134+05:30விமானம் தரை இறங்கிவிட்டாலும் கதையின் எதிர்ப்பார்ப்...விமானம் தரை இறங்கிவிட்டாலும் கதையின் எதிர்ப்பார்ப்பு வேகம் கூடி இருக்கே...அதுவும் பேச்சிலர்கள் அதிகம் புழங்கும் இந்த தளத்தில் இராத்திரி சந்திப்போடு முடித்து இருக்கீங்க...உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே களை கட்டுதே .......நல்லாயிருக்கு தொடருங்கள் சகோ.சபீர் அவர்களேYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56549652494276571002013-01-03T07:39:16.838+05:302013-01-03T07:39:16.838+05:30கருத்துக்களை பதிந்திட்ட நள்ளோர்க்கும் வள்ளோர்க்கும...கருத்துக்களை பதிந்திட்ட நள்ளோர்க்கும் வள்ளோர்க்கும் வறவேர்ப்புக்கள் கதையின் ஆசிரியர்தான் திருப்பூரிலேயே செட்டிலாகிவிட்டார் கதியின் நாயகனோ என்ன ஆகிறார் என்பதுதானே கதையின் திரிலிங்கே இப்பவே முடிவச்சொல்லஏலாது பொருத்திருங்கள்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7947656975819878502013-01-03T07:39:11.982+05:302013-01-03T07:39:11.982+05:30கருத்துக்களை பதிந்திட்ட நள்ளோர்க்கும் வள்ளோர்க்கும...கருத்துக்களை பதிந்திட்ட நள்ளோர்க்கும் வள்ளோர்க்கும் வறவேர்ப்புக்கள் கதையின் ஆசிரியர்தான் திருப்பூரிலேயே செட்டிலாகிவிட்டார் கதியின் நாயகனோ என்ன ஆகிறார் என்பதுதானே கதையின் திரிலிங்கே இப்பவே முடிவச்சொல்லஏலாது பொருத்திருங்கள்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-23865409963286956672013-01-03T04:44:10.042+05:302013-01-03T04:44:10.042+05:30கதைகளில் இது கலங்கரை விளக்கம்!
விமானம் தரை இறங்...கதைகளில் இது கலங்கரை விளக்கம்!<br /><br /> விமானம் தரை இறங்கிவிட்டாலும் தொடர்ந்து உயரப் பறப்பது போல் அசத்தலாக உள்ளது.<br /><br />இடையே பேச்சுலெ மூக்கெ நுழைக்கிற ஜமால் மாதிரி டிரைவர் ரொம்ப ஆபத்தானவர். <br /><br />புள்ளெ (இருக்கா?) அஹமதை பார்த்து இவ்வளவு நாளா போனில் பேசின வாப்பா நீந்தானா என்று கேட்டுச்சா?<br /><br />இன்னும் 45 நாள் ஓடிய வேகமும் விமானம் போல பறந்து ஓடி இருக்குமே! <br />------------M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88891909516369573382013-01-03T02:40:45.848+05:302013-01-03T02:40:45.848+05:30
கதை நாயகன் ஊருல நல்ல பிசினஸ் செட் பண்ணிட்டு உட்கா...<br />கதை நாயகன் ஊருல நல்ல பிசினஸ் செட் பண்ணிட்டு உட்காந்துவிடுவது போன்று அமையுமா? ஒரு சின்ன ஆச தான்.... ;)<br /><br />இப்பிடி அமைத்தால் சொந்த நாட்டில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்க்கு தூண்டு கோளாய் அமையும்.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2183140785778405862013-01-03T01:19:40.319+05:302013-01-03T01:19:40.319+05:30அருமை வார்த்தைகளை கொண்ட கட்டுரை...சூப்பர்.. சபீர் ...அருமை வார்த்தைகளை கொண்ட கட்டுரை...சூப்பர்.. சபீர் காக்கா மென்ஷன் பண்ண வார்த்தைகள் அருமை...<br /><br />நீங்க எந்த சஃபீர் என தெரியவில்லை.. எனிவே அருமை.... தொடருங்கள்...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27016878787093628492013-01-03T00:58:21.017+05:302013-01-03T00:58:21.017+05:30//தன்னந்தனியாய் பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் த...//தன்னந்தனியாய் பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் திரும்பக் கிடைத்த சந்தோசம் குருவிக் கூட்டுக்குள் இரை கொண்டு வந்த தாய்ப் பறவையை கண்ட பரவசம் 3 வருடம் ஒரே அறையில் சந்தோசமாய் படித்து படுத்து குதூகளித்து கல்லூரி படிப்பு முடிந்து பிரிந்த இரண்டு நண்பர்கள் நீண்ட இடைவேளைக்குப்பின் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சி அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை என்று கழிந்தது//<br /><br />உணர்வுபூர்வமான வர்ணனை.<br /><br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89675005562127237892013-01-03T00:40:33.827+05:302013-01-03T00:40:33.827+05:30சிறுகதை எழுத்தாளராகிவிட்ட தொழிலதிபர்க்கு என் உளம்ந...சிறுகதை எழுத்தாளராகிவிட்ட தொழிலதிபர்க்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49185677942868908842013-01-02T23:06:34.504+05:302013-01-02T23:06:34.504+05:30அப்போ வந்தவருக்கு விருந்தெல்லாம் தடபுடலா இருந்திரு...அப்போ வந்தவருக்கு விருந்தெல்லாம் தடபுடலா இருந்திருக்குமே!!Saleemhttps://www.blogger.com/profile/07018298289611021154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10654970925476688172013-01-02T21:12:59.357+05:302013-01-02T21:12:59.357+05:30விமானம் தரை இறங்கிவிட்டாலும் தொடர் உயரப் பறப்பது ப...விமானம் தரை இறங்கிவிட்டாலும் தொடர் உயரப் பறப்பது போல் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.<br /><br />திருப்பூர் = திருப்பு ஊர் . தொடருங்கள். இன்ஷா அல்லாஹ். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10327948785862711632013-01-02T20:57:38.877+05:302013-01-02T20:57:38.877+05:30கதை நாயகன் ஊருல நல்ல பிசினஸ் செட் பண்ணிட்டு உட்காந...கதை நாயகன் ஊருல நல்ல பிசினஸ் செட் பண்ணிட்டு உட்காந்துவிடுவது போன்று அமையுமா? ஒரு சின்ன ஆச தான்.... ;) Anonymoushttps://www.blogger.com/profile/08716956832981239644noreply@blogger.com