tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3310245194185767514..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அரசியல் - ஆச்சர்யம், ஆனால் உண்மை தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79101500144668886282011-03-19T13:00:14.400+05:302011-03-19T13:00:14.400+05:30Assalamualikum
http://adiraixpress.blogspot.com/20...Assalamualikum<br />http://adiraixpress.blogspot.com/2011/03/blog-post_19.htmlcrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21353014635309592682011-03-18T09:34:51.961+05:302011-03-18T09:34:51.961+05:30கலக்கல் சகோ.முஜீப் மற்றும் கிரவ்ன்(னு) மாதிரி சட்ட...கலக்கல் சகோ.முஜீப் மற்றும் கிரவ்ன்(னு) மாதிரி சட்டசபையே நடக்குது இங்கே ! இப்படிச் சொல்லியே அங்கேயும் போயித்தான் விடுவோமா ?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2402824368381150612011-03-18T04:31:22.113+05:302011-03-18T04:31:22.113+05:30அதிரை முஜீப் சொன்னது…
சட்டம் ஒழுங்கு சரியாக இருப்...அதிரை முஜீப் சொன்னது… <br />சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் ஒரு நாள் முதல்வர் முஜீபை, 356 பிரிவை பயன் படுத்தி ஆட்சி கலைக்கப்படுகின்றது!. <br /><br />இனி அடுத்த தேர்தல் நடக்கும் வரை தற்காலிக முதல்வராக சகோதரர் ஷபீர் அவர்கள் பொருப்பை ஏற்றுக்கொள்வார்கள். <br />------------------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். சட்டம் ஒழுங்கு சரியிருப்பதால் சகோ.முஜிபின் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48572672138967201932011-03-18T00:56:26.337+05:302011-03-18T00:56:26.337+05:30சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் ஒரு நாள் முதல்வர்...சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் ஒரு நாள் முதல்வர் முஜீபை, 356 பிரிவை பயன் படுத்தி ஆட்சி கலைக்கப்படுகின்றது!. <br /><br />இனி அடுத்த தேர்தல் நடக்கும் வரை தற்காலிக முதல்வராக சகோதரர் ஷபீர் அவர்கள் பொருப்பை ஏற்றுக்கொள்வார்கள்.அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42987587755332617702011-03-17T20:14:57.933+05:302011-03-17T20:14:57.933+05:30தேர்தலுக்கு முன்னரே ஆட்சியும் அமைத்து வெளிநடப்பு வ...தேர்தலுக்கு முன்னரே ஆட்சியும் அமைத்து வெளிநடப்பு வரைக்கும் போயாச்சா !?<br /><br />அப்படின்னா நாம் மேட்டரு இங்கிட்டும் அங்கிட்டுமா ? (அரசியலில் இதெல்லாம் சகஜமாங்க ?)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76648347486387153812011-03-17T19:54:43.348+05:302011-03-17T19:54:43.348+05:30//"ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும்",//...//"ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும்",//<br /><br />ஆணியே புடுங்க வேணாம். ஆளை விடுங்கப்பா. நம்ம ஆட்கள்லாம் பெஞ்சைத் தட்டுவதை நிறுத்திவிட்டு வாங்க வெளிநடப்பு செய்வோம்.<br /><br />(என்னதான் சபாநாயகர் அபு இபுறாஹீம் சமாதானம் செய்தாலும் ஏற்பதிற்கில்லை. முதல்வர் முஜீப் அவர்கள் நான் அப்பமோ தோசையோ எதைச் சுட்டாலும் திருப்பிப் போட்டு விடுவதால், நீங்க உங்க செக்டெட்டரியையும் கூட்டிட்டு வாங்க யாசிர்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56030765264111230172011-03-17T19:29:44.981+05:302011-03-17T19:29:44.981+05:30sabeer.abushahruk சொன்னது…
//சும்மாவாச்சும் &quo...sabeer.abushahruk சொன்னது… <br /><br />//சும்மாவாச்சும் "பழுத்த பழுத்த"ன்னு சொல்லி எனக்கு ஒரு நாளுக்கு ஒரு வயசு கூட்டுவது நியாயமில்லை என்பதை ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும் கூறிக்கொள்கிஏஎன். //<br /><br />பின்ன என்ன!. அப்ப இளைஞர் அணி ரெடி!. அதோடு "ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும்",என்பதால் "ஆசாரி அணிக்கும்(?, எதுகை மோனை எல்லாம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளதால், சிறந்தஅதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44676111916621520032011-03-17T19:21:09.367+05:302011-03-17T19:21:09.367+05:30//அப்புறம் நானும் உங்கள் ரஷியப்பயணங்களுக்கு ஆண் கா...//அப்புறம் நானும் உங்கள் ரஷியப்பயணங்களுக்கு ஆண் காரியதரிசியை ஏன் கூட்டிப்போகக்கூடாதுன்/// உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காக்கா....வல்லரசு ஒரு நாளைக்கு மூன்று தடவை அ.நி படிப்பதாக தகவல்...வியாழக்கிழமை வெற இன்னைக்கு எதாவது போட்டு வைக்காதீங்க காக்காYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58666535615831461202011-03-17T19:08:21.366+05:302011-03-17T19:08:21.366+05:30சூஃப்ப்ப்ப்ப்ப்.... தமிழகத்தில்தான் அரசியல் சூடு அ...சூஃப்ப்ப்ப்ப்ப்.... தமிழகத்தில்தான் அரசியல் சூடு அதென்ன அப்படியே ஆஃபீஸுக்கு அரசியல் தாவுது ? அரசியல்னு வந்திட்டா என்னவெல்லாம் வெளியே வருது பார்த்தீங்களா ?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54215613846105549272011-03-17T19:00:33.984+05:302011-03-17T19:00:33.984+05:30//அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த//
சும்மாவாச்சும்...//அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த//<br /><br />சும்மாவாச்சும் "பழுத்த பழுத்த"ன்னு சொல்லி எனக்கு ஒரு நாளுக்கு ஒரு வயசு கூட்டுவது நியாயமில்லை என்பதை ஆணித்தரமாகவும் சுத்தியல்தரமாகவும் கூறிக்கொள்கிஏஎன். <br /><br />உணமையிலேயே முஜீப் டாட் காமிலிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சூட்சமங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். அதிரையின் புரட்சி எழுத்தாளர்தான் தொடர்ந்து சொல்லித்தரனும். <br sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6988218433986624162011-03-17T18:31:57.079+05:302011-03-17T18:31:57.079+05:30sabeer.abushahruk
காக்கா,
எமக்கும் அரசியல் ஞான...sabeer.abushahruk <br />காக்கா, <br />எமக்கும் அரசியல் ஞானம் அவ்ளோ இல்லாததால்தான் யாரோ இட்ட புள்ளி விவரத்தில் ஒரு சுழி விழுந்துடுச்சு. இருந்தாலும் இதை பாடமாக எடுத்துக்கொண்டு புள்ளியில் இனி கில்லியாக இருப்போம்.இன்ஷா அல்லாஹ். இது தெரிந்தால் போதும், நீங்களும் அரசியல் வாதியாகலாம். <br /><br />அதிரை முஜீப் சொன்னது :<br />"இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!."<br />தக்க Meerashah Rafiahttps://www.blogger.com/profile/01680638782597744709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44371946272053852972011-03-17T18:22:08.363+05:302011-03-17T18:22:08.363+05:30எங்கள் ஓட்டு கவிகாக்காவிற்க்கே ..போடுங்கமா ஓட்டு....எங்கள் ஓட்டு கவிகாக்காவிற்க்கே ..போடுங்கமா ஓட்டு..ஆ ..போடுங்கமா ஒட்டு....சின்னத்தை சீக்கிரம் அறிவியுங்கள்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80164981075813957742011-03-17T18:12:43.296+05:302011-03-17T18:12:43.296+05:30// அதிரை முஜீப் சொன்னது…
அந்த வகையில் நமக்கு ஒரு ப...// அதிரை முஜீப் சொன்னது…<br />அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த அரசியல் வாதி ஒருவர் கிடைத்து விட்டார். விடாதீர்கள்!. //<br /><br />என்ன சகோதரர் முஜீப், போறபோக்கைப் பார்த்தால், நம் அதிரைகவியை தேர்தலில நிக்க வைச்சுடுவீங்க போல தெரியுது?<br /><br />ஐயா (ஹமீது காக்கா) எங்கே இருக்கீங்க? தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16790189105953708412011-03-17T17:58:01.694+05:302011-03-17T17:58:01.694+05:30sabeer.abushahruk சொன்னது...
//அரசயில் ஞானம் நமக்...sabeer.abushahruk சொன்னது...<br /><br />//அரசயில் ஞானம் நமக்குக் குறைவு என்பதால் பின்னூட்டம் ஊட்டமாக இட முடியவில்லை! //<br /><br />அரசியலில் அனைத்தையும் தெரிந்திருந்தால் சும்மா புள்ளிவிவரன்களோடு கட்டுரைகள் மட்டுமே எழுதிகொண்டிருக்கலாம்!.<br /><br />எதுவும் தெரியாதவர்களால் தான் அமைச்சர்களாகவும், முதலமைச்சராகவும் ஆக முடியும்!. <br /><br />அந்த வகையில் நமக்கு ஒரு பழுத்த அரசியல் வாதி ஒருவர் கிடைத்துஅதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28544981277281518102011-03-17T17:14:32.668+05:302011-03-17T17:14:32.668+05:30நன்றி மீராஷா, உபயோகமான தகவல். அரசயில் ஞானம் நமக்கு...நன்றி மீராஷா, உபயோகமான தகவல். அரசயில் ஞானம் நமக்குக் குறைவு என்பதால் பின்னூட்டம் ஊட்டமாக இட முடியவில்லை!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66566296568469765622011-03-17T15:51:06.382+05:302011-03-17T15:51:06.382+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் முஜீப் அவர்கள் சொல்லுவ...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />சகோதரர் முஜீப் அவர்கள் சொல்லுவது போல் இக்கட்டுரை நம்மிடையே தன்னமிக்கை ஏற்படுத்தும் கட்டுரையாக எடுத்துக்கொண்டாலும்,.. இந்த கணக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படவேண்டியவையே...<br /><br />சரியான நேரத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17601098307447166732011-03-17T14:10:55.181+05:302011-03-17T14:10:55.181+05:30//நமக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் கட்...//நமக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் கட்டுரை என்றாலும் இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!. வேண்டுமென்றால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவேண்டி அரசியல் கட்சிகளை நாம் வற்புறுத்தலாம்! // <br /><br />இப்படியும் விழிப்புணர்வுகள் விழி திறக்குமோ !? ஊன்றி அவதானிக்கும் உங்களின் உள்ளார்ந்த விவாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68025826446561230922011-03-17T14:00:36.125+05:302011-03-17T14:00:36.125+05:30நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம்...நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள்.....<br /><br />தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.....<br /><br />1 ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில்.....<br /><br />இந்த கணக்கீடுகள் எல்லாம் மறு ஆய்விற்கு உட்பட்டவைகள்!. நாம் அதிகமாகவும் மிகை படுதக்கூடது! அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75864608937236330132011-03-17T11:31:15.555+05:302011-03-17T11:31:15.555+05:30//பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெ...//பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?//<br /><br />எப்படி வாய்கிழிய கத்தினாலும் கொடுக்கும் காசும், இலவசமும் கண்ணை மறைச்சிடுது, என்னத்த சொல்றது.. நிறையபேத்துக்கு இதே ஆதங்கம்தாம் முதலில் நாம் ஒத்துமையா இருக்கோமா. இணையத்திலேயும் அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-24621145889101927322011-03-17T06:33:17.257+05:302011-03-17T06:33:17.257+05:30அஸ்ஸலாமு அலைக்கும். நல்லதொரு அலசல். இஸ்லாம் காட்ட...அஸ்ஸலாமு அலைக்கும். நல்லதொரு அலசல். இஸ்லாம் காட்டித்தந்த முறைதான் மஷோரா.கூட்டு ஆலோசனை. இதில் வென்றுவிட்டால் எல்லாவற்றிலும் வென்றிடலாம். முதலில் ஒரே நேர்கோட்டில் நிற்கவேண்டியது நம் கடமை. பின் எல்லாம் வசப்படும் இறைவன் ரஹ்மத் கிடைக்கும். முதலில் சாமூகம் ஒன்று பட வேண்டும் இன்ஷாஅல்லாஹ் சின்னதாக நம்பிக்கை பிறை தெரிவது போல் உள்ளது அது முழு மதியாகி,முகமதியர் வென்றாளும் நாள் வரும் என்கிற நம்பிக்கையுடன் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5788748492647457582011-03-17T04:20:37.037+05:302011-03-17T04:20:37.037+05:30நல்ல உபயோகமுள்ள இஸ்லாமிய சென்சஸ்நல்ல உபயோகமுள்ள இஸ்லாமிய சென்சஸ்M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11096701226945783972011-03-17T02:15:29.592+05:302011-03-17T02:15:29.592+05:30அபுஇபுறாஹீம் காக்கா எப்புடி இப்புடிலாம்!!
அலாவுதீ...<i>அபுஇபுறாஹீம் காக்கா எப்புடி இப்புடிலாம்!!</i><br /><br /><i>அலாவுதீன் காக்கா,</i> பழனிபாபாவின் வரிகலான்னு தெரியல.ஆனா அவர் இறந்த நாள் மட்டும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.மன்னார்குடியில் ஆறாம் வகுப்பு படிச்சிகிட்டிருந்தேன். அப்பொழுது தமிழக முதல்வர் யார் என்றுகூட எனக்கு தெரியாது, ஆனால் பழனிபாபா இஸ்லாமிய சமுதாய தலைவர் என்று அவர் இறந்த அன்று மட்டும் எனக்கு தெரிந்தது. அதை தவிர இன்று வரை எத்துணையோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86829512007874577232011-03-17T00:54:20.856+05:302011-03-17T00:54:20.856+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
யார் சொல்லி இருந்தாலும் அவர்க...அஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />யார் சொல்லி இருந்தாலும் அவர்கள் சொன்னதில் நல்ல கருத்து உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13602917413517182432011-03-17T00:29:11.106+05:302011-03-17T00:29:11.106+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இதில் கூறப்பட்ட கருத்துக்...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இதில் கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் பழனிபாபா அவர்கள் பலமேடைகளில் பேசிய கருத்துக்கள்தான். பழனிபாபா அவர்களின் கருத்தை சகோதரர் வெளியிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.<br />மீண்டும் புதுப்பித்தது வரவேற்கத்தக்கதே.அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21754746424842198512011-03-17T00:26:07.678+05:302011-03-17T00:26:07.678+05:30அதனால்தான் (தம்பி) தொட்டெடுத்து (தந்)தரமான என்று ச...அதனால்தான் (தம்பி) தொட்டெடுத்து (தந்)தரமான என்று சொல்லியும் வைத்தேன்... இருப்பினும் அரசியல் ஒரு சாக்கடைன்னு யாரோ சொன்னாங்களாம் அந்தக் கறைபடுவதும் நல்லதுதானே, விரல் நுனியிலும் ! (ஓட்டுப் போட்ட பின்னரும்)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com