tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3334571038615960030..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: மோடி எனும்...! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86149349193101963372014-02-11T19:01:19.167+05:302014-02-11T19:01:19.167+05:30//சமூகம் மேம்பட வேண்டும் என்று எழுத்துப் பணியில் ஈ...//சமூகம் மேம்பட வேண்டும் என்று எழுத்துப் பணியில் ஈடுபட்டுவரும் நல்ல உள்ளத்தைக் கொச்சைப் படுத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது.//<br /><br /> கொச்சைப் படுத்திவிட்டார்களே என்று வருத்தப்பட வேண்டாம் சாக்கடையில் இருந்து சந்தன வாடை வருமா?? சாக்கடை வாடை தானே வரும்!! Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26305560839610746232014-02-11T15:14:02.224+05:302014-02-11T15:14:02.224+05:30புரிந்தது சபீர் காக்கா.. புரிந்தது.. நான் தளங்களை ...புரிந்தது சபீர் காக்கா.. புரிந்தது.. நான் தளங்களை தேடிப்பிடித்துப் போவது கிடையாது.. என்னைத் தேடி வரும் சிறந்த தளங்களை மட்டுமே பார்வையிடுவேன்..அதில் சிறந்த கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்வேன். <br /><br />பெரும்பாலும் நாகரீகமற்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் இருந்தால் அதுவே நாகரீகம் தெரியாதவர்களுக்கு கொடுக்கப்படும் மிக்கப்பெரிய பதிலடி என்பது என் தனிப்பட்ட நிலை. சிலர் அதனை பின்வாங்கிவிட்டார்கள் Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68200304886450479412014-02-11T00:27:30.803+05:302014-02-11T00:27:30.803+05:30அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,
எனக்கு எந்த சஞ்சலமும் ...அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,<br /><br />எனக்கு எந்த சஞ்சலமும் இல்லை. பாமரனுக்கு பிடிக்க வேண்டுமெனில் பேச்சிலோ தோற்றத்திலோ கவர்ச்சி இருந்தால் போதுமானது. தலைவனாக்கி விடுவார்கள். அந்தத் தலைவனுக்கு வேறு தகுதிகள் தேவையில்லை. சினிமா நடிகர்களும் தற்கால கட்சித் தலைவர்களும் அவ்வாறே.<br /><br />ஆனால், எனக்கு (எங்களைப்போன்றவர்களுக்கு) பிடிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சியும்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67751294047804219522014-02-10T22:27:44.138+05:302014-02-10T22:27:44.138+05:30//அதெல்லாம் சரி.. எனக்கு புரியாத ஒன்று சபீர் காக்க...//அதெல்லாம் சரி.. எனக்கு புரியாத ஒன்று சபீர் காக்காவின் திடீர் தன்னிலை விளக்கம்தான்...! ஒரு வேளை அ.நி யின் ரெகுலர் பின்னூட்ட சகோக்களுக்கு புரியுமோ!//<br /><br />தம்பி ஜாஃபர்,<br /><br />சரியாக வாசித்தீர்களா?<br /><br />இது தன்னிலை விளக்கமில்ல. என்னோடு ஒத்த உங்களைப் போன்றவர்களின் 'நம்நிலை விளக்கம்' .<br /><br />'பிறிது மொழிதல் அணி'யை அடிப்படையாகக் கொண்டு எழுதியது. அவிங்களுக்குப் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76481621441052722452014-02-10T22:10:43.220+05:302014-02-10T22:10:43.220+05:30//மோடி மஸ்தானுக்கெல்லாம் கவிதை போட முடியுமா?//
கவ...//மோடி மஸ்தானுக்கெல்லாம் கவிதை போட முடியுமா?//<br /><br />கவிதையோ கட்டுரையோ எது வாயிலாகவோ விமரிசிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதை நயவஞ்சகன் மோடிகூட நாகரிகமான முறையில் எதிர்கொள்வான் போலிருக்கிறது ஆனால் நம் சகோதரர்கள்?<br /><br />உன் அழகானக் கருத்துக்கு நன்றி<br /><br />######<br /><br />//காலமெல்லாம் தொங்கி தொங்கியே பயணம் செய்த காங்கிரஸ் இந்த முறை உட்கார்ந்தே டெல்லிக்கு போகலாம்.தொட்டில் பழக்கம்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2311354114213598222014-02-10T21:43:25.275+05:302014-02-10T21:43:25.275+05:30//a person cannot act for long.//
Certainly.
You...//a person cannot act for long.//<br /><br />Certainly.<br /><br />Your statement fits for everyone including our brothers who are blind by heart but loud in voice. <br /><br />Thanks for your comment.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-791567367866810752014-02-10T21:23:52.684+05:302014-02-10T21:23:52.684+05:30//தமிழக முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடமும் அவர்களின் ...//தமிழக முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடமும் அவர்களின் அடிவருடிகளிடமும் இவர்கள் பாடம் கற்க வேண்டும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் திட்டித் தீர்க்க எதிராளியை !//<br /><br />நம் மார்க்கம் எல்லாவற்றையும் கற்றுத்தருவது போலவே மனிதனுக்கு 'நாகரிகமாக சக மனிதர்களிடம் எப்படிப் பேசுவது' என்பதையும் கற்றுத் தருகிறது. ஆயினும், எல்லாவற்றையும் தாண்டி ரத்தத்தில் ஊறிய பிறவி குணம் வெளிப்பட்டே தீருகிறது; என்ன sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72685324798310050382014-02-10T16:52:42.373+05:302014-02-10T16:52:42.373+05:30இயக்கம் என்ற போதையினால் மயக்கம் பிடித்து திரியும் ...இயக்கம் என்ற போதையினால் மயக்கம் பிடித்து திரியும் இந்த வீணர்கள் திருந்துவது எப்போது....சாக்கடைகள் அதன் கால்வாய்க்குள் ஓடிக்கொள்ளட்டும்....எங்கள் வீட்டுவாசலை தொட்டு செல்ல முற்ப்பட்டால் அது நல்லதல்ல.... [யாருக்குப் புரிகிறதோ இல்லையோ யார் வாசித்துத் துணுக்குருகிறார்களோ அவர்களுக்குப் புரிய மட்டுமே.]<br />Yasirhttps://www.blogger.com/profile/11019089150888018762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73648290278941288852014-02-10T15:45:08.085+05:302014-02-10T15:45:08.085+05:30அன்புக்குரியவர்களுக்கு !
கவிக் காக்கா அவர்கள் பளி...அன்புக்குரியவர்களுக்கு !<br /><br />கவிக் காக்கா அவர்கள் பளிச்சென்று சுட்டியிருக்கும் பல விடயங்கள் அனைத்து மிகச் சரியே ! [<b>யாருக்குப் புரிகிறதோ இல்லையோ யார் வாசித்துத் துணுக்குருகிறார்களோ அவர்களுக்குப் புரிய மட்டுமே.</b>]<br /><br />பிதற்றலில் ஊரிப் போன ஒரு குட்டை குழம்பி இருக்கிறது என்பதற்க்காக... நாம அதனைச் சுத்தம் செய்ய முயன்றேமானால்... சகதி தெரிக்கும் !<br /><br />இருந்தாலும் நம் வீட்டு m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17272624918745881162014-02-10T14:10:04.622+05:302014-02-10T14:10:04.622+05:30" Modi ஆட்சிக்கு வந்தால் நாடே Dead Body "..." Modi ஆட்சிக்கு வந்தால் நாடே Dead Body " இதை உணர்ந்தவன் கில்லாடி "<br />- முகநூலில் முகவை ஷேக். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90848465887637168862014-02-10T13:30:43.379+05:302014-02-10T13:30:43.379+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
பாரூக் சாச்சா அவர்கள், வாழ்வி...அஸ்ஸலாமு அலைக்கும்!<br /> பாரூக் சாச்சா அவர்கள், வாழ்வின் நிதரிசனத்தை எளிமையாகவும் இனிமையாகவும் சொல்லிவிட்டார்கள்.<br /> "இதுவும் கடந்து போம்"<br />N.A.Shahul HameedN.A.Shahul Hameedhttps://www.blogger.com/profile/07915958533486228076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48283141571811441292014-02-10T13:20:52.319+05:302014-02-10T13:20:52.319+05:30மருமகன் சபீரின் பின்னூட்டத்தில் இனம் புரியாத ஒரு இ...மருமகன் சபீரின் பின்னூட்டத்தில் இனம் புரியாத ஒரு இன்னல்இழையோடுகிறது. என்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கை கடகடாதடதடா என்று ஓடும் ரயில்பயணமல்ல. நிமிடத்து நிமிடம் வினாடிக்கு வினாடி பனை.தென்னை ஆலமரங்கள் நம்மைகடக்கிறதா? அல்லது நாம் அதை கடக்கிறோமா? என்று தெரியாதஅளவுக்குக்கு வண்டியின் வேகம்இருக்கும் .சீக்கிரமேசேரவேண்டிய ஊர்போய்ஈர்ந்திடலாம். அதில் த்ரில்இல்லை. வாழ்க்கையை நடைபயணமாக்கினால்மேடுபள்ளங்களில் sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67454751212854246832014-02-10T03:28:25.786+05:302014-02-10T03:28:25.786+05:30எமனை விரட்ட நற்கவிமருந்து!எமனை விரட்ட நற்கவிமருந்து!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38827428203899481512014-02-09T21:36:04.638+05:302014-02-09T21:36:04.638+05:30மோடியே ஒடுக்க எல்லோரும் காங்கிரசுக்கு கை கொடுக்க வ...மோடியே ஒடுக்க எல்லோரும் காங்கிரசுக்கு கை கொடுக்க வேண்டும். பேரம்பேசும் கட்சிகளை ஓரம் கட்டவேண்டும்!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90950456994790800582014-02-09T20:50:36.716+05:302014-02-09T20:50:36.716+05:30பெர்னாட்ஷா தாடி வைத்திருந்தார் - அவர் அறிஞர் . அதற...பெர்னாட்ஷா தாடி வைத்திருந்தார் - அவர் அறிஞர் . அதற்காக தாடி வைத்தவறேல்லாம் அறிஞரல்ல. <br /><br />ஞானம் தாடியில் இல்லை. தலையில்தான் இருக்கும். <br />மோடி வைத்திருக்கும் தாடி ஊரை ஏமாற்ற. குஜராத் கலவரத்தை முன் நின்று நடத்திவிட்டு இன்று தேர்தலுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி பற்றி அற்புதமான கவிதையை தேவையான நேரத்தில் வடித்திருக்கும் தம்பி சபீர் அவர்களைப் பாராட்டுவோம். <br /><br />அரசியல் Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2552991334394214492014-02-09T20:30:03.220+05:302014-02-09T20:30:03.220+05:30பொய்யும், புரட்டும் தனது சித்தாந்தமாய் தனது பிரச்ச...பொய்யும், புரட்டும் தனது சித்தாந்தமாய் தனது பிரச்சாரத்தில் உளரிக்கொண்டு இருக்கும் மோடியின் பிரதமர் கனவு பொய்த்துப் போகட்டும். அதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.<br /><br />வரலாறுகளை கண்டவாறு பொது மேடைகளில் திரித்துக் கூறும் மோடி, குஜராத் 7 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களிலும் வரலாறுகளை மாற்றி எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.<br /><br />சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்..! <br /><br /Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67245283110353754052014-02-09T20:06:39.133+05:302014-02-09T20:06:39.133+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்பிற்குரிய அதிரை நிருபர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…<br />அன்பிற்குரிய அதிரை நிருபர்.<br />நட்பாலும் நாகரித்தாலும் படிப்பறிவிலும் பட்டறிவிலும் நல்லவற்றில் இணங்குவதிலும் அல்லாதவற்றில் முரண்பட்டு எதிர்ப்பதிலும் எல்லா நிலையிலும் இறைக் கொள்கையில் உறுதியாக நிற்பதிலும் ஒத்த குணமுடைய சகோதரர்கள் ஒன்றுகூடி உரையாடும் இந்த தரமான தளத்தில் என் எண்ணங்களைப் புதுக் கவிதை வடிவில் தொடர்ந்து பதிந்து உதவி வருவதற்காக என் நன்றியும் கடப்பாடும்.<sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-31280200037613962072014-02-09T18:49:19.519+05:302014-02-09T18:49:19.519+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
கவிக்காக்கா "காவிக்காக்க...அஸ்ஸலாமு அலைக்கும்!<br /> கவிக்காக்கா "காவிக்காக்காய்களை" நாடாளுமன்ற மேடையை விட்டு விரட்டி அடிக்க "கவன்" எடுத்திருக்கிறார். <br /> வாழ்த்துக்கள்.<br />N.A.Shahul Hameed<br />N.A.Shahul Hameedhttps://www.blogger.com/profile/07915958533486228076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65600130520074542562014-02-09T17:37:33.987+05:302014-02-09T17:37:33.987+05:30//மதம் கொண்ட யானைக்கும்
மதம் கொல்லும் உமக்கும்
அங்...//மதம் கொண்ட யானைக்கும்<br />மதம் கொல்லும் உமக்கும்<br />அங்குசமும் ஆட்சியும்<br />கைவசம் வாய்க்கப்பெற்றால்<br />சனநாயகம் சந்திசிரிக்கும்// சிறுபான்மையினரின் இரத்த வாடையை கமகமக்கும் செண்டாக அள்ளி பூசிக்கொள்ளும் இந்த கேடி.....டெல்லியில் ஒரு மாணவன் வன்முறையில் இறந்துபோனதை” இனவெறி” என்று கூறும் இந்த நரபலி நாயகன்...ஒன்றுமறியாத இனத்தையை கொலை செய்து குவித்ததை மறந்துவிட்டு....அல்லாஹ் கரீம்..<br /><br /Yasirhttps://www.blogger.com/profile/11019089150888018762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21720297537965482942014-02-09T16:13:34.258+05:302014-02-09T16:13:34.258+05:30மருமகன் சபீரின் இந்த கவிதைகளை தமிழக காங்கிரஸ்அச்சி...மருமகன் சபீரின் இந்த கவிதைகளை தமிழக காங்கிரஸ்அச்சிட்டு பிரச்சாரம் செய்தாலே வெற்றி நிச்சயம். காலமெல்லாம் தொங்கி தொங்கியே பயணம் செய்த காங்கிரஸ் இந்த முறை உட்கார்ந்தே டெல்லிக்கு போகலாம்.தொட்டில் பழக்கம் மாறனும்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42029923208228638062014-02-09T12:44:27.292+05:302014-02-09T12:44:27.292+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மோடி எனும் மோடி மஸ்தான்!...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br /><br />மோடி எனும் மோடி மஸ்தான்!<br />ஆஹா பாம்பை வைத்து<br />வித்தைக் காட்டுபவனுக்கும் மோடிக்கும்<br />என்ன வித்தியாசம் கண் கட்டு வித்தை!<br /><br />மோடியை பிரதமர் என்று சொல்பவர்கள்<br />காவி அரை டவுசர்களும் <br />என்னமோ தூண் என்று சொல்வார்களே<br />அதுதான் காவித்தூணாகிப்போன கூஜா, <br />ஜால்ரா செல்லரித்த மீடியாத்தூண்!<br /><br />மக்களோ! தெளிவாக இருக்க <br />இந்த மோடி அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9608513398743616442014-02-09T12:03:24.182+05:302014-02-09T12:03:24.182+05:30Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShah...Assalamu Alaikkum<br /><br />Dear brother Mr. Sabeer AbuShahrukh,<br /><br />Your poem tears the multiple masks of Modi.<br /><br /><b>Service for humanity with good intentions is rewarded by God Almighty.</b><br /><br />Not only Modi, anyone's true nature will be revealed sooner or later one day. Because a person cannot act for long. <br /><br />God Almighty has created everything with Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20884640707161501752014-02-09T10:52:30.204+05:302014-02-09T10:52:30.204+05:30//காங்கிரஸ்
நீர்த்துப் போய்விட்டது என்பதற்காக
நெரு...//காங்கிரஸ்<br />நீர்த்துப் போய்விட்டது என்பதற்காக<br />நெருப்பைத் தேர்ந்தெடுத்தால்<br />பற்றி எரியாதோ பாரதம்//<br /><br />எங்கெல்லாம் புகை மூட்டப் படும் என்று தொரிந்திருந்தும்...<br /><br />கவுண்டிங் மினிஸ்டர் என்று ப.சி.யை சீண்டினார் இந்த மோடி நேற்று... <br /><br />மானங்கெட்ட காங்கிரசுக்கு இன்னும் புரியவே மாட்டங்குது...!<br /><br />தமிழக முஸ்லிம் இயக்கத் தலைவர்களிடமும் அவர்களின் m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com