tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3378936578676654010..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அதிரை அசத்தல் மொழி - கொஞ்சூண்டு..! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83137640501067542042013-12-20T22:57:47.889+05:302013-12-20T22:57:47.889+05:30''அந்த அவுசாரிபோனவ கிட்டே யெல்லாம் உ னக்க...''அந்த அவுசாரிபோனவ கிட்டே யெல்லாம் உ னக்கென்ன பேச்சு?''// அவுசாரி= விபச்சாரி.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82555802547597727682013-12-20T12:56:45.930+05:302013-12-20T12:56:45.930+05:30இந்த புல்லேயளுவோ என்னா லூட்டி அடிக்கிதுவோ////இந்த புல்லேயளுவோ என்னா லூட்டி அடிக்கிதுவோ////sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72918179673234222742013-12-20T09:19:53.868+05:302013-12-20T09:19:53.868+05:30அந்தக்கடையிலே சாமான் வெளே ரெம்ப கருமாதியா போடுராம...அந்தக்கடையிலே சாமான் வெளே ரெம்ப கருமாதியா போடுராம்மா.// மீரான் கடைலே வெலே ரெம்ப சல்ளிஸா இருக்கு . இப்போ உங்க பாக்கி நூறு ரூவா சொச்சம் இருக்கு. எப்போ பாத்தாலும் ஏறுக்கு மாராத்தான் பேசுவான். இருந்தாலும் இவ்வளவு கடுசா பேசப்புடாது . sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85007384229534883242013-12-19T20:22:29.111+05:302013-12-19T20:22:29.111+05:30அன்னக்கி அன்னாடு கைலேகாஸு குடுத்து வாங்கிகிடுறது.அன்னக்கி அன்னாடு கைலேகாஸு குடுத்து வாங்கிகிடுறது.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8508702406154875942013-12-19T18:17:04.336+05:302013-12-19T18:17:04.336+05:30ரொம்ப நல்லாக்கீது.... எதை சொல்றதுன்னு தெரியாதளவுக்...ரொம்ப நல்லாக்கீது.... எதை சொல்றதுன்னு தெரியாதளவுக்கு எல்லா வார்த்தையை இங்க சொல்லிட்டாங்களே... நான் எந்த வார்த்தைய சொல்றது?<br /><br />Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43590092139670711942013-12-19T15:40:07.184+05:302013-12-19T15:40:07.184+05:30அன்னக்கி வாங்கின கடனே மைக்க நாளே திருப்பி கொடுத்த...அன்னக்கி வாங்கின கடனே மைக்க நாளே திருப்பி கொடுத்தாச்சே! sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47843052802095239082013-12-19T14:56:17.057+05:302013-12-19T14:56:17.057+05:30This comment has been removed by the author.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20262839475994498282013-12-19T05:56:54.024+05:302013-12-19T05:56:54.024+05:30Ebrahim Ansari சொன்னது…
பெரியவர் எஸ் எம் எப் ...Ebrahim Ansari சொன்னது…<br /><br /> பெரியவர் எஸ் எம் எப் அவர்கள் அலைபேசியில் அழைத்து சொன்னது:<br /><br /> ஒசார வார்த்தை என்பது எந்தப் பக்கமும் சேராத - எதிலும் சேராத வார்த்தை என்று பொருள் என்று அவர்கள் சார்பாக கருத்து இடும்படிச் சொன்னார்கள். <br />-----------------------------------------------------------------------------------------------<br />அஸ்ஸலாமுஅலைக்கும்.ஓர் பக்கம் சாராது நடுனிலை crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41440719320065745522013-12-18T20:18:19.885+05:302013-12-18T20:18:19.885+05:30பெரியவர் எஸ் எம் எப் அவர்கள் அலைபேசியில் அழைத்து ச...பெரியவர் எஸ் எம் எப் அவர்கள் அலைபேசியில் அழைத்து சொன்னது:<br /><br />ஒசார வார்த்தை என்பது எந்தப் பக்கமும் சேராத - எதிலும் சேராத வார்த்தை என்று பொருள் என்று அவர்கள் சார்பாக கருத்து இடும்படிச் சொன்னார்கள். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41409182437448697352013-12-18T19:03:24.345+05:302013-12-18T19:03:24.345+05:30சும்மா அசத்தி புட்டியெலே காக்கா, ரொம்பனல்லாக்கீது ...சும்மா அசத்தி புட்டியெலே காக்கா, ரொம்பனல்லாக்கீது அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40094726052302303972013-12-17T18:58:54.462+05:302013-12-17T18:58:54.462+05:30Ebrahim Ansari சொன்னது…
அன்பானவர்களே!
//இந்தப் பத...Ebrahim Ansari சொன்னது…<br />அன்பானவர்களே!<br /><br />//இந்தப் பதிவில் பல வழக்கில் உள்ள வார்த்தைகள் வந்து விழுந்து இருக்கின்றன. அனைத்தும் மண்ணின் மணம் வீசுபவை. <br /><br />இந்த வார்த்தைகளை அனைத்துக்குமே ஒரு வேர்ச்செல்லோ, முதற் சொல்லோ, வரலாறுத் தொடர்போ இருந்தே ஆகும். உதாரணமாக ' ஒசார' வார்த்தை என்பது உபசார வார்த்தை என்பதன் மருவாக இருக்கலாம். அதேபோல் குசும்பு என்பது குறும்பு என்கிற Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82872367112782489992013-12-17T17:21:35.041+05:302013-12-17T17:21:35.041+05:30அன்பானவர்களே!
இந்தப் பதிவில் பல வழக்கில் உள்ள வார...அன்பானவர்களே!<br /><br />இந்தப் பதிவில் பல வழக்கில் உள்ள வார்த்தைகள் வந்து விழுந்து இருக்கின்றன. அனைத்தும் மண்ணின் மணம் வீசுபவை. <br /><br />இந்த வார்த்தைகளை அனைத்துக்குமே ஒரு வேர்ச்செல்லோ, முதற் சொல்லோ, வரலாறுத் தொடர்போ இருந்தே ஆகும். உதாரணமாக ' ஒசார' வார்த்தை என்பது உபசார வார்த்தை என்பதன் மருவாக இருக்கலாம். அதேபோல் குசும்பு என்பது குறும்பு என்கிற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம். <Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11365007635456011132013-12-17T12:39:43.095+05:302013-12-17T12:39:43.095+05:30ZAKIR HUSSAIN சொன்னது…
//மறுபடியும் அந்த வாழ்க்கை...ZAKIR HUSSAIN சொன்னது…<br /><br />//மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு அழைத்துசென்ற ஃபாரூக் மாமா , சபீர் அதற்கு காரணமாக இருந்த சாகுல் அனைவருக்கும் என் ஆழ்மனதில் இருந்து மிகப்பெரிய நன்றி.//<br /><br />உங்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் எதுவுமே "ஓசார" வார்த்தைகள் அல்ல.உணர்வுபூர்வமான வார்த்தைகள் என்பது எங்களுக்கு தெரியும் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37570745536354182492013-12-17T09:23:05.111+05:302013-12-17T09:23:05.111+05:30Zakir,
Sama sama !Zakir,<br /><br />Sama sama !sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18263114944465781472013-12-17T06:11:19.148+05:302013-12-17T06:11:19.148+05:30சத்தியமாக சொல்கிறேன். ஃபாரூக் மாமாவின் கடிதமும் அத...சத்தியமாக சொல்கிறேன். ஃபாரூக் மாமாவின் கடிதமும் அதற்கு சபீரின் பதிலும் இந்த வருடத்தின் சிறந்த கமென்ட் வரிசையில் முதலிடம். <br /><br />70' களில் நான் வாழ்ந்த அதிராம்பட்டினத்தின் வசந்தமான வாழ்க்கைக்கே அழைத்துச்சென்றது. பணம் சம்பாதிக்கவேண்டும், பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கண்டிசனும் இல்லாத பள்ளிக்கூட மாணவன் வாழ்க்கை. <br /><br />எவ்வளவு பணம் செலவழித்தாலும் அந்த வாழ்க்கையை திருப்பி ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28035395535371934762013-12-16T23:47:39.631+05:302013-12-16T23:47:39.631+05:30adiraimansoor சொன்னது…
//இருந்தாலும் ஹமீது பாய்க்க...adiraimansoor சொன்னது…<br />//இருந்தாலும் ஹமீது பாய்க்கு குரும்பு கொஞ்சம் ஜாஸ்த்திதான்//<br /><br /><br /><br />ஊருக்கு முந்தி வந்து பின்னுட்டம் போடமா மாலமகதி நேரம் வந்து பின்னுடம் போட்ட உங்க குசும்பு அடுக்கள Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40577523138014740212013-12-16T23:07:23.764+05:302013-12-16T23:07:23.764+05:30இருந்தாலும் ஹமீது பாய்க்கு குரும்பு கொஞ்சம் ஜாஸ்த்...இருந்தாலும் ஹமீது பாய்க்கு குரும்பு கொஞ்சம் ஜாஸ்த்திதான் adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88341009120448758912013-12-16T23:05:35.993+05:302013-12-16T23:05:35.993+05:30நீங்கள் எல்லோரும் என்ன பாசே பேசிகிட்டு இருக்கிறீன்...நீங்கள் எல்லோரும் என்ன பாசே பேசிகிட்டு இருக்கிறீன்கோ அட நம்ம பாசையா <br />அதிரைத்தமிழா<br />முடிந்தா அடுத்த ஊர்கார்களுக்கும் நம்ம ஊர் பாசையை பரப்பனுமே எங்கே அதிரைதமிழ் குடிமகன் சட்ட சபையிலே பேசி நம்ம ஊர் அதிரைதமிழை தமிழக ஆட்சி மொழியாக அறிவிக்க அம்மாவிடம் மனு கொடுக்க சொல்லலாம்<br />adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79282805649300342842013-12-16T14:35:58.122+05:302013-12-16T14:35:58.122+05:30அடுத்தவூட்டுக்க்காரி பாத்துட்டு சொல்றேன்
இந்த மா...அடுத்தவூட்டுக்க்காரி பாத்துட்டு சொல்றேன் <br /><br />இந்த மாமியா பண்ணுற அடந்தருசு அடுக்காது. அதேமாதிரி இந்த மருமவலும் ஒரு ஒடுக்கமில்லாதவ. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65551587776891636692013-12-16T14:02:38.482+05:302013-12-16T14:02:38.482+05:30காக்கா டிபிக்கல் மாமியாகவாக மாறிப்போய்ட்டியலகாக்கா டிபிக்கல் மாமியாகவாக மாறிப்போய்ட்டியலYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6931599483298014452013-12-16T13:50:23.545+05:302013-12-16T13:50:23.545+05:30வாப்பா யாசிரு,
எம்மொவன் அவூட்டு சாலமீதுட்ட சொன்னா...வாப்பா யாசிரு,<br /><br />எம்மொவன் அவூட்டு சாலமீதுட்ட சொன்னானாம்ல, அவன் பொண்டாட்டி வந்தவள நாந்தான் தடக்கலைகூட உக்கார விடாம தொரத்தி வுட்டேண்டு? நல்லாருப்பாளா அவ? <br /><br />வாசல்லேயே நிண்டுகிட்டு ஈந்தவ தடக்கலைல உக்காரப்போனா, தடைக்கலைல யான் உக்கார்ரா மூனாவது மனுஷி மாதிரி? உள்ளே வாவேன்" டேன். இது குத்தமா? இத அப்டியே மாத்தி "தடக்கலைல கூட உக்கார உடலே" ண்டு என்னா மாரி அலவடிசொலவடி sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56448964555370216672013-12-16T13:22:36.034+05:302013-12-16T13:22:36.034+05:30Yasir சொன்னது…
//உம்மாசலிமா கொட்டையும்// இதன் பெயர...Yasir சொன்னது…<br />//உம்மாசலிமா கொட்டையும்// இதன் பெயர்க் காரணத்தை சாகுல் காக்கா அறியத்தரவும்...10 மார்க் கொஸ்டின் இது//<br /><br /><br /><br />உம்மாக்கு சலிப்பு தட்டும் நேரமெல்லாம் இந்த கொட்டையை ஊரவைகனுமாம் <br /><br /><br />10 மார்க் எனக்குத்தானே !<br /><br /><br /><br />பாக்கி 90 மார்க் யாருக்கு ?Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80074883577764324252013-12-16T13:15:20.714+05:302013-12-16T13:15:20.714+05:30//உம்மாசலிமா கொட்டையும்// இதன் பெயர்க் காரணத்தை ச...//உம்மாசலிமா கொட்டையும்// இதன் பெயர்க் காரணத்தை சாகுல் காக்கா அறியத்தரவும்...10 மார்க் கொஸ்டின் இதுYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13395280198025415512013-12-16T13:13:44.003+05:302013-12-16T13:13:44.003+05:30//மச்சானும் வந்து ஒருவருஷம் சொச்சமா ஊருளேயே தங்கிட...//மச்சானும் வந்து ஒருவருஷம் சொச்சமா ஊருளேயே தங்கிட்டா ஹ// இந்த சில மச்சான்கள் ஆரம்பத்தில இருந்த இப்படித்தான்...சரியான் சோம்பேறிகள் ஆனா மாமியா காரி அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட சொல்லாம ..மருமகளை மட்டும் துரு துரு சொல்வது ஏன்<br /><br />//இத்துணைக்கும்ஓம் பொண்டாட்டிவந்து என்னா ஏதுண்டுஎட்டி பாக்கலே!// எல்லா மாறிடுச்சு இது மட்டும் இன்னும் மாறல<br /><br />Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42834615761337980222013-12-16T13:08:51.734+05:302013-12-16T13:08:51.734+05:30பாரூக் மாமாவின் அந்த கால அசத்தல் கடிதமும் / அதற்க்...பாரூக் மாமாவின் அந்த கால அசத்தல் கடிதமும் / அதற்க்கு எங்கள் அரசக்கவி மம்ராவுத்தர் :) பதில் கடிதமும்...சகோ.நெய்னா விற்க்கே உரிய கலக்க ஊர் நடைப்பேச்சும்.....இந்த “ipad" iphone" உலகத்தை மறக்க வைத்து அந்த காலத்திற்க்கே கொண்டு சென்று நான் துபாயில் இருப்பதையே மறக்க வைத்தது....மாஷா அல்லாஹ்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.com