tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3432952075400693193..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பேசும் படம் தொடர்கிறது... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37295208704865609222012-12-19T05:04:35.140+05:302012-12-19T05:04:35.140+05:30க்ஃபாவை இதயத்துக்கு அருகில் வைத்த போட்டோ. க்ஃபாவை இதயத்துக்கு அருகில் வைத்த போட்டோ. ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11930870087123689372012-12-19T00:12:16.056+05:302012-12-19T00:12:16.056+05:30அன்பின் மகுடக் கவிஞர் க்ரவுனார்க்கு அஸ்ஸலாமு அலைக்...அன்பின் மகுடக் கவிஞர் க்ரவுனார்க்கு அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />சொற்களின் சுந்தரன் - வார்த்தைகளின் வசீகரன் - அடுக்குமொழியி அலைவீசும் அதிரைத் தென்றல்- என்னைப் போல் ஒருவன் என்றெல்லாம் உங்களை எத்தனை முறையில் புகழ்ந்தாலும் என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்! இன்று என் “ஹைக்கூ” விற்கான பாராட்டை இருமுறை நீங்கள் இப்பின்னூட்டப் பகுதியில் இட்டமை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. உண்மையில் அனுபவித்து எழுதும் KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64011218938583824142012-12-18T23:08:34.969+05:302012-12-18T23:08:34.969+05:30இந்த பேசும் படத்துக்கு கவிதை மழை பொழிந்த மற்றும் ப...இந்த பேசும் படத்துக்கு கவிதை மழை பொழிந்த மற்றும் பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் <br /><br />முதல் இரண்டு படங்கள் எடுத்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகி விட்டது Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8843683171776369582012-12-18T10:58:18.877+05:302012-12-18T10:58:18.877+05:30படம் எடுத்ததுலேயும் அதற்கு தகுந்தாற்போல யோசித்து க...படம் எடுத்ததுலேயும் அதற்கு தகுந்தாற்போல யோசித்து கமெண்ட் போடுவதிலேயும் தனித்திறமை இருக்கு போங்கோ காக்கா, அருமைஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46248758045883331192012-12-18T10:48:07.842+05:302012-12-18T10:48:07.842+05:30நான் படித்த ஹைக்கூவிலேயே சிறந்த ஹைக்கூ இதுதான்.
&q...நான் படித்த ஹைக்கூவிலேயே சிறந்த ஹைக்கூ இதுதான்.<br />"சாந்தம் சூழும்<br />காந்தம்<br />கஃபா!-<br />(அதனால்தான் உலகின் பல அச்சியிலிருந்து வந்தவர்கள் ஒரே கோட்டுபாதையில் இதன் மையத்தை நோக்கி நடைபோடுகிறோம். இதன் மையத்தை சுற்றி மையத்தாக போவதற்குள் ஒருதடவையாவது சுற்றி வரனும் என ஏங்காத இஸ்லாமியர் உண்டா?)crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21756840823091271082012-12-18T10:47:19.931+05:302012-12-18T10:47:19.931+05:30This comment has been removed by the author.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16223476631153630782012-12-18T10:42:51.188+05:302012-12-18T10:42:51.188+05:30சாந்தம் சூழும்
காந்தம்
கஃபா
அன்பும் அமைதியும்
பண்...சாந்தம் சூழும்<br />காந்தம்<br />கஃபா<br /><br />அன்பும் அமைதியும்<br />பண்பும் பயனும்<br />என்றும் சூழும்<br />குன்றாப் புகழ்<br />மதினா<br />----------------------------------------------<br />சாந்தம் சூழும்<br />காந்தம்<br />கஃபா<br />-----------------------<br />அப்பாடா! இதைவிட எப்படி நாலுவரியில் எழுதமுடியும்? இந்த கவிதை என்னை ஈர்த்ததும், காட்சி கண்ணீர் வரவழைத்ததும் தழும்பும் என் " crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68834587926926466392012-12-18T10:35:45.440+05:302012-12-18T10:35:45.440+05:30காலத்தின் கோலத்தால் அலங்கோலமாய் பாவம் இந்த பாலம்! ...காலத்தின் கோலத்தால் அலங்கோலமாய் பாவம் இந்த பாலம்! இதில் கவனமில்லாமல் போனால் பாழும் கினற்றில் விழுந்தது போல் நம் வாழ்கைவீழும்! நில், கவனி, செல்....crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2175261571538108432012-12-18T10:33:32.625+05:302012-12-18T10:33:32.625+05:30sabeer.abushahruk சொன்னது…
03) விளையாட்டு தின...sabeer.abushahruk சொன்னது…<br /><br /> 03) விளையாட்டு தினம்:<br /><br /> வெள்ளைச் சப்பாத்து அணிந்து<br /> தாவரம் யாவரும்<br /> வரிசையாய் நிற்கவும்<br /> வீதியில் இன்று<br /> விளையாட்டு தினம்! <br /><br /><br />---------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். <br />வெள்ளை சப்"பாத்தி(து)கட்டி காத்திருக்கும் அழகை படம் பிடித்திருக்கும் உங்கள் திறமை வேறூன்றி இருக்கு!எதிலும் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63638736600627672082012-12-17T23:26:55.228+05:302012-12-17T23:26:55.228+05:30கொட்டும் அருவிபோல்
காமிராக் கருவியால்
சுட்டும் விழ...கொட்டும் அருவிபோல்<br />காமிராக் கருவியால்<br />சுட்டும் விழிச்சுடர்ச்<br />சுட்டிய படங்களால்<br />கண்ணுக்கும் குளிர்ச்சி<br />கல்புக்கும் குளிர்ச்சி<br /><br />மாலை நேர நீண்ட தூர நடைப்பயிற்சி<br />சாலை ஓரம் வேண்டும் வரை தரும் மகிழ்ச்சி<br /><br />காலம் கடந்த<br />பாலம் செய்த<br />கோலம்!<br /><br />சாந்தம் சூழும்<br />காந்தம் <br />கஃபா<br /><br />அன்பும் அமைதியும்<br />பண்பும் பயனும்<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-62461012141697195102012-12-17T23:26:09.322+05:302012-12-17T23:26:09.322+05:30இப்போதான் கவிக் காக்காவின் ஒவ்வொரு கவிதையையும் வாச...இப்போதான் கவிக் காக்காவின் ஒவ்வொரு கவிதையையும் வாசித்தேன்...<br /><br />அனைத்தும் தேன் !<br /><br />கவிதை மழையில்<br />நனைந்ததால்<br />கருத்துக்களின் தும்மல் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40322690051652018402012-12-17T22:55:41.151+05:302012-12-17T22:55:41.151+05:30//இரட்டை ரெட்டையான
இலைகளுக்குள்
சிக்கிக்கொண்டார்
க...//இரட்டை ரெட்டையான<br />இலைகளுக்குள்<br />சிக்கிக்கொண்டார்<br />கலைஞர்!//<br /><br /><br /><br />ஹஹ்ஹா..<br />என்னையுமறியாமல் அறையில் சிரித்து விட்டேன் கவிவேந்தரே! நற்சுவைக்கூட்டும் வரிகளில் நகைச்சுவைக் கூட்டும் உங்கள் திறன் வியந்து மெய்மறந்துச் சிரித்து விட்டேன். இவ்வரிகளைக் கலைஞர்க்கு அனுப்பி வைக்கவா?KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56034218667581058202012-12-17T18:11:47.884+05:302012-12-17T18:11:47.884+05:30அனைத்துப் படங்களும் அருமைன்னு சும்மாத்துக்கும் சொல...அனைத்துப் படங்களும் அருமைன்னு சும்மாத்துக்கும் சொல்லிட்டு போக மனமில்லை !<br /><br />அதனால... ஒவ்வொரு படமும் அருமை ! :) :)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61420759905294078412012-12-17T18:07:52.368+05:302012-12-17T18:07:52.368+05:30அதிகாலையிலேயிருந்து சார காத்தும், சர சர தூறலும் ! ...அதிகாலையிலேயிருந்து சார காத்தும், சர சர தூறலும் ! நல்லாத்தான் இருந்துச்சு வீட்டை விட்டு கிளம்பும்போது... <br /><br />இந்த நாட்டில் பெட்ரோலில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கு அருமையான சாலை வசதிகள், நிறுத்தங்கள், நிலத்தடி போக்குவரத்து என்று அசத்தும் இவர்கள்... ஓடும் மழைநீருக்கென்று ஒரு வழிப்பாதை கூட அமைக்காமல் விட்டதை ஒவ்வொரு மழையும் ஞாபகப் படுத்தும்... ம்ம்ம்ஹும்... இன்னும் அப்படியேதான் இருக்கு !<br /m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66302421361469713822012-12-17T17:27:23.716+05:302012-12-17T17:27:23.716+05:30அனைத்துப்படங்களுக்கு ஒற்றக்கருத்து என்னன்னா "...அனைத்துப்படங்களுக்கு ஒற்றக்கருத்து என்னன்னா "காக்கா எப்படி இப்படியெல்லாம் கல(கிளு)க்குறிங்க"<br /><br />அருமை அருமை அதிலும் ஒவ்வொரு பின்னுட்டமா இட்டு கவிதையினால் மேலும் இப்படங்களுக்கு மேருகு ஏற்றுகிறார் கவி காக்கா..அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71692692639854854582012-12-17T15:44:18.305+05:302012-12-17T15:44:18.305+05:3012) கோணம்:
சினந்துகொண்டது சிங்கமொன்று
தன்
காட்டுப...12) கோணம்:<br /><br />சினந்துகொண்டது சிங்கமொன்று<br />தன்<br />காட்டுப்பாதைக்குள்<br />யார்<br />ரோட்டைப்போட்டு<br />நாசம் செய்ததென்று!<br /><br />அவரவர் தேவை<br />அவரவர் கோணம்!<br /><br />ஹமீது,<br />உங்களால், எனக்கு இன்னிகுத் தரும் சம்பளம் என் கம்ப்பெனிக்கு அட்டர் வேஸ்ட் :-)sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26764256163980565782012-12-17T15:37:56.665+05:302012-12-17T15:37:56.665+05:3011) நபி(ஸல்)ப்பள்ளி:
தாஜ்மஹாலின் பிம்பம்
தண்ணீரில...11) நபி(ஸல்)ப்பள்ளி:<br /><br />தாஜ்மஹாலின் பிம்பம்<br />தண்ணீரில் தெரிய<br />நதியுண்டு துணைக்கு<br /><br />நபவியினை <br />பிம்பத்தோடு காட்ட<br />ஹமீதுண்டு நமக்கு!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17610550052220571192012-12-17T15:32:22.954+05:302012-12-17T15:32:22.954+05:3010) மஞ்சட்பூ:
இரட்டை ரெட்டையான
இலைகளுக்குள்
சிக்க...10) மஞ்சட்பூ:<br /><br />இரட்டை ரெட்டையான<br />இலைகளுக்குள்<br />சிக்கிக்கொண்டார்<br />கலைஞர்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50576975016818304562012-12-17T15:21:08.428+05:302012-12-17T15:21:08.428+05:3009) க'பா:
ஒவ்வோர் ஆத்மாவும்
மையத்து ஆகுமுன்
க...09) க'பா:<br /><br />ஒவ்வோர் ஆத்மாவும்<br />மையத்து ஆகுமுன்<br />கண்டுவிட வைக்கும்<br />நிய்யத்து!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11346466527651703942012-12-17T14:24:28.368+05:302012-12-17T14:24:28.368+05:30உண்மை பேசும் படங்கள். உயர்வினைச் சொல்லும் கவிதைகள்...உண்மை பேசும் படங்கள். உயர்வினைச் சொல்லும் கவிதைகள். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33142549080515561312012-12-17T14:13:40.590+05:302012-12-17T14:13:40.590+05:3008) வானமா பூமியா
விண்மீன்களும்
விண்கற்களும்
எரிநட...08) வானமா பூமியா<br /><br />விண்மீன்களும்<br />விண்கற்களும்<br />எரிநட்சந்திரங்களும்<br />கோத்துவைத்தும்<br />சிதறியும்<br />இந்தப்படம் <br />நிமிர்ந்து எடுத்ததா<br />குனிந்தா?sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84684892480307596682012-12-17T13:38:10.476+05:302012-12-17T13:38:10.476+05:3007) முப்பரிமாணம்:
ஒரே
புகைப்படத்தில்
குளிக்க ஒரு...07) முப்பரிமாணம்:<br /><br />ஒரே <br />புகைப்படத்தில்<br />குளிக்க ஒரு குளம்<br />குட்டியாய் அருவி<br />நலிந்த நதி<br />காமிராவைவிட<br />கலைஞனின் பார்வையே தரம்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-77035050210355085702012-12-17T13:33:22.265+05:302012-12-17T13:33:22.265+05:30This comment has been removed by the author.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18245055527008407492012-12-17T13:32:26.154+05:302012-12-17T13:32:26.154+05:3006) தனிமை:
இந்த
வயிறுப்பிய
சோற்றுமுட்டிச் சமவெளிய...06) தனிமை:<br /><br />இந்த<br />வயிறுப்பிய<br />சோற்றுமுட்டிச் சமவெளியின்<br />முகடுகளுக்கிடையே<br />ஒற்றையாய் ஒரு சுவடு<br />ஓடையொன்று<br />ஓடிப்போகையில்<br />விட்டுச் சென்றதோ!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80198379706456190452012-12-17T13:30:37.629+05:302012-12-17T13:30:37.629+05:30பசுமைக்கும் மன ஓர்மைக்கும் அழகு படங்கள்!பசுமைக்கும் மன ஓர்மைக்கும் அழகு படங்கள்!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.com