tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3549744368976850663..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பெண்ணியம் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47289942256307842742012-07-18T06:52:36.193+05:302012-07-18T06:52:36.193+05:30அஸ்ஸலாமு அலைக்கும். பெண்ணியம் பற்றி பலவாறு பின்னிய...அஸ்ஸலாமு அலைக்கும். பெண்ணியம் பற்றி பலவாறு பின்னியும் எடுக்கமுடியும் அந்த பெண்ணியத்தை காக்கும் ஆடையாக என்பதை சொல்லியும், விளக்கியும் காட்டிவிட்டீர்கள். இங்கே பெண்ணின் மானம் காக்கும் ஆடைஎன்பதே அந்த் மானம்தான்.மானம் காக்க நல்ல மனம் உள்ள பெண்களே பெண்ணியத்தின் பெட்டகம்.ஒவ்வொருவரியும் கவிதையாய் வரிந்து கட்டுகிறது ஆனாலும் நீங்கள் எழுதும் எழுத்தே கவிதைபோல் இருப்பது ஆச்சரியமல்ல என்னைப்பொருத்தவரை அதுதான் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33866644998256297772012-07-18T04:04:47.641+05:302012-07-18T04:04:47.641+05:30உயர்ந்த பெண்மை பற்றிய இயல் பெண்ணியல். அது பெண்ணியம...உயர்ந்த பெண்மை பற்றிய இயல் பெண்ணியல். அது பெண்ணியமாக உருமாறி கண்ணியமாகவும் எழுதியிருப்பது மிக அருமை.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11965449161953608722012-07-18T00:34:26.087+05:302012-07-18T00:34:26.087+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சபீர்; : பெண்ணியம் கவிதை...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br /><br />சபீர்; : பெண்ணியம் கவிதை கட்டுரையாகி இருக்கிறது. <br />(கவிதையில் இப்படி விரிவாக சொல்ல முடியாதே!) இருந்தாலும் கவிதையோ - கட்டுரையோ : தாய்மை பற்றியும் , மனைவியைப் பற்றியும் கூடவே பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வும் அழகிய நடையில் கலந்து வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68172196726826805772012-07-18T00:05:04.175+05:302012-07-18T00:05:04.175+05:30அன்பின் கவிவேந்தர் சபீர், அஸ்ஸலாமு அலைக்கும்!
நா...அன்பின் கவிவேந்தர் சபீர், அஸ்ஸலாமு அலைக்கும்!<br /> <br />நானும் நீங்களும்<br />வானூர்தியில் ஏறும்வரை<br />பேசிக் கொண்ட “பெண்ணியம்”<br />யோசிக்க வைத்தனவோ?<br /><br />கவிஞனுக்குக் கட்டுரையும்<br />கவிதை நடைபயிலும் பாடசாலை<br />குன்றாப் புகழ்பெற்ற கவிப்பேரரசும்<br />“மூன்றாம் உலகப்போர்” முரசொலிப்பதும்<br />கவிதையாய் அமைந்தக் கட்டுரைதானே!<br /><br />அன்புடன் புகாரி அவர்களின் கருத்தும் மிகச் சரியாகக்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1815095689251163592012-07-17T22:57:33.883+05:302012-07-17T22:57:33.883+05:30கண்ணியம் மிக்கது பெண்மை.
எண்ணியும் பார்த்து எடைய...கண்ணியம் மிக்கது பெண்மை. <br /> எண்ணியும் பார்த்து எடையிடவியலாத <br />புண்ணியம் மிக்கது பெண்மை. <br />உன்னையும் என்னையும் <br />உள்ளிலே சுமந்து உயிரிலே உணர்ந்து,<br /> ஈன்றெடுத்து, கணக்கிடவியலாத <br />கூலித்தொகை கடனாய் <br />நம்மீது நிலுவையில் நிற்க<br /> அதைத் தள்ளுபடி செய்த<br /> தியாகத்தின் திருவிளக்கு பெண்மை. <br /><br />விண்ணையும் மண்ணையும் <br />உலகத்தில் படைத்தவன் <br />தன்னையும் படைத்து<Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76672999181212123802012-07-17T22:56:35.645+05:302012-07-17T22:56:35.645+05:30>>>>>>>
அங்கங்களை மறைக்க மட்ட...>>>>>>><br />அங்கங்களை மறைக்க மட்டுமல்ல, ஆடையின் அலங்காரங்கள் பெண்மைக்கு கவர்ச்சியை/அழகைக் கூட்டிக்காட்டுகிறது எனும் அபிப்ராயத்தில்தான் மறைப்பதற்காக புர்காவை வடிவமைத்தார்கள்.<br />>>>>>>><br /><br />ஆமாம். நோக்கத்தைப் புரிந்துகொண்டால், எந்த ஆடை தேவை என்பது புரிந்துவிடும்.<br /><br />அலங்காரமில்லாத எளிமையான கண்ணியமான ஆடையே தேவை. அது புர்காவாகத்தான் இருக்க Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16066176808679935432012-07-17T22:49:12.295+05:302012-07-17T22:49:12.295+05:30சகோ கவி புகாரி:
அங்கங்களை மறைக்க மட்டுமல்ல, ஆடையி...சகோ கவி புகாரி:<br /><br />அங்கங்களை மறைக்க மட்டுமல்ல, ஆடையின் அலங்காரங்கள் பெண்மைக்கு கவர்ச்சியை/அழகைக் கூட்டிக்காட்டுகிறது எனும் அபிப்ராயத்தில்தான் மறைப்பதற்காக புர்காவை வடிவமைத்தார்கள்.<br /><br />ஆனால், தற்போது புர்காக்களில் செய்யப்படும் எம்ராய்டரி, கல் வேலைப்பாடுகள் சாதாரண் சுடிதாரை விட கவர்ச்சியாக புர்காவைக் காட்டுகின்றன.<br /><br />எனவேதான் புர்கா என்று சொல்லாமல் கவர்ச்சியில்லாத உடைதான் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70250778572935517872012-07-17T22:39:34.455+05:302012-07-17T22:39:34.455+05:30//கவிஞன் கட்டுரை எழுதினால் இப்படித்தான், அதுவும் க...//கவிஞன் கட்டுரை எழுதினால் இப்படித்தான், அதுவும் கவிதையாகவே <br />ஆகிவிடும்//<br /><br />அப்ப கட்டுரை இல்லையா இது? :-( / :( /:(<br />இனிமே நான் எழுதல போங்கப்பா.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56046253703309443092012-07-17T21:59:03.570+05:302012-07-17T21:59:03.570+05:30அன்புக் கவிஞர் சபீர்,
கவிஞன் கட்டுரை எழுதினால் இப...அன்புக் கவிஞர் சபீர்,<br /><br />கவிஞன் கட்டுரை எழுதினால் இப்படித்தான், அதுவும் கவிதையாகவே <br />ஆகிவிடும். அழகிய நடையில் தேவையான தளத்தில் வெற்றிநடை <br />இட்டிருக்கிறீர்கள். பெரும்பான்மை எனக்கு ஏற்புடையவையாகவே <br />இருக்கின்றன. பாராட்டுக்கள்.<br /><br />>>>>>>><br />மனைவிக்கு எதிரான பிரச்னைகளில் <br />வெற்றியைவிடச் சுவையானது <br />அவளிடம் தோற்பது<br />>>>>>&Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27007107728998365762012-07-17T21:39:32.891+05:302012-07-17T21:39:32.891+05:30//பெண்மையின் மென்மையோடு பெண்ணியம் சிறக்க வேண்டும்/...//பெண்மையின் மென்மையோடு பெண்ணியம் சிறக்க வேண்டும்//<br /><br />பெண்மையின் அழகே இதில்தான்.எப்போது மென்மை கீறல் விழுகிறதோ...பூகம்பம்தான்.<br /><br /><br />//மஞ்சள் முகம் மாற்றி பருக்களில் முடியும் களிம்புகளைத் தடவுவதிலும், இயற்கையான பொலிவைச் செயற்கையான எழிலாக மாற்றியமைப்பதிலும் புதுமை செய்தனர்.//<br /><br />விடுங்க பாஸ்..காஸ்மெட்டிக் கம்பெனிக்காரனுங்கல்லாம் திட்டுவானுங்க நம்மளைZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52209601316540880002012-07-17T21:07:14.749+05:302012-07-17T21:07:14.749+05:30நெஞ்சில் மயிலிறகால் மெல்ல வருடி விடுவது போன்ற நடை....நெஞ்சில் மயிலிறகால் மெல்ல வருடி விடுவது போன்ற நடை. <br /><br />சொல்லப்படவேண்டிய கருத்துக்கள். எந்த ரூபத்திலும் தம்பி சபீர் அவர்களால் ஜொலிக்க முடியும் என்பதற்கு உதாரணம். <br /><br />பாராட்டுக்கள்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73328617572792300182012-07-17T20:45:14.535+05:302012-07-17T20:45:14.535+05:30பெண்ணியம் சிறக்க சொன்னவைகள் அனைத்தும் முத்துக்கள் ...பெண்ணியம் சிறக்க சொன்னவைகள் அனைத்தும் முத்துக்கள் !<br /><br />இங்கே துபாயில் பணியில் இருக்கும் ஒரு சகோதரிக்கு மின்னஞ்சல் வழி அனுப்பி இதனை வாசித்து விட்டு கருதினைக் கேட்டேன்...<br /><br />அவரின் மின்னஞ்சல் பதில் "கட்டுரையாளர் முப்பது வருடங்களுக்கு மேலாக இன்றைய நிலைவரை கண்டு வந்த பெண்ணியம் பற்றி அற்புதமாக சொல்லியிருக்கிறார்" என்பதே !<br /><br />பட்டவங்களுக்குத்தானே அந்த பரிதவிப்பு m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60489566992011652692012-07-17T18:13:10.107+05:302012-07-17T18:13:10.107+05:30பெண்ணியம் பற்றிய கண்ணியமான கட்டுரை.....நான் தஞ்சாவ...பெண்ணியம் பற்றிய கண்ணியமான கட்டுரை.....நான் தஞ்சாவூரில் பெண்கள் தினத்தன்று நடந்த பேச்சுப்போட்டியில் பேசியது நினைவுக்கு வந்து சென்றது...வாழ்த்துக்கள் காக்காYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.com