tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3550764680415654079..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: சுவர்க்கத்திற்கு வேகத்தடை ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7904783375935617472013-02-04T01:06:00.664+05:302013-02-04T01:06:00.664+05:30ஜமீல் காக்கா,
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
தாங்கள் க...ஜமீல் காக்கா,<br />அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...<br /><br />தாங்கள் கொடுத்திருக்கும் தொடுப்பில் சென்று வாசித்தேன். எல்லோருமே குரல் கொடுக்கிறோம்,சரி. இவிங்கள அடக்க நம்மால முடியாதா? இணையத்திலேயும் வந்து விட்டதால் அசலூர்க்காரர்களெல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கிறமாதிரி கிண்டல் செய்றாங்க,காக்கா. வெட்கம்...வேதனை.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11802918390939276402013-02-03T23:11:37.187+05:302013-02-03T23:11:37.187+05:30வேக தடைக்கு வடிவம் மாற்று ..
இல்லையேல் பச்சை போரவை...வேக தடைக்கு வடிவம் மாற்று ..<br />இல்லையேல் பச்சை போரவை போர்த்தி <br />பத்தி கொளுத்தும் எம் கூட்டம் <br />சரியா சொன்னீர்கள் காக்கா <br />இதை குறும்பாக முப்பது வருடங்களுக்கு முன் <br />குறும்பாக நான் செய்துள்ளேன் ..அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52468412271254543462013-02-03T12:02:07.340+05:302013-02-03T12:02:07.340+05:30காலணி அடி கவிதை அந்த காட்டுவாசிகளுக்கு...நன்றி கவி...காலணி அடி கவிதை அந்த காட்டுவாசிகளுக்கு...நன்றி கவிக்காக்கா விஸ்வரூபத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நாம் நம்மிடைய நடக்கும் இந்த கல் வழிப்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்..Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51117191516833758382013-02-03T10:16:55.586+05:302013-02-03T10:16:55.586+05:30Update : http://theadirainews.blogspot.in/2013/01/...Update : http://theadirainews.blogspot.in/2013/01/blog-post_1217.htmlஅதிரை தாருத் தவ்ஹீத்https://www.blogger.com/profile/10565131224951358456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1525844509936889412013-02-02T18:09:06.896+05:302013-02-02T18:09:06.896+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
///தீமைக்கு எதிரான குற...<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />///தீமைக்கு எதிரான குறைந்தபட்ச த'வா வாகிய எண்ணத்தாலும் எழுத்தாலும் தடுப்பதை நான் செய்துவிட்டேன். என்னோடு சேர்ந்து குரல் கொடுத்த சகோதரர்களுக்கும் இறைவன் அதற்கான நற்கூலியை வழங்குவானாகவும்.///<br /><br />அன்புச்சகோதரர் சபீர் அவர்களே..<br /><br /> நமது சம காலத்தில் நம் கண்முன்பே கழிப்பிடம் கபுராக மாறியுள்ளது. நாம் இவ்வாறு புலம்பி இறைவனிடம் Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48507622661072054772013-02-02T16:29:49.902+05:302013-02-02T16:29:49.902+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தீமைக்கு எதிரான குறைந்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />தீமைக்கு எதிரான குறைந்தபட்ச த'வா வாகிய எண்ணத்தாலும் எழுத்தாலும் தடுப்பதை நான் செய்துவிட்டேன். என்னோடு சேர்ந்து குரல் கொடுத்த சகோதரர்களுக்கும் இறைவன் அதற்கான நற்கூலியை வழங்குவானாகவும்.<br /><br />அமீரகத்திலும் ஊரிலும் இது தொடர்பாக பலர்டம் உரையாடிய வகையில் பச்சைப்போர்வை போத்தியாயிற்று, புறாக்கூடுதான் பாக்கி என்றும் அறிகிறேன்.<br /><br />எனக்கெதிராக காசு sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56526638127990044192013-02-01T22:27:38.833+05:302013-02-01T22:27:38.833+05:30கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை. உண்டு கொழுக்கவு...கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை. உண்டு கொழுக்கவும் உண்டியல் ஏந்தவும் கக்கூசை கபுராக்கத்துணிந்த காட்டு மிராண்டிகளுக்கு எம் கவிஞரின் இன்சுவைக் கவிதையால் பதில் சொன்னால் புரியாது. <br /><br />தேவை ஒரு கடப்பாறை.பாறை மனமுள்ள பத்து இளைஞர்கள்.<br /><br />ஊருக்குக் களங்கம் என்று ஒரு புறம் ஒதுக்கி வைப்போம் இது தெருப் பேருக்கும் களங்கம். எனவே தெருவாரைத் திரட்டுங்கள். பெற்ற குழந்தைகளையே குப்பைத் Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67500866948159305652013-02-01T13:26:32.557+05:302013-02-01T13:26:32.557+05:30இது இருக்கிற இடம் தெரியாமல் செய்ய தொடுக்கும் போர்க...இது இருக்கிற இடம் தெரியாமல் செய்ய தொடுக்கும் போர்க் குரல் பைத்து இது.<br />இதை உடைத்திடும் நன்னாளில் படிக்க சிறந்த மெளலிது இது.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7349237751079836852013-02-01T13:13:00.906+05:302013-02-01T13:13:00.906+05:30 என் கருத்தில் உள்ள பிழையைத்திருத்தி மட சாம்புரானி... என் கருத்தில் உள்ள பிழையைத்திருத்தி மட சாம்புரானி என படிக்கவும்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20811635728202717432013-02-01T13:09:00.360+05:302013-02-01T13:09:00.360+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.கல்லறை வணங்கிகளே!
நீங்கள் சொர்...அஸ்ஸலாமு அலைக்கும்.கல்லறை வணங்கிகளே!<br /> நீங்கள் சொர்கம் புகதடையுண்டு ஆனால் நரகில் "வேக"(பொசுங்க)தடையில்லை அரிவீரோ அறிவினர்களே!உங்கள் மூளையேன்ன கல்லும்,மண்ணும் அடங்கிய கல்லறையா?அறிவுமூச்சு முட்டலையா?மடசாம்புரானினளே உங்களைச்சுற்றி அறியாமை புகைமூட்டம் நீங்களே ஏற்றிகொண்டது அதன் திரியும், நெருப்பும் நீங்களே ஏந்திவந்தது!என்று தவ்ஹீத் வெளிச்சத்திற்கு வருவீர்கள் வீனர்களே? கவிஞரின் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20474894026960232512013-02-01T12:21:02.510+05:302013-02-01T12:21:02.510+05:30
வேகத்தடைகளின்
வடிவத்தை மாற்று - இல்லையேல்
பச்சைப்...<br />வேகத்தடைகளின்<br />வடிவத்தை மாற்று - இல்லையேல்<br />பச்சைப்போர்வை போத்தி<br />பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!<br /> என்ன ஒரு சிந்தனை<br /> நல்லகவிதை<br />பிறப்பு இருந்தால்<br />இறப்பு நிச்சயம் <br />பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை<br />எங்கே வந்தது இந்த கபுரு<br />அலாஹ்வே இவர்களூக்கு <br />ஹீதாயத் கொடுமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65030860154264589782013-02-01T09:33:40.619+05:302013-02-01T09:33:40.619+05:30அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு திருந்தினால் அவர்களுக்கே ...அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு திருந்தினால் அவர்களுக்கே நல்லது.இல்லையென்றால் நாளை சுவர்க்கவாசிகளை paarththu,நரகத்தில்இருந்து கொண்டு பெரு மூச்சு விடவேண்டியதுதான்.அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றி இருக்க கூடாதா என்று .இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28553554543269885152013-02-01T05:13:43.145+05:302013-02-01T05:13:43.145+05:30This comment has been removed by the author.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9380049608823870622013-02-01T00:47:59.331+05:302013-02-01T00:47:59.331+05:30Assalamu Alaikkum,
An emotional burst against ign...Assalamu Alaikkum,<br /><br />An emotional burst against ignorant acts.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7581127200673542362013-01-31T23:33:15.383+05:302013-01-31T23:33:15.383+05:30 சுவர்க்கத்திற்க்கு (வேகத்)தடை
... சுவர்க்கத்திற்க்கு (வேகத்)தடை<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />///வேகத்தடைகளின்<br />வடிவத்தை மாற்று - இல்லையேல்<br />பச்சைப்போர்வை போத்தி<br />பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!///<br /><br />இணையற்ற இறைவனை வணங்க <br />இறைத் தூதர் காட்டிய வழி மறந்து<br />மாற்றார் வழியில் தடம் மாறிப்போய்<br />தடுமாறி நிற்கும் சமுதாய செல்வங்களே<br />செல்லும்பாதை அது சுவர்க்கத்திற்க்கு <brAdirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68894656880886869432013-01-31T22:37:48.956+05:302013-01-31T22:37:48.956+05:30கவிக் காக்கா: இதைவிட சாட்டையைச் சுழற்றி அடிக்க முட...கவிக் காக்கா: இதைவிட சாட்டையைச் சுழற்றி அடிக்க முடியாது...<br />'கல்'லறைக் கனவான்களுக்கு 'சுல்'...<br /><br />காசு பார்க்க<br />கழிப்பிடத்தை தேர்ந்தெடுத்தவர்கள்<br />கட்டணம் வசூலிக்க<br />கல்லறை உண்டியல்..!<br />கட்டியிருக்கிறார்கள்...m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26794045653099474362013-01-31T22:22:03.089+05:302013-01-31T22:22:03.089+05:30\\பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!\\
இறைவனால் மன...\\பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!\\ <br />இறைவனால் மன்னிக்கப்படாத கூட்டம் காக்கா இது எம் கூட்டம் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3965634204361705162013-01-31T22:19:46.859+05:302013-01-31T22:19:46.859+05:30கப்ரு கவிதை
கலக்”கல்”!கப்ரு கவிதை<br />கலக்”கல்”!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71457877809417312182013-01-31T22:15:23.801+05:302013-01-31T22:15:23.801+05:30பிறந்த இடத்திலிருந்து
பிறந்த பூகம்பம்...!
சிறந்த ...பிறந்த இடத்திலிருந்து <br />பிறந்த பூகம்பம்...!<br />சிறந்த கவிதைக்கானச்<br />சொற்களின் “பூ”கம்பம்!!<br /><br />அறியாமை விபத்தை<br />அழகாய் நிறுத்தும் “வேகத்தடை”<br />நெறியான வழியை<br />நிலையாய் நிறுத்தும் வேகத்திலே..<br /><br />இத்தனை நாட்களாகியும்<br />இன்னமும் அகற்றவில்லையா?<br />எத்தனை “நாற்றம்”<br />ஏனிந்த ஏமாற்றம்?!<br /><br /><br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.com