tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3812619385022956272..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: மரணம் !? தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66370306798601733032015-12-11T06:58:29.003+05:302015-12-11T06:58:29.003+05:30வருகைதந்து வாசித்து நற்கருத்திட்ட சகோ.கிரவுன், நண்...வருகைதந்து வாசித்து நற்கருத்திட்ட சகோ.கிரவுன், நண்பன் சபீர், இப்ராஹிம் அன்சாரி காக்கா அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83845180504748160282015-12-10T13:34:30.044+05:302015-12-10T13:34:30.044+05:30நேற்றே சொன்னேன். இங்கே கவிதை மேகங்கள் சூழ்ந்து இரு...நேற்றே சொன்னேன். இங்கே கவிதை மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. <br /><br />பெரும் மழை ஓய்ந்துவிட்டது கவிதை மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. <br /><br />அதிலும் தம்பி மெய்ஷா வின் இந்தக் கவிதை அச்சமூட்டும் கவிதை. அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய அம்சங்களைப் பற்றிய கவிதை. <br /><br />பாராட்டுக்கள். <br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47384529415094680842015-12-10T13:06:41.313+05:302015-12-10T13:06:41.313+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மரண சிந்தனை ஒவ்வொரு மன...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />மரண சிந்தனை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும். <br /><br />//<br />தோள்சுமந்து செல்பவரும்<br />நாள் சுமந்து செல்வாரே//<br /><br />எல்லோருடைய நாட்களும் குறிக்கப்பட்டுவிட்டநிலையில் பிறருக்காக தூக்கிச் செல்ல தோள் கொடுப்பவரும் தமக்கான நாட்களை சுமக்கிறார். <br /><br />அருமை!<br /><br />நல்ல கவிதை மெய்சா.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58440463334127215662015-12-10T07:25:41.610+05:302015-12-10T07:25:41.610+05:30மரணத்தின் பிடியினிலே
மனிதனவன் சிக்குமுன்னே
தருணத்த...மரணத்தின் பிடியினிலே<br />மனிதனவன் சிக்குமுன்னே<br />தருணத்தில் செய்யும் அமல்<br />தாங்கிவரும் சுவனம் வரை<br />---------------------------------<br />அஸ்ஸலாமுஅலைக்கும். இறவா உண்மை!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.com