tag:blogger.com,1999:blog-4501733353019989910.post4206441923030156700..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: முன்னணித் தலைவர்... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1029960397821107172015-03-13T16:50:23.820+05:302015-03-13T16:50:23.820+05:30//வாசகர்களுக்கு ஒன்றை நான் அழுத்தமாகவும் வலியுறுத்...//வாசகர்களுக்கு ஒன்றை நான் அழுத்தமாகவும் வலியுறுத்தியும் கூற விரும்புகின்றேன். இன்று பலரின் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோய் இருக்கும் ‘சீறா’ எனும் நபி வரலாற்றை ஆழ்ந்து படியுங்கள். குர்ஆனின் பிரதிபலிப்பாக நின்றிலங்கும் ஒன்றுதான் நபியின் வரலாறாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல் வடிவத்தில் காட்டுவதற்கு ஒரு முன்மாதிரி வேண்டாமா? அதுதான் நபியவர்களின் வாழ்க்கையாகும். //<br /><br />இந்தக் கரும்பைத் Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81465577025383335772015-03-13T15:06:05.531+05:302015-03-13T15:06:05.531+05:30//தலைமைக்குக் கட்டுப்படுவதைத் தம் கடமையென உணர்ந்தவ...//தலைமைக்குக் கட்டுப்படுவதைத் தம் கடமையென உணர்ந்தவர்கள், அந்தத் தலைமை என்ன சொல்கின்றது என்பதைக் கேட்பதைவிட, என்ன செய்கின்றது என்பதையே உற்று நோக்குகின்றார்கள். //<br /><br />உண்மை. <br /><br />எனவே, எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தத்தம் தலைமையின் தரத்தை நிரூபித்துக் காட்டுவது ஒவ்வொரு தலைவரின் கடமையாகும்.<br /><br />அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காsabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6580309882022857632015-03-13T09:13:26.684+05:302015-03-13T09:13:26.684+05:30தலைமைத்துவத்தின்இலக்கணங்களைசெயல்வடிவில்காட்டும்ரசூ...தலைமைத்துவத்தின்இலக்கணங்களைசெயல்வடிவில்காட்டும்ரசூலுல்லா வின்முன்மாதிரியை பின்பற்றினால் நாடு எங்கேயோ போயிருக்கும். சீறாவைதமிழ்முஸ்லிகள்சீண்டாமல்போனதேன்?நீங்களாவதுஅதுபற்றிஅ.நி.யில்ஒருதொடர்எழுதலாமே!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.com