tag:blogger.com,1999:blog-4501733353019989910.post4276839131843386396..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பழமொழிகள் - பழகிய மொழியிலே ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55590969741142244452012-12-14T12:24:59.566+05:302012-12-14T12:24:59.566+05:30”பயணக்காரன் பைத்தியக்காரன்”
என்ற பழமொழியை எல்லாரும...”பயணக்காரன் பைத்தியக்காரன்”<br />என்ற பழமொழியை எல்லாரும் அனுபவித்திருந்தாலும், இக்கட்டுரை ஆசிரியர்- சுட்டும் விழிச் சுடர்-ஷாவன்னா அவர்கள் நிரம்ப அனுபவித்து விட்டார்கள் -ஸ்ரீலங்கன் ஏர்வேய்ஸில் ஆட்டுத்தலை “பார்சல்” அனுப்பியதில் அறியலாம்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33109924457091034042012-12-13T21:27:09.353+05:302012-12-13T21:27:09.353+05:30பிழை:
களவையும் கற்று மற
சரி:
களவையும் அகற்று மறபிழை:<br />களவையும் கற்று மற<br />சரி:<br />களவையும் அகற்று மறKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81425641746137479832012-12-13T21:17:53.818+05:302012-12-13T21:17:53.818+05:30இதில் மண்குதிர் என்பது இரண்டு ஆறு அல்லது பெரும்கால...இதில் மண்குதிர் என்பது இரண்டு ஆறு அல்லது பெரும்கால்வாய்கள் ஒன்றாக சேரும் இடத்தில் காணப்படும் மண்....பார்ப்பதற்கு ஸ்ட்ராங் ஆக தோன்றும் காலை வைத்தால் புதையும். இதை ஒரு முறை சுகி.சிவம் அவர்கள் சொல்லக்கேட்டது. ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68061569033312665222012-12-13T20:24:20.238+05:302012-12-13T20:24:20.238+05:30பிழை
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சரி:
சோழியன் குட...பிழை<br />சோழியன் குடுமி சும்மா ஆடாது<br />சரி: <br />சோழியன் குடுமி சும்மாடு ஆகாது<br />பிழை:<br />மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே<br />சரி:<br />மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே<br /><br /><br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18529489182926966042012-12-13T14:23:46.812+05:302012-12-13T14:23:46.812+05:30B. Ahamed Ameen சொன்னது…
//வாக்கத்தவன் = வாக்...B. Ahamed Ameen சொன்னது…<br /><br /> //வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,<br /> போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்டவன் // Its wrong.<br /><br /> புணர்ச்சி விதியின்படி<br /> வாக்கத்தவன் = வாக்கு + அற்றவன் = One who is not able to speak well cannot become a teacher.<br /><br /> போக்கத்தவன் = போக்கு + அற்றவன் = One who is not outgoing can not becomecrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16755882660320616132012-12-13T13:59:37.874+05:302012-12-13T13:59:37.874+05:30சட்டி சடக்குனா சாடை நமக்கு
கோட்டனுடைய முட்டை ..
...சட்டி சடக்குனா சாடை நமக்கு <br /><br />கோட்டனுடைய முட்டை ..<br />சோனா வீட்டு அம்மியை உடைக்கும் <br /><br />தென்னைய வச்சா இளநீரு <br />பிள்ளைய பெத்தா கண்ணீரு <br /><br />பூனை கண்ணை மூடினா <br />உலகம் இருட்டு எங்குமாம் <br /><br />உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான் <br /><br />குடிகாரன் பே ச்சு விடிஞ்சாக்க போச்சு <br /><br />பணம் பந்திலே குளம் குப்பையிலே <br /><br />பல்லு போனா சொல்லு போச்சு <br /><அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79923108772049617152012-12-13T13:20:42.123+05:302012-12-13T13:20:42.123+05:30''பழ'மொழிகளுக்கும் எனக்கும் தூரம் என்ப...''பழ'மொழிகளுக்கும் எனக்கும் தூரம் என்பது எனோடு 'பழ'கியவர்களுக்கு தெரியும்... அதற்காக 'பல'மொழிகளும் தெரியாது என்றும் சொல்ல வில்லை !<br /><br />:)<br /><br />சொன்னா கேட்டுக்குவேனுங்க !<br /><br />m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-62603492134207023542012-12-13T11:30:20.817+05:302012-12-13T11:30:20.817+05:30Assalamu Alaikkum,
Dear brothers/sisters,
Most of...Assalamu Alaikkum,<br />Dear brothers/sisters,<br /><br />Most of the Tamil proverbs are of nature of nurturing negative and verbal attacking patterns of meanings.<br /><br />If a culture is having negative form of speech patterns which degrades the self esteem among the members of the community(like calling by bad names - Pattapeyar), the community cannot excel.<br /><br />So, we need to focus Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30248095849450678532012-12-13T10:46:05.917+05:302012-12-13T10:46:05.917+05:30
யாங்கங்க,
//அடி உதவுவது போல் அண்ணன், தம்பி கூட...<br />யாங்கங்க,<br /><br />//அடி உதவுவது போல் அண்ணன், தம்பி கூட உதவ மாட்டான்// என்கிறார்களே, செலவுக்கு முடையாக இருந்தாலும் ஏதேனும் கடன்கிடன் கொடுத்து உதவுமா?<br /><br />//பழகப்பழக பாலும் புளிக்கும்//என்கிறார்களே, பாலுட்டெ போயி யாராச்சும் பழக்க,வழக்கம் வப்பாங்களா? <br /><br />//உயர,உயரவேப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது//ண்டு சொல்றாங்களே, நம்மூர்லெ எத்தனையோ எருமை மாடு, ஒதவாக்கரை, மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53777986865444160612012-12-13T10:41:55.281+05:302012-12-13T10:41:55.281+05:30//வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,
போக...//வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,<br />போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்டவன் // Its wrong.<br /><br />புணர்ச்சி விதியின்படி<br />வாக்கத்தவன் = வாக்கு + அற்றவன் = One who is not able to speak well cannot become a teacher. <br /><br />போக்கத்தவன் = போக்கு + அற்றவன் = One who is not outgoing can not become a police guard.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78089167477511562122012-12-13T10:27:21.016+05:302012-12-13T10:27:21.016+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
பழமொழிகளுக்கு நம்ம ஊரு மொழி ச...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />பழமொழிகளுக்கு நம்ம ஊரு மொழி சூப்பரு!ஹமீது காக்கா<br /><br />//கேக்கிரக்வன் கேணயனா இருந்தா கேப்பைல நெய்வடியுதுன்னு சொல்லுவாங்க //<br />//கருவாடு கரஞ்சா சட்டியோட//<br /><br />//சபீரு, எஸ்ஸாக்கும்?//<br />விடுவோமா சபீர் காக்கா பொருள் சொல்லிட்டு போங்க!அபு இஸ்மாயில்https://www.blogger.com/profile/14164390259389815069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64271062065244865252012-12-13T10:21:55.469+05:302012-12-13T10:21:55.469+05:30Big Correction in my comment பலமொழி wrong one
&...Big Correction in my comment பலமொழி wrong one<br /> "பழமொழி" right one.. Both word have big different.<br />Abdul Razikhttps://www.blogger.com/profile/02131574905518253606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59759934148259684152012-12-13T10:17:17.711+05:302012-12-13T10:17:17.711+05:30Nice Saying Mr. Hameed and Buhari has given fantas...Nice Saying Mr. Hameed and Buhari has given fantastic Explanation..<br /><br />Note: saying mean proverb (பலமொழி)<br /><br />Abdul Razik<br />DubaiAbdul Razikhttps://www.blogger.com/profile/02131574905518253606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46892168953380425802012-12-13T06:37:46.338+05:302012-12-13T06:37:46.338+05:30sabeer.abushahruk சொன்னது…
//பாம்பறியும் பாம்...sabeer.abushahruk சொன்னது…<br /><br /> //பாம்பறியும் பாம்பின் கால் என்கிற பழமொழியின் உண்மைப் பொருள் என்ன?//<br />---------------------------------------------------------------<br />கவியரசுவின் கருத்தே என் கருத்து. பாம்புக்கு கால் இல்லை அப்படி ஒருக்கால் இருந்தாலும் அது பாம்புக்கு மட்டும் தெரியும்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-92225173064168063812012-12-13T06:34:42.384+05:302012-12-13T06:34:42.384+05:30வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,
போக்க...வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,<br />போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்டவன்crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2593793218133609182012-12-13T06:25:13.107+05:302012-12-13T06:25:13.107+05:30mohamed buhari சொன்னது…
அஸ்ஸலாமு அலைகும்
//அ...mohamed buhari சொன்னது…<br /><br /> அஸ்ஸலாமு அலைகும் <br />//அது சரி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?//<br />--------------------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி சொன்னதைத்தான் நானும் கேள்வி பட்டிருக்கிறேன். நான் எழுத தாமதம் கொண்டேன். தம்பி எழுதுவிட்டார்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11876784235091675862012-12-13T04:57:51.430+05:302012-12-13T04:57:51.430+05:30பழமொழிகளுக்கு புதுமொழி சூப்பரு!
//வாக்கத்தவனுக்கு...பழமொழிகளுக்கு புதுமொழி சூப்பரு!<br /><br />//வாக்கத்தவனுக்கு வாத்யார் வேலையும் போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலையும் என்பதன் உண்மைப் பொருள் என்ன?//<br /><br />வாய் கத்த அதாவது உரக்க பேச தெரிந்த ஆளுக்கு வாத்தியார் வேலை பொருத்தம்<br /><br />போக்கு அற்றவனுக்கு அதாவது எங்கும் போகாமல் கிணற்றுத் தவளையா யிருப்பவன் அதுவும் இந்த ஆட்சி அரசில் போலீசு வேலையில் இருந்தால் அடிக்கடி தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்பிM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43555022145533159142012-12-12T23:17:07.088+05:302012-12-12T23:17:07.088+05:3011 "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே"...11 "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே"<br /><br />மண் குதிரை என்பது சரியல்ல மண் குதிர் என்பதுதான் சரியான சொல் என்று சகோ நூர் முஹம்மது (அதிரை களஞ்சியம் )அவர்கள் தொலை பேசி மூலம் விளக்கம் கூறினார்கள் <br />Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7271245171348129622012-12-12T22:55:32.489+05:302012-12-12T22:55:32.489+05:30Ebrahim Ansari சொன்னது…
//ஊரார் பிள்ளையை ஊட்டி வ...Ebrahim Ansari சொன்னது… <br /><br />//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?//<br /><br />ஊரார் பிள்ளையை ஊட்டி யில் வளர்த்தால் தன் பிள்ளை கொடைக்கானலில் வளரும் <br /><br />(சும்மா மாத்தி யோசிச்சேன் மாமா)<br />Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19000342925806022162012-12-12T22:53:25.098+05:302012-12-12T22:53:25.098+05:30//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே ...//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் //<br /><br />பழமொழியே தப்பு, காக்கா.<br /><br />ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளையை கொடைக்கானல் வளர்க்கும் என்பதுதானே பழமொழி.<br /><br />சகோ. முஹமது புஹாரி, அருமையான விளக்கம். சபாஷ்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45595881157651767942012-12-12T22:41:58.283+05:302012-12-12T22:41:58.283+05:30அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…
அஸ்ஸலாமு அலைக...அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது… <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் <br /><br />//புகைப்படத்தில் தான் கலக்குவிங்கன்னு நினைச்சேன்// <br /><br />வலைக்கும் முஸ்ஸலாம் <br />தலைக்கு மேலே வெள்ளம் போச்சு ஜான் போனா என்ன முலம் போன என்ன கலைக்கிற வேண்டியதுதான் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83478173513832612012012-12-12T22:21:02.743+05:302012-12-12T22:21:02.743+05:30அஸ்ஸலாமு அலைகும்
Ebrahim Ansari சொன்னது…
//அது ...அஸ்ஸலாமு அலைகும் <br /><br />Ebrahim Ansari சொன்னது…<br /><br />//அது சரி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?//<br /><br /><br /> இது மருமகளை கொடுமை படுத்தும் மாமியாவிற்கு பயம்படுதும் பழமொழிதானே. அது என்னன்டா<br /> மருமகளை கொடுக்கவேன்டிய எல்லாஉரிமைகலையும் (உனவு முதல் உரிமைகளை)கொடுக்காமல் கொடுமை செய்யும் மமியார் தன் மருமகளின் Anonymoushttps://www.blogger.com/profile/08935237125503264496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51558685569026680532012-12-12T20:46:22.582+05:302012-12-12T20:46:22.582+05:30Ebrahim Ansari சொன்னது…
//பாம்பறியும் பாம்பின் க...Ebrahim Ansari சொன்னது… <br /><br />//பாம்பறியும் பாம்பின் கால் என்கிற பழமொழியின் உண்மைப் பொருள் என்ன?//<br /><br />கடல் மீனுக்கு கண்ணுலே சூடுன்னு சொல்லிட்டு சூடு பட்டது போதும் பாம்பை பத்தி சொல்லிபுட்டு நான் கொத்து வாங்கஏலாது மாமா<br /><br />Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73281375556319388862012-12-12T20:43:08.598+05:302012-12-12T20:43:08.598+05:30Yasir சொன்னது…
//நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும...Yasir சொன்னது… <br />//நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துகொண்டிருந்தது...”முந்திரி கொட்டையாட்டம் முந்திக்கிட்டு“ நீங்க எழுதிட்டீய..காக்கா எழுதிய என்ன தம்பி எழுதினா என்ன...கொஞ்சம் நேரம் கழித்து வந்து இன்னும் எழுதலாம்// <br /><br />அப்போ எல்லோருமே ஒரு மார்கமாத்தான் இருக்கோம் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14875264239925850212012-12-12T20:32:14.638+05:302012-12-12T20:32:14.638+05:30மீனுதான் தூண்டிலில் மாட்டும் இப்போ மீனுக்கு கண்ணுல...மீனுதான் தூண்டிலில் மாட்டும் இப்போ மீனுக்கு கண்ணுலே சூடுன்னு சொல்லிப்புட்டு கவி அவர்களிடம் நான் மாட்டிக்கிட்டேன் (நல்ல சூடு ) Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.com