tag:blogger.com,1999:blog-4501733353019989910.post4488554801856926268..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: முதற் குழந்தை ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40363474696371234482015-12-17T17:03:38.618+05:302015-12-17T17:03:38.618+05:30//படித்து கருத்திடாமல் இருந்தோர்க்கும் நன்றி! //
...//படித்து கருத்திடாமல் இருந்தோர்க்கும் நன்றி! //<br /><br />ஓய்...! கிரவ்னு<br /><br /><br />அந்த படத்தில் இருக்கு குழந்தை யாரென்று தெரியுமா ?<br /><br />இபு(டா)ப்பா ! :)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50739362150030611852015-12-17T07:07:11.564+05:302015-12-17T07:07:11.564+05:30படித்து கருத்திடாமல் இருந்தோர்க்கும் நன்றி!படித்து கருத்திடாமல் இருந்தோர்க்கும் நன்றி!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59196398713883528242015-12-17T07:06:17.838+05:302015-12-17T07:06:17.838+05:30sheikdawoodmohamedfarook சொன்னது…
தம்மக்கள்சி...sheikdawoodmohamedfarook சொன்னது…<br /><br /> தம்மக்கள்சிறுகை அலாவிய கூழ் போல இனிக்கிறது கவிதை. <br />-----------------------------------------------------------<br /> நன்றி! உண்மை தத்துவம்! இங்கே பெருங்கை(பெருந்த்தகை)யில் பிழைந்த கூழ் அந்த அமிழ்தைவிட சுவையாக மனதுக்கு இதமாக இருக்கிறது!பெருந்தொகை பெற்றிருந்தாலும் ஈடாகாகுமா பெருந்தகையின் வாழ்த்துக்கு!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87114943692740289292015-12-17T07:00:43.459+05:302015-12-17T07:00:43.459+05:30sabeer.abushahruk சொன்னது…
/அவனுக்கென அவளும்
...sabeer.abushahruk சொன்னது…<br /><br /> /அவனுக்கென அவளும்<br /> அவளுக்கென அவனும்<br /> அனுசரித்து அனுபவித்த<br /> உணர்வின் ஓட்டம்!/<br /><br /> நாசூக்கு! கொஞ்சம் பிசகினாலும் விவரிப்பில் விரசம் கலந்துவிடும் அபாயகரமான இடத்தை நாகரிகமாக கடக்க நல்ல தமிழ் ஞானம் வேண்டும்.<br /><br /> சூப்பர்! <br />--------------------------------------<br /> நன்றி!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65882286406834864062015-12-17T06:59:33.785+05:302015-12-17T06:59:33.785+05:30sabeer.abushahruk சொன்னது…
அருமை!
அன்பிற...sabeer.abushahruk சொன்னது…<br /><br /> அருமை!<br /><br /> அன்பிற்குரிய க்ரவ்ன்,<br /><br /> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br /> முதற் குழந்தை பிறக்கும்போதுதான் முதற் தந்தையும் முதற் தாயும் பிறக்கின்றனர்.<br /><br /> அதற்கான காத்திருப்பே உலகில் உவப்பான காத்திருப்பு. அதைப் பற்றிய கவிதைகளே ஒப்பிட முடியாதவை.<br /><br /> க்ரவ்ன்.... சுகப் பிரசவம்<br /><br /> வாழ்த்துகள்<br />--crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34763639201630715582015-12-17T06:44:34.980+05:302015-12-17T06:44:34.980+05:30நல்ல கவிக்குழந்தையை முதற்க்குழந்தையாய் தந்திருக்கி...நல்ல கவிக்குழந்தையை முதற்க்குழந்தையாய் தந்திருக்கிறீர்கள். சகோ.க்ரவுன். வாழ்த்துக்கள். <br />-------------------------------------------<br />இந்த குழந்தை எல்லாரையும் வாரி எடுத்ததில் மகிழ்ச்சி! நன்றி சகோ.மெய்சா வாசித்து கருத்திட்டதற்கு!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58025619350052620342015-12-17T06:42:39.489+05:302015-12-17T06:42:39.489+05:30ஆயிரம்தான் சொல்லுங்கள் பேரன் பேத்திகளோடு கொஞ்சும் ...ஆயிரம்தான் சொல்லுங்கள் பேரன் பேத்திகளோடு கொஞ்சும் கொஞ்சல் கோலார் தங்க சுரங்கம்தான்.<br />--------------------------------------------------<br />அஸ்ஸலாமுஅலைக்கும்.மேதை அ.இ.காக்கா அவர்களே! அனுபவத்தின் மூலம் சொன்ன வார்தை சந்தோசம் தருகிறது!மழலை மொழி கேளார் கோலார் தங்க சுரங்கமே பெற்றிருந்தாலும் அது வீண்!<br />crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72431947966180826572015-12-15T20:01:45.181+05:302015-12-15T20:01:45.181+05:30தம்மக்கள்சிறுகை அலாவிய கூழ் போல இனிக்கிறது கவிதை.தம்மக்கள்சிறுகை அலாவிய கூழ் போல இனிக்கிறது கவிதை.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83740986827969159162015-12-15T10:30:10.300+05:302015-12-15T10:30:10.300+05:30/அவனுக்கென அவளும்
அவளுக்கென அவனும்
அனுசரித்து அனுப.../அவனுக்கென அவளும்<br />அவளுக்கென அவனும்<br />அனுசரித்து அனுபவித்த<br />உணர்வின் ஓட்டம்!/<br /><br />நாசூக்கு! கொஞ்சம் பிசகினாலும் விவரிப்பில் விரசம் கலந்துவிடும் அபாயகரமான இடத்தை நாகரிகமாக கடக்க நல்ல தமிழ் ஞானம் வேண்டும்.<br /><br />சூப்பர்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67081914057494665512015-12-15T10:24:24.038+05:302015-12-15T10:24:24.038+05:30அருமை!
அன்பிற்குரிய க்ரவ்ன்,
அஸ்ஸலாமு அலைக்கும் ...அருமை!<br /><br />அன்பிற்குரிய க்ரவ்ன்,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />முதற் குழந்தை பிறக்கும்போதுதான் முதற் தந்தையும் முதற் தாயும் பிறக்கின்றனர்.<br /><br />அதற்கான காத்திருப்பே உலகில் உவப்பான காத்திருப்பு. அதைப் பற்றிய கவிதைகளே ஒப்பிட முடியாதவை.<br /><br />க்ரவ்ன்.... சுகப் பிரசவம்<br /><br />வாழ்த்துகள்<br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60633236308485752392015-12-15T08:00:48.631+05:302015-12-15T08:00:48.631+05:30முதற்க்குழந்தை உங்கள் சத்தான கவிவரியில் முத்தான கு...முதற்க்குழந்தை உங்கள் சத்தான கவிவரியில் முத்தான குழந்தையாய் ஈன்றெடுத்துள்ளீர்கள். முதற்க்குழந்தைதான் ஒரு தம்பதியினரை சமுதாயத்தார் மத்தியில் தலை நிமிர்ந்து பேசவைக்கிறது. முதற்க்குழந்தைதான் ஒரு தம்பதியினரை தாய் தகப்பன் எனும் அடுத்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்கிறது. முதற்க்குழந்தைதான் ஒரு தம்பதியினரை முழுமையான தாம்பத்ய வெற்றிக்கு பலனாக அமைகிறது. இன்னும் சொல்லப்போனால் முதற்க்குழந்தைதான் மேலும் கணவன் அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34405200771105473372015-12-15T06:20:16.519+05:302015-12-15T06:20:16.519+05:30// தாத்தா, பாட்டிக்கு
வயோதிகத்தில் நண்பனாக
அமைந்த...// தாத்தா, பாட்டிக்கு<br />வயோதிகத்தில் நண்பனாக<br />அமைந்த <br />வசந்தத்தின் வருகை!// - இந்தக் கவிதை சுவைக்கு மகுடம் வைக்கும் வரிகள். என் மனத்தைக் கவர்ந்த வரிகள் <br /><br />ஆம் ! அந்த முதல் குழந்தை - தலைப் பிரசவம்- தாய்க்குத் தலைமகன்- மூத்தபிள்ளை- குடும்பத்தலைவன் - தாய்க்கு தாய்மைப் பட்டம் பெற்றுத்தரும் பல்கலைக் கழகம். <br /><br />அந்த நாட்களில் - எங்களுடைய அரை டவுசர் காலத்தில் - ஒரு பாட்டு Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.com