tag:blogger.com,1999:blog-4501733353019989910.post4521224841071111553..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அதிரைநிருபர் பதிப்பகம் முதல் நூல் வெளியிடு - காணொளி தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53187815166117302682012-12-13T01:40:04.332+05:302012-12-13T01:40:04.332+05:30Wishes and Congrats to the team..Wishes and Congrats to the team..Meerashah Rafiahttps://www.blogger.com/profile/01680638782597744709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30975067602042733062012-12-12T09:39:24.735+05:302012-12-12T09:39:24.735+05:30அஸ்ஸலாமு அலைக்கும் ....
உங்கள் அதிரை நிருபர் தளத...அஸ்ஸலாமு அலைக்கும் ....<br /><br />உங்கள் அதிரை நிருபர் தளத்தின் வாயிலாக தாங்கள் எழுதிய "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" நூலை வெளியிட்ட செய்தி மகிழ்வைத் தருகின்ற செய்தி. மனிதனுக்கு ஆடை மானம்...மானத்தை அவமதிக்கும் சட்டங்களை , போதனைகளை கடவுளின் பெயரால் கற்பித்து மனிதத்தை , அதன் புனிதத்தை அம்மணமாக்கி அவமானப் படுத்தும் அவலத்தை உங்கள் எழுதுகோல் குத்திக் கிழித்து மனித நீதிக்காக போராட்டம் abu haashimahttps://www.blogger.com/profile/09761576952523437172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58485638617041621212012-12-11T23:26:07.276+05:302012-12-11T23:26:07.276+05:30மனித மனம் நரகித்த புத்திபேதலித்த மூடர்கள், சாதியும...மனித மனம் நரகித்த புத்திபேதலித்த மூடர்கள், சாதியும் மதமும் ஒரு மனிதனை மூடனாக வைத்திருக்கும் வரை இது போன்ற நரவாடை பிடித்த மனிதர்கள் நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருப்பார்கள்.. இதை ஞாயப்படுத்தவும் சில நரம் புரையோடுப்போன பதர்கள் வேறு இவர்களுக்கு துணையாக...<br /><br />ஆசாமில்<br />ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக <br />போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற<br />பெண்ணை அம்மணமாக்கி <br />அடித்து உதைத்து<br />விரட்டி KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7056756500983563072012-12-11T09:56:33.575+05:302012-12-11T09:56:33.575+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்.சகோதரர். இப்ராஹீ...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />மாஷா அல்லாஹ்.சகோதரர். இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் எழுதி அதிரை நிருபர் பதிப்பகம் மூலம் வெளிவந்த மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? வெளியிடப்பட்டது 09.12.12.அன்று மாலை பொழுதில் அறிஞர்கள் , கல்வியாளர்கள்,சட்ட வல்லுனர்கள் முன்னிலையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.<br /><br />நூல் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் பூரண சுகத்தை அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-814733635950212392012-12-11T08:09:03.840+05:302012-12-11T08:09:03.840+05:30
அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில்
இன்னும் பல நூற்...<br />அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில் <br />இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும் <br />வாழ்த்துக்கள் காக்கா ..<br /><br />இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9677911859993635652012-12-11T07:13:52.650+05:302012-12-11T07:13:52.650+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்.முத்த சகோ: இ.அ ...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br /><br />மாஷா அல்லாஹ்.முத்த சகோ: இ.அ காக்கா அவர்கள் தீட்டிய மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? சித்திரம் இறைவனின் நாட்டத்தால் 09.12.12.அன்று மாலை பொழுதில் அறிஞர்கள் , கல்வியாளர்கள்,சட்ட வல்லுனர்கள் முன்னிலையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நூல் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் பூரண சுகத்தை கொடுத்து இன்னும் பல நூல்களை எழுதுவதற்கு Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8174999825533278062012-12-11T07:11:36.666+05:302012-12-11T07:11:36.666+05:30This comment has been removed by the author.Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82465168360445404912012-12-11T06:54:23.785+05:302012-12-11T06:54:23.785+05:30வாழ்த்திய இன்னும் வாழ்த்துகின்ற நல்ல உள்ளங்களுக்கு...வாழ்த்திய இன்னும் வாழ்த்துகின்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி. <br /><br />இந்த நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருந்த வேளையில் எங்க உள்ளங்களில் இருந்த ஒரு ஏக்கத்தைப் பகிர்வதற்கு விரும்புகிறேன். அச்சிலிருந்து நூல்கள் வந்து சேர்வதற்கு ஏற்பட்ட தாமதத்தால் நிகழ்ச்சி நடைபெறும் நாளை முன் கூட்டியே குறிக்க இயலவில்லை. நிகழ்ச்சி நடைபெற்ற தேதிக்கு அண்மையான நாள் வரை எங்களுடன் ஊரில் இருந்த தம்பி நூர் முகமது அவர்கள், Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20173569453874636762012-12-11T05:45:56.006+05:302012-12-11T05:45:56.006+05:30
அஸ்ஸலாமு அலைக்கும்!
காலதிர்க்கு எற்ற மிக அருமையா...<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்!<br />காலதிர்க்கு எற்ற மிக அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ், மேலும் இந்திய வரலாற்று நிகழ்வுகலை மிக எழிதாக விலக்கிய என் மரியாதைகுரிய மாமா ஜெமீல் அவர்களுக்கும் அன்பு நெறியாளர் இப்றாஹிம் அன்சாரி காக்கா மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருகைதந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியுடன் கூடிய துஆவும் வாழ்த்துக்கள்ளும் இன்ஷா அல்லாஹ்!Canada. Maan. A. Shaikhhttps://www.blogger.com/profile/16208731535664168529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36221484906231504452012-12-11T04:47:51.533+05:302012-12-11T04:47:51.533+05:30மகிழ்ச்சியான ஒலி ,ஒளி!
இது மாதிரி நிகழ்வுகள் அடிக்...மகிழ்ச்சியான ஒலி ,ஒளி!<br />இது மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி தொடரட்டும் இன்சா அல்லாஹ்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29283506409894129262012-12-11T02:31:15.866+05:302012-12-11T02:31:15.866+05:30Pearl on the crown!!!Pearl on the crown!!!Anonymoushttps://www.blogger.com/profile/14052800181080828924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28934574736184967732012-12-10T23:41:17.485+05:302012-12-10T23:41:17.485+05:30மாஷா அல்லாஹ்!
ஒளிப்பதிவு அருமை.
தம்பி தாஜுத்தீன்...மாஷா அல்லாஹ்!<br /><br />ஒளிப்பதிவு அருமை. <br />தம்பி தாஜுத்தீன் அவர்களே, அடுத்தமுறை<br />ஒலிப்பதிவிலும் சற்று கவனம் செலுத்தவும்.<br />கரகரப்பில் சில இடங்களில் பேசுவது சரியாக கேட்க இயலவில்லை!<br /><br />இதன்மூலம் நிறைய மனிதர்கள் நேர்வழிபெற நாம் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்!Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25851913901206819132012-12-10T23:35:11.793+05:302012-12-10T23:35:11.793+05:30அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ் அன்சாரிகாக்க வாழ்த்து...அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ் அன்சாரிகாக்க வாழ்த்துக்கள்!!! இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும்Adiraieasthttps://www.blogger.com/profile/11483683920799442042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79026594429013253832012-12-10T23:25:39.179+05:302012-12-10T23:25:39.179+05:30அருமை அருமை/
வாழ்க வாழ்க
(ஜமீல் காக்காவின் பேச்சு...அருமை அருமை/<br />வாழ்க வாழ்க<br /><br />(ஜமீல் காக்காவின் பேச்சு ஹைலைட் என்று நான் சொல்லவில்லை)sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12479686172433097922012-12-10T23:17:31.036+05:302012-12-10T23:17:31.036+05:30எளிமையான எழிலான நிகழ்வு !
கலந்து கொண்ட அனைவருக்கு...எளிமையான எழிலான நிகழ்வு !<br /><br />கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுடன் கூடிய துஆவும் இன்ஷா அல்லாஹ் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76896654338019763132012-12-10T22:30:36.428+05:302012-12-10T22:30:36.428+05:30அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில்
இன்னும் பல நூற்க...அன்சாரி காக்காவின் கை வண்ணத்தில் <br />இன்னும் பல நூற்கள் வெளியாக வேண்டும் <br />வாழ்த்துக்கள் காக்கா .. அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58980276427067578772012-12-10T22:06:03.637+05:302012-12-10T22:06:03.637+05:30அன்பு நெறியாளர் அபூ இப்றாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்,...அன்பு நெறியாளர் அபூ இப்றாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />ஒரு நூலின் விலை யு.ஏ.இ.திர்ஹம் எவ்வளவு? இன்ஷா அல்லாஹ் உங்களின் மறுமொழிக் கிட்டியதும், எனக்கு எத்தனை பிரதிகள் தேவை என்று அறிவிக்கின்றேன்; அன்பின் ஜெமீல் காக்கா அவர்கள் சொன்னதை நிறைவேற்றச் சூளுரைத்துள்ளேன்; அதன்படி, என்னுடன் தொடர்பில் இருக்கும் தமிழ்ச்சங்கங்கள், சங்கமம் தொலைக்காட்சி உறுப்பினர்கள்-பங்களிப்பாளர்கள் மற்றும் அனைத்து (KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75167747472749478752012-12-10T22:00:04.885+05:302012-12-10T22:00:04.885+05:30அல்ஹம்துலில்லாஹ்! வரவேற்புரை முதல் நன்றியுரை வரை அ...அல்ஹம்துலில்லாஹ்! வரவேற்புரை முதல் நன்றியுரை வரை அத்தனையும் மிகவும் அருமையாகக் கேட்பதற்கு இதமாக அமைந்தன. என் கவிதையை என் ஆசான் அவ்ர்களின் குரலில் கேட்க எனக்குள் ஓர் ஆனந்தம்; ஜஸாக்கல்லாஹ் கைரன் ஆசான் அவர்களே!<br /><br />அடுத்த வெளியீடாக, மார்க்கப் போதகர் அன்பர் அலாவுதீன் அவர்களின் சகோதரியை வெளியிட்டு நம் பெண்கள் கைகளில் போய்ச் சேரும் வண்ணம் விரைவாகச் செயல்படுத்த வேண்டுகிறேன். காரணம், இன்றுள்ள KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50110710147086364002012-12-10T21:39:02.534+05:302012-12-10T21:39:02.534+05:30அன்புச் சகோதரர் இம்ரான் கரீம்:
இன்னும் ஒருவாரத்தி...அன்புச் சகோதரர் இம்ரான் கரீம்:<br /><br />இன்னும் ஒருவாரத்தில் தேவையான விபரங்களை பகிர்ந்து கொள்கிறோம் இன்ஷா அல்லாஹ் !<br /><br />மேலதிக விபரங்களுக்கு நெறியாளரின் மின்னஞ்சலுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30343689599875191002012-12-10T21:08:05.671+05:302012-12-10T21:08:05.671+05:30வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களால் இயன்ற பிரத...வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களால் இயன்ற பிரதிகளை வாங்கி அதிரையில் வாழும் மாற்று மத சகோதரர்களுக்கு இலவசமாய் வழங்கலாம்.நீதியை நிலைநாட்டும் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாய் ஏற்றுக்கொண்ட நாம் அனைவரும் செய்ய வேண்டிய விஷயம்.அதிரை நிருபர் பதிப்பகம் இதன் நூல் விலையை தெரிவித்தால் நான் பங்களிப்பு செய்ய தயாராகவுள்ளேன்.பதிப்பகத்தார் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நலம்<br />-----------------------Anonymoushttps://www.blogger.com/profile/06979667956448559065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-23449176773565206872012-12-10T20:32:27.931+05:302012-12-10T20:32:27.931+05:30பதிவுக்கு நன்றி, நல்லதொரு தொடக்கமாக அமையட்டும். இத...பதிவுக்கு நன்றி, நல்லதொரு தொடக்கமாக அமையட்டும். இத்தகைய திறமையும் வாய்ப்பும் நம் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் வழங்க வேண்டி தூஆ செய்வோம்,,,,,,வாழ்த்துகளுடன் <br />---------------------<br />இம்ரான்.M.யூஸுப்Anonymoushttps://www.blogger.com/profile/06979667956448559065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29518073256586065072012-12-10T18:38:55.179+05:302012-12-10T18:38:55.179+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துகள்!!!! வாழ்த்துகள் !...அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துகள்!!!! வாழ்த்துகள் !!!!! வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!!!!!!!!அப்துல் ஜலீல்.Mhttps://www.blogger.com/profile/07186419847161548006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1112068617856088142012-12-10T16:35:36.218+05:302012-12-10T16:35:36.218+05:30அ.நி-யின் முதல் குழந்தை அநியாயத்தை தட்டிக்கேட்கும்...அ.நி-யின் முதல் குழந்தை அநியாயத்தை தட்டிக்கேட்கும் குழந்தையாக பிறந்திருப்பது மிகவும் சந்தோஷமே....கவிக்காக்கா/சகோ.அலாவூதீன்/ஜாஹிர் காக்கா அவர்களின் தனித்தன்மை வாய்ந்த தொடர்களும் புத்தமாக வெளிவந்து மக்களுக்கு வழிகாட்ட எல்லா வல்ல அல்லாஹ் அருள வேண்டும்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11818804491127686192012-12-10T16:25:23.716+05:302012-12-10T16:25:23.716+05:30பதிவுகளை முந்தி தருவதில் அதிரை நிருபர் ஒரு அதிவேக ...பதிவுகளை முந்தி தருவதில் அதிரை நிருபர் ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் abraarhussainhttps://www.blogger.com/profile/10113125375432034022noreply@blogger.com