tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5107199524061223342..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73861052976798825662013-12-14T13:01:53.545+05:302013-12-14T13:01:53.545+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!
கருத்திட்ட சகோதரர்கள் அன...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!<br />கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!<br />அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-23968848811442423652013-12-13T19:28:45.668+05:302013-12-13T19:28:45.668+05:30சுன்னத்தை ஹயாத்தாக்கத் தந்தமைக்கு நன்றி காக்கா!சுன்னத்தை ஹயாத்தாக்கத் தந்தமைக்கு நன்றி காக்கா!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80702599299369514812013-12-13T17:00:23.426+05:302013-12-13T17:00:23.426+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தப் பதிவின் தலைப்பையே எனத...அஸ்ஸலாமு அலைக்கும். <br /><br />இந்தப் பதிவின் தலைப்பையே எனது கருத்தாகப் பதிய விரும்புகிறேன். <br /><br />அமைதியற்ற உள்ளத்துக்கு அருமருந்து. இந்த ஒரு மருந்தே உலகோர் கரங்களில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. <br /><br />ஜசாக் அல்லாஹ் ஹைர் சகோதரர் அலாவுதீன் அவர்களே!Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90927293412140268752013-12-13T16:04:04.447+05:302013-12-13T16:04:04.447+05:30ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20565635236199167832013-12-13T15:39:37.223+05:302013-12-13T15:39:37.223+05:30ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ! காக்கா...
பள்ளி நாட்களில், ப...ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ! காக்கா...<br /><br />பள்ளி நாட்களில், புதுப்பள்ளியில் 'கோயா ஹஜரத்' அவர்களிடம் ஒவ்வொன்றாக மணப்பாடம் செய்த ஞாபகம் வருகிறது !<br /><br />வேட்டியை கொஞ்சூண்டு சீக்கசீக்க உடுத்திச் சென்ற சிறுவயது நாட்களில் எங்கள் மரியாதைக்குரிய அலீ ஆலிம் (மாமா) அவர்களின் எச்சரிக்கையும் உடணுக்குடன் அதனைச் சரி செய்யச் சொல்லும் கண்டிப்பும் அப்படியே நிழலாடுகிறது !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28973680412121417302013-12-13T10:30:28.249+05:302013-12-13T10:30:28.249+05:30 ஜசாகல்லாஹ் கய்ரன்!!!.இப்பதிவைப் படிப்பவர்கள், நமத... ஜசாகல்லாஹ் கய்ரன்!!!.இப்பதிவைப் படிப்பவர்கள், நமது வீடுகளிலும் இது போன்ற குர் ஆன்,ஹதீஸ் விளக்கங்களை,அதற்கென நேரத்தை ஒதுக்கி, நம் மனைவி,மக்கள் ஒன்றாக அமர்ந்து படித்து வருவோமானால்,இன்ஷா அல்லாஹ்,நமது வீடுகளும் சொர்க்கப் பூஞ்சோலையாகிவிடும். அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாகவும், ஆமீன்... Anonymoushttps://www.blogger.com/profile/00688068781619706897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22060518609337294062013-12-13T08:35:54.955+05:302013-12-13T08:35:54.955+05:30சகோதரர் அலாவுதீன் அவர்களே !
ஒவ்வொரு நாளும் மனித வ...சகோதரர் அலாவுதீன் அவர்களே !<br /><br />ஒவ்வொரு நாளும் மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அண்ணல் நபி(ஸல்} அவர்களின் வாழ்வின் கருத்துப்பெட்டகங்களை திறந்து காட்டி <br />நடைமுறை வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை சொல்லி வரும்<br />தாங்கள் எங்களை நல்வழிப்படுத்துவதோடு தங்களையும் மெருகேற்றிக் கொள்கின்றீர்கள் <br /><br />உங்களின் நோக்கம் துன்யாவிலும் ஆகிறத்திலும் பலன் தரட்டும்.<br /><br /><br />அபு Anonymoushttps://www.blogger.com/profile/12084218056748395438noreply@blogger.com