tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5184264262786245449..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: தேர்தல் விவாதக் களம் - 3 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55547183215714513252011-03-30T16:28:09.416+05:302011-03-30T16:28:09.416+05:30இப்படித்தான் இன்றும் வாசித்தேன் :-
தி.மு.க. கூட்ட...இப்படித்தான் இன்றும் வாசித்தேன் :-<br /><br />தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு முதலில் மூன்று கொடுத்து, ஒன்றைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அது தானாக வந்து சேரக் காரணம், பணமும் அண்ணனும்தானாம்! <br /><br />'அத்தனை தொகுதிகளிலும் ஜெயிக்கவைப்பேன்’ என்று அதிரடியாக மார் தட்டினாலும், தெற்குப் பக்கம் இருவருக்கு மட்டும் சூனியம்வைக்கச் சொல்லிவிட்டாராம்! <br /><br />m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20212317027239541692011-03-30T16:24:03.909+05:302011-03-30T16:24:03.909+05:30இது வேற வாய்!
''தமிழக அரசிடம் கருத்து கேட...<b>இது வேற வாய்!</b><br /><br />''தமிழக அரசிடம் கருத்து கேட்காமலேயே அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் மாற்றி இருக்கிறது. தேவையே இல்லாமல் வாகனங்களை சோதனை<br /><br />இடுகிறார்கள்.'' (<b>கருணாநிதி அறிக்கை மார்ச் 22, 2011</b>)<br /><br /> ''கேள்வி கேட்பார் யாருமே நாட்டில் இல்லை என்று கவலைப்படத் தேவை இல்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறது. யாரும் தில்லுமுல்லு செய்ய முடியாது. m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43669036544755640472011-03-30T00:44:36.958+05:302011-03-30T00:44:36.958+05:30ப்ரேக்கிக்கிங் நியூஸ் : இதுவரை எங்களுடைய வாக்காளர்...ப்ரேக்கிக்கிங் நியூஸ் : இதுவரை எங்களுடைய வாக்காளர் வங்கியில் எங்களது பணத்தை டெபாசிட் செய்யத்தான் எடுத்துச் சென்றோம் இதனை தேர்தல் கமின் வழி மறித்து கொள்ளையடிக்கிறது - அப்பாவி வேட்பாளனுடைய புலம்பல்m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86123733452989226852011-03-29T20:32:31.734+05:302011-03-29T20:32:31.734+05:30அபு ஈஸாவும் முஜீபும் சொல்வதுபோல பொதுமக்களுக்கான் ப...அபு ஈஸாவும் முஜீபும் சொல்வதுபோல பொதுமக்களுக்கான் பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். ஓட்டு வங்கிகளில் பணம் போடப் போவது தடுக்கப்படுவதால் வங்கிகள் அதாவது ஓட்டு வங்கிகள் உடைக்கப்பட்டு வாக்காளர்கள் காசு வாங்காமல் மனசாட்சிக்கு பயந்து வாக்களிக்கும் வாய்ப்புகள் கூடும்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8553668295583205842011-03-29T20:07:59.055+05:302011-03-29T20:07:59.055+05:30உண்மையில் இது ஒரு நல்ல கேள்வியே! இதே சந்தேகம் பலரு...உண்மையில் இது ஒரு நல்ல கேள்வியே! இதே சந்தேகம் பலருக்கும் உண்டு!.<br /><br />இதற்க்கு பதில்: அதுதான் ஜனநாயகம்!. <br /><br /><br />அஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />"பாம்பை பிடிக்கலாம் <br />ஆனால் பாம்பை அடிக்க கூடாது" <br /><br />இதுவும் ஜனநாயகம் என்று சொல்லலாம்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82058038477160535182011-03-29T20:01:41.404+05:302011-03-29T20:01:41.404+05:30//கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்...//கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது//<br /><br />அஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />கனிமொழியும் என் மகள் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57826849725618718662011-03-29T19:44:22.601+05:302011-03-29T19:44:22.601+05:30கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. //
நான்...கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. //<br /><br />நான் அதிராம்பட்டினமே கிடையாது.. நீங்களெல்லாம் இவர் பேச்சை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணால்.. கலிஞ்சர் சொன்னதை செய்வோம்,செய்வதை சொல்வோம் என்ற ரகம்.. நாளைக்கே டி.எம்.கே வை அண்ணா கேட்டுக்கொண்டதால் நடத்துகிறேன் என்று சொல்வாரோ..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37655823562710525382011-03-29T17:49:55.537+05:302011-03-29T17:49:55.537+05:30சற்று முன்னர் இப்படியும் வாசிக்க நேர்ந்தது !!
2ஜி...சற்று முன்னர் இப்படியும் வாசிக்க நேர்ந்தது !!<br /><br />2ஜி ஸ்பெக்ட்ரம்...<br /><br />2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து கேட்டதற்கு, <br /> <br />"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70131602739489351472011-03-29T17:43:45.141+05:302011-03-29T17:43:45.141+05:30இந்த 50,000 வழக்கும் நடைபெற்று முடிய சுமார் 5 வருட...இந்த 50,000 வழக்கும் நடைபெற்று முடிய சுமார் 5 வருடமாகிவிடும்!. அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் என்பது தனி விசயம்!.அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79358069431887148402011-03-29T17:41:53.371+05:302011-03-29T17:41:53.371+05:30Shameed சொன்னது…
//இதுவரை பிடிபட்டவர்களிடம் விசார...Shameed சொன்னது…<br /><br />//இதுவரை பிடிபட்டவர்களிடம் விசாரித்தால் எந்த அரசியல் வாதி பணம் கொடுத்து அனுப்பினார் என்பது தெரிந்து இருக்குமே! இதுவரை ஏன் எந்த அரசியல்வாதியும் தேர்தல் கமிஷனால் கைது அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுத்தமாதிரி தெரியவில்லையோ! //<br /><br />உண்மையில் இது ஒரு நல்ல கேள்வியே! இதே சந்தேகம் பலருக்கும் உண்டு!.<br /><br />இதற்க்கு பதில்: அதுதான் ஜனநாயகம்!. <br /><br />எதையும் அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6100456850454584902011-03-29T17:26:58.829+05:302011-03-29T17:26:58.829+05:30அபுஇபுறாஹீம் சொன்னது…
//இதுக்கெல்லாமா காசு வாங்க...அபுஇபுறாஹீம் சொன்னது… <br /><br />//இதுக்கெல்லாமா காசு வாங்கியிருக்கப் போறீங்க விடுங்க மூஜீப் ! :)) <br /><br />நான் பதுக்கச் சொல்ல்றேன்... //<br /><br />நான் தான் முன்பே கூறினேனே!. கமிஷன் எதுவும் வாங்கலை என்று!. பின்ன எங்கே பதுக்குறது?. வாங்கினாதானே பதுக்குறதுக்கு!!<br /><br />ஓ.......! நீங்க அந்த பதுக்க(மெதுவாக)வை சொன்ணீர்களோ!அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58547226384173215542011-03-29T17:11:05.475+05:302011-03-29T17:11:05.475+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தேர்தல் கமிஷனின் சோதனை...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />தேர்தல் கமிஷனின் சோதனையால் வனிகர்களும், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.<br /><br />ஏனென்றால், சிறிய வியாபாரிகளுடைய கொள்முதலும், விற்பனையும் குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடும். மேலும் அவர்கள் பரிவர்த்தனை செய்யும் தொகையும் குறைவே. எனவே சிறு வனிகர்கள் பதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.<br /><br />பெரும் வனிகர்களை Abu Easahttps://www.blogger.com/profile/15575980502114664352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87009751659460134252011-03-29T16:08:01.587+05:302011-03-29T16:08:01.587+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
இதுவரை பிடிபட்டவர்களிடம் விசா...அஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />இதுவரை பிடிபட்டவர்களிடம் விசாரித்தால் எந்த அரசியல் வாதி பணம் கொடுத்து அனுப்பினார் என்பது தெரிந்து இருக்குமே! <br /><br />இதுவரை ஏன் எந்த அரசியல்வாதியும் தேர்தல் கமிஷனால் கைது அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுத்தமாதிரி தெரியவில்லையோ!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14440048182576523672011-03-29T16:02:18.827+05:302011-03-29T16:02:18.827+05:30//அதிரை முஜீப் சொன்னது…
குறிப்பு:
இவ்வளவு வக்காலத...//அதிரை முஜீப் சொன்னது… <br />குறிப்பு:<br />இவ்வளவு வக்காலத்து வாங்குரானே இவன் தேர்தல் கமிஷனிடம் கமிஷன் வாங்கியிருப்பானோ! என்று என்னத்தோண்டும். அதற்கு நான் பொறுப்பல்ல!. நான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரியும் அல்ல!. மாறாக உண்மையை உரக்க சொல்லும் உள்ளம படைத்தவன்.///<br /><br />அப்படிச் சொன்னா எப்புடி... தேர்தல் கமிஷன் சும்மா இருக்காதே... இன்னொரு வழக்குல எங்க மேல போடும் அந்தப் பழியெல்லாம் எங்களுக்கு m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10721666592624853752011-03-29T15:51:56.236+05:302011-03-29T15:51:56.236+05:30குறிப்பு:
இவ்வளவு வக்காலத்து வாங்குரானே இவன் தேர்...குறிப்பு:<br /><br />இவ்வளவு வக்காலத்து வாங்குரானே இவன் தேர்தல் கமிஷனிடம் கமிஷன் வாங்கியிருப்பானோ! என்று என்னத்தோண்டும். அதற்கு நான் பொறுப்பல்ல!. நான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரியும் அல்ல!. மாறாக உண்மையை உரக்க சொல்லும் உள்ளம படைத்தவன்.அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47601627606143496042011-03-29T15:44:30.562+05:302011-03-29T15:44:30.562+05:30//பிடிபடும் பணத்தின் தொகையை சரியாக சொல்கின்றார்கள்...//பிடிபடும் பணத்தின் தொகையை சரியாக சொல்கின்றார்கள்? என்பதை எந்த கமிசன்(கமிசன் இல்லாமல்) சரி பார்க்கும் //<br /><br />பணம் பிடிபட்டால் அதே இடத்தில் சரியாக பணத்தினை எண்ணி அதற்குண்டான ரசீதும் முறையாக வழங்கப்படுகின்றன!. ஒரு நபரோ இரு நபரோ மட்டும் இந்த சோதனையை செய்வதில்லை. இதை தேர்தல் கமிசனின் ஒரு டீமும், அதற்கு துணையாக மத்திய, மாநில காவல் படைகளும் செயல்படுகின்றாகள். ஆளும் கட்சியின் சார்புள்ள அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25622981414689127472011-03-29T15:28:54.186+05:302011-03-29T15:28:54.186+05:30//தேர்தல் கமிசனின் நடவடிக்கையில் ஜனநாயகம் இருப்பதா...//தேர்தல் கமிசனின் நடவடிக்கையில் ஜனநாயகம் இருப்பதாக தெரியவில்லை. வியாபாரிகள் கொண்டு போகும் பணமும் பறிமுதல் செய்யப்படலாம். ஏன் டிராப்ட் / கேசியர் ஆர்டர் எடுத்து போககூடாது என கேட்கலாம். சில தொழில்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை.// <br /><br />இதை மறுக்கின்றேன்!.<br />ஜனநாயகத்தை மீட்டெடுக்கவே, நிலை நிறுத்தவே தேர்தல் ஆணையம் இதுபோல் செய்கின்றது. இந்த சோதனை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே!. அந்த சட்டமும்அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68096887295682105832011-03-29T15:20:14.836+05:302011-03-29T15:20:14.836+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
பிடிபடும் பணத்தின் தொகையை சரி...அஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />பிடிபடும் பணத்தின் தொகையை சரியாக சொல்கின்றார்கள்? என்பதை எந்த கமிசன்(கமிசன் இல்லாமல்) சரி பார்க்கும்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64906617314898421972011-03-29T15:15:29.030+05:302011-03-29T15:15:29.030+05:30அசத்தல் காக்கா : தாங்கள் சொல்லியிருக்கும் யாவும் ச...அசத்தல் காக்கா : தாங்கள் சொல்லியிருக்கும் யாவும் சாத்தியமே... !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6834614754799303872011-03-29T14:41:46.266+05:302011-03-29T14:41:46.266+05:30தேர்தல் கமிசனின் நடவடிக்கையில் ஜனநாயகம் இருப்பதாக ...தேர்தல் கமிசனின் நடவடிக்கையில் ஜனநாயகம் இருப்பதாக தெரியவில்லை. வியாபாரிகள் கொண்டு போகும் பணமும் பறிமுதல் செய்யப்படலாம். ஏன் டிராப்ட் / கேசியர் ஆர்டர் எடுத்து போககூடாது என கேட்கலாம். சில தொழில்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை. <br /><br />மற்றவர்களின் பணத்தை ஆட்டை போடுவதில் வள்ளவர்களுக்கு வசதியை தேர்தல் கமிசன் செய்கிறது. பணத்தை கொண்டு போகாமலேயே " கொண்டு போகும்போது தேர்தல் கமிசன் ரெய்டுபா!!&ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87295172208394162212011-03-29T14:00:51.249+05:302011-03-29T14:00:51.249+05:30தேர்தல் கமிசனின் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்...தேர்தல் கமிசனின் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ..... அதே சமயம் அனைத்து தொகுதிகளும் பதற்றம் நிறைந்த தொகுதி என்று அறிவித்து இருப்பது வேதனை அளிக்கிறது ....இந்த அளவுக்கு தமிழகம் கேவலபட்டுல்லாத அல்லது கேவலபடுதபட்டுலாத என்று தெரியவில்லை<br /><br />தினம் ஒரு திருக்குறள் போன்று தினம் ஒரு சட்டம் இயற்றுகிறது தேர்தல் கமிசன் ... ஆயிரம் சட்டம் போட்டு Mohamed Rafeeqhttps://www.blogger.com/profile/16772666318064194359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54842766465222419452011-03-29T13:45:49.424+05:302011-03-29T13:45:49.424+05:30//இதுபோல் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அரசியல் கட...//இதுபோல் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அரசியல் கட்சிகள் 5 வருடங்கள் முழுதும் வீடு தேடிவந்து கொடுக்கட்டும். அப்போது தேர்தல் துறையின் நடவடிக்கையை நாமே எதிர்த்து குரல் கொடுப்போம்!// ஆமா காக்கா குரல் என்ன உயிரையே :) கொடுப்போம்...இப்படி நடந்தால் பாஸ்போர்ட்டையும் கிழித்து போட்டுவிட்டு ஊரிலே உட்கார்ந்து விடலாம்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80195174973287965742011-03-29T13:05:49.033+05:302011-03-29T13:05:49.033+05:30ஸ்பெக்ட்ராம் ஊழலின் கணக்குப்படி அந்தப் பணத்தை ஆயிர...ஸ்பெக்ட்ராம் ஊழலின் கணக்குப்படி அந்தப் பணத்தை ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக மாற்றினால் 3250 டன் எடை வருதாமே சரத்குமார் அளந்து பார்த்து நேற்று தேர்தல் பிரச்சரம் செய்திருக்கிறார் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55833487160638162992011-03-29T13:03:45.801+05:302011-03-29T13:03:45.801+05:30108 ஆம்புலன்ஸில் செல்வது அடிபட்ட(வாக்காளனுக்கு) மர...108 ஆம்புலன்ஸில் செல்வது அடிபட்ட(வாக்காளனுக்கு) மருத்துவச் செலவுக்கான தொகைகள்... அவைகள் குறுந்தொகை, அருந்தொகை, என்று புறாநூற்றுக் காலத்து தொகைகள் தான்... வேறொன்றுமில்லை கனம் தேர்தல் அதிகாரி அவர்களே !!m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6241443148412520262011-03-29T12:58:54.675+05:302011-03-29T12:58:54.675+05:30எனவே தேர்தல் ஆணையம் மட்டுமில்லை, அவர்களுக்கு துணைய...எனவே தேர்தல் ஆணையம் மட்டுமில்லை, அவர்களுக்கு துணையாக இலஞ்ச ஒழிப்பு போன்ற அணைத்து விஜிலன்ஸ் துறைகளும் தேர்தல் துறையுடன் பணியாற்ற கட்டளை பிறப்பிக்க வேண்டும்.<br /><br />தலைமை தேர்தல் அதிகாரி குறைஷியே, வடமாநிலத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு பிரியாணி, மது கொடுத்து வாக்கை பெறும் இழிநிலை உள்ளதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றார்.<br /><br />அழகிரி அமைச்சராக இருப்பதினால் அவரின் பயண செலவை கூட அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.com