tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5296425343335200227..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அது ஒரு அழகிய மழைக்காலம் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20181063235554070322013-01-12T11:23:35.388+05:302013-01-12T11:23:35.388+05:30// ஈரக்காலில் வரும் சேத்துப்புண்ணும் //
இதனால் ந...// ஈரக்காலில் வரும் சேத்துப்புண்ணும் //<br /><br />இதனால் நிறையபேர் அனுபவ்சிருக்கோம், இதை பற்றி யாராவது தெளிவான விளக்கங்களுடன் எழுதினால் நல்லது..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10741585373476798612013-01-11T16:10:10.676+05:302013-01-11T16:10:10.676+05:30படித்து பாராட்டிய அருமை நெஞ்சங்களுக்கு நன்றிகள்.
...படித்து பாராட்டிய அருமை நெஞ்சங்களுக்கு நன்றிகள்.<br /><br />இப்படித்தான் சுமார் 20, 25 வருடங்களுக்கு மேல் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் மாளியக்காட்டிலிருந்து ஆரம்பிக்கும் செல்லிக்குச்சி ஏரியில் ஒரு மழைக்காலத்தில் கார்மேகக்கூட்டம் அப்படியே வானிலிருந்து இறங்கி வந்து குழாயின்றி நீரை ஏரியிலிருந்து வானுக்கு அள்ளிச்சென்றதை பட்டுக்கோட்டை வழியில் சென்றவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14052583633269151642013-01-11T15:39:57.407+05:302013-01-11T15:39:57.407+05:30மவுனம் கலைத்த மழைக்காலம் - நன்றி MSM(N) !மவுனம் கலைத்த மழைக்காலம் - நன்றி MSM(N) !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26244904599291017612013-01-11T13:21:12.446+05:302013-01-11T13:21:12.446+05:30நம்மைச் சுற்றிலும் அல்லாஹ்வின் “வெளிரங்கமான” அற்பு...நம்மைச் சுற்றிலும் அல்லாஹ்வின் “வெளிரங்கமான” அற்புதங்களும் கண்டப் பின்னரும் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89632710938622272332013-01-11T11:20:36.471+05:302013-01-11T11:20:36.471+05:30அல்லாஹ்வின் அற்புதங்களை மனிதன் நன்றியோடு உற்றுநோக்...அல்லாஹ்வின் அற்புதங்களை மனிதன் நன்றியோடு உற்றுநோக்கினால் "சுபுஹானல்லாஹ்" என்று புகழ்ந்து தன் ஆனவம் விட்டொழிப்பான்.<br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48944263651547030332013-01-11T09:29:28.652+05:302013-01-11T09:29:28.652+05:30பள்ளிக்கூட பருவத்தில் விடுமுறைக்காக ஏங்கும் மழையை....பள்ளிக்கூட பருவத்தில் விடுமுறைக்காக ஏங்கும் மழையை.!!குளங்களை நிறைக்க மன்மூட்டைகளை அடுக்கிய அந்த இளைய வயதும் நினைவுக்கு வருகிண்றதுமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25524283154926129122013-01-11T07:29:56.098+05:302013-01-11T07:29:56.098+05:30மலரும் நினைவுகளை மலர விட்டுவிட்டீர்கள். அழகு!!!மலரும் நினைவுகளை மலர விட்டுவிட்டீர்கள். அழகு!!!Anonymoushttps://www.blogger.com/profile/08716956832981239644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70457263799249245782013-01-11T07:16:46.142+05:302013-01-11T07:16:46.142+05:30அது ஒரு மழைக் காலம் என்ற தலைப்பை அதுவும் தம்பி நெய...அது ஒரு மழைக் காலம் என்ற தலைப்பை அதுவும் தம்பி நெய்னா அவர்களின் பெயரால் வந்த ஆக்கத்தின் தலைப்பைப் பார்த்ததும் சரி ஏதோ மழைக்கால அதிரையின் மண்வாசனை வீசும் விஷயங்கள் என ஆவல் மேலிட படிக்கத் தொடங்கினேன். <br /><br />ஆனால்<br /><br />படித்ததும் மகிழ்ச்சியை விட மலைப்பே மேலிட்டது. <br /><br />என்றோ ஒரு காலத்தில் சலனமின்றி ஓடும் சிறு வாய்க்கால்களில் கூட்டம் கூட்டமாக வரும் மீன் குஞ்சுகளை தண்ணீரோடு Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57843514594461962482013-01-11T01:10:05.410+05:302013-01-11T01:10:05.410+05:30சுபஹானல்லாஹ்சுபஹானல்லாஹ்இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75278638693010580852013-01-11T00:36:32.751+05:302013-01-11T00:36:32.751+05:30//அப்படியே அது மெல்ல, மெல்ல நகர்ந்து ஒரு சிறு நீர்...//அப்படியே அது மெல்ல, மெல்ல நகர்ந்து ஒரு சிறு நீர்நிலையை அடைகிறது. ஸ்ட்ரா மூலம் ரோஸ்மில்க் சர்பத் குடிக்கும் பொழுது கிளாஸிலிருந்து எப்படி ஸ்ட்ராவிற்கு ஏறும் சிறு பாதாம், பிஸ்தா, பிசின் துகள்கள் போல் அந்த கருமேகக்காற்றுச்சுருளில் சிக்கி அந்த நீர்நிலையிலிருந்து விண்ணுக்கு சிறு,சிறு மீன்கள் அப்படியே உயிருடன் மேலே பயணிக்கின்றன. அந்த மேகக்கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வேறு எங்கோ ஓரிடத்தில் KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12846257064130607352013-01-11T00:30:40.363+05:302013-01-11T00:30:40.363+05:30\\அந்த நேரத்தில் கொஞ்சம் வசதியானவர்கள் குதிரை வண்ட...\\அந்த நேரத்தில் கொஞ்சம் வசதியானவர்கள் குதிரை வண்டி பிடித்து குடும்பத்துடன் நமதூர் அருகிலுள்ள ஏரிக்கு சென்று குளித்து வருவர். நாகரீக உலகில் அவுட்டோர் திறந்தவெளி குளியலெல்லாம் இன்று ஆபாசமாகிப்போனது. ரகசிய கேமராவில் நாம் எங்கிருந்தோ கண்காணிக்கப்பட்டு ஒருநாள் ஃபேஸ்புக்கிலோ அல்லது யுடியூப்பிலோ காணொளியாக்கப்பட்டு கண்டவருக்கும் விருந்தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் மக்களை ஆட்டு வித்து விடுகிறது பாலியல்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74930520499060435082013-01-11T00:29:26.279+05:302013-01-11T00:29:26.279+05:30//கடலை வியாபாரி தன்னை 27,000 கோடிக்கு அதிபதி என்று...//கடலை வியாபாரி தன்னை 27,000 கோடிக்கு அதிபதி என்று பேசி பெருமிதம் கொள்கிறாரோ\\<br /><br />இன்று வந்த தகவல்: அக்கடன் பத்திரங்கள் யாவும் “டுபாக்கூர்”KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.com