tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5519263132128361299..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நேற்று! இன்று ! நாளை! – தொடர் 30 ( நமது கல்வி- 2 ) தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-15445062269129722892014-03-01T14:48:54.181+05:302014-03-01T14:48:54.181+05:30பலவித பயனுள்ள தகவல்களை அள்ளி தரும் சகோதரர் பகுருதீ...பலவித பயனுள்ள தகவல்களை அள்ளி தரும் சகோதரர் பகுருதீன் அவர்களுக்கும் அன்சாரி மாமா அவர்களுக்கும்..வாழ்த்துக்களும் துவாக்களும்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10806326303993040582014-03-01T14:43:10.253+05:302014-03-01T14:43:10.253+05:30This comment has been removed by the author.Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8743461100275971602014-02-28T07:06:58.288+05:302014-02-28T07:06:58.288+05:30தம்பி அபூ இப்ராஹீம்!
//நேற்று இன்று நாளை என்று (...தம்பி அபூ இப்ராஹீம்! <br /><br />//நேற்று இன்று நாளை என்று (அன்று) அரசியலைப் பேசலாம்னு ஆரம்பித்த இந்த அருமையான தொடர் இன்று அசலான விஷயங்களை அலசுகிறது !//<br /><br />அரசியல் விஷயங்களை அலசினால் அடிக்கடி அலைபேசி வருகிறது. அதனால்தான் இப்படி பிழைப்பை ஓட்டவேண்டி இருக்கிறது. இருந்தாலும் இறுதியில் அரசியலிலேயே நிறைவுறும். <br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38033206056400686452014-02-28T07:03:33.363+05:302014-02-28T07:03:33.363+05:30தவறுக்கு வருந்துகிறேன் மூன்று .
//இந்த அமைப்பின்...தவறுக்கு வருந்துகிறேன் மூன்று . <br /><br />//இந்த அமைப்பின் செயலாராக // செயலாளர் மற்றும் தாளாளராக என்று இருந்து இருக்க வேண்டும். <br /><br />இந்த மூன்று தவறுகளுக்கும் முன்னூறு முறை இம்போசிஷன் எழுதிவிடட்டுமா?Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-613922373250390292014-02-28T06:59:55.524+05:302014-02-28T06:59:55.524+05:30தவறுக்கு வருந்துகிறேன் இரண்டு.
//அதே பெருமகனார்...தவறுக்கு வருந்துகிறேன் இரண்டு. <br /> <br />//அதே பெருமகனார் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள் செயலாற்றினார். அரசியல்வாதி அல்லாத ஒருவரை வக்பு வாரியத் தலைவராக நியமித்தவர் எம் ஜி யார்.//<br /><br />இதிலும் இரண்டு வருடங்கள் என்பது இரண்டு முறைகள் என்று இருந்து இருக்க வேண்டும். ஒரு முறை என்பது மூன்று வருடங்கள். ஆக, ஆறு வருடங்கள் தொடர்ந்து ஒரு அரசியலில் இல்லாதவர் வக்பு Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74706432156017515102014-02-28T06:45:40.327+05:302014-02-28T06:45:40.327+05:30தவறுக்கு வருந்துகிறேன் ஒன்று
//இந்தப் பதிவில் கு...தவறுக்கு வருந்துகிறேன் ஒன்று <br /><br />//இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உருது மொழி பேசுவோரின் ஆதிக்கம் அதிகம் என்கிற கருத்தையும் மீறி பிற்காலத்தின் இந்த அமைப்பின் செயலாராக மூன்று வருடங்கள் தொடர்ந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக செயலாற்றினார் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் . //<br /><br />மேலே மூன்று வருடங்கள் என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. <br /><br />மூன்று முறைகள் என்று இருந்து Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84598577385940523872014-02-28T04:58:50.858+05:302014-02-28T04:58:50.858+05:30வெள்ளைக்காரன் நம் முன்னோர்களை இஸ்லாத்தை விட்டு அப்...வெள்ளைக்காரன் நம் முன்னோர்களை இஸ்லாத்தை விட்டு அப்புறப்படுத்தி,சாதிக்கலாம் என எண்ணினான் அல்லாஹ் நம்மை காப்பாற்றியதோடு - இன்று அவன் நாட்டில் (லும்) இஸ்லாம் கோலோச்சும் அளவுக்கு அல்லாஹ் அருள் புரிந்து கொண்டுள்ளான்.சூழ்சிக்காரனை விட அல்லாஹ் பெரும் சூழ்சிக்காரன் என்பது வெள்ளைத் தோலர்களுக்கும்,கைபர் கனவாய் வழி வந்தவர்களுக்கும் இனியாவது புரிந்தால் சரிதான்.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-32397049627098387152014-02-27T22:41:55.759+05:302014-02-27T22:41:55.759+05:30நேற்று இன்று நாளை என்று (அன்று) அரசியலைப் பேசலாம்ன...நேற்று இன்று நாளை என்று (அன்று) அரசியலைப் பேசலாம்னு ஆரம்பித்த இந்த அருமையான தொடர் இன்று அசலான விஷயங்களை அலசுகிறது !<br /><br />தேடித் தேடி அடைய வேண்டிய தகவல்களை ஒருங்கே... (வெட்டி / ஒட்டி அல்ல) எங்களுக்கு வழங்கி வரும் காக்காஸ் (அண்ணன் மார்கள் என்றால் காப்பி பேஸ்டாயிடும் அப்புறம் இந்திய பீனல் கோர்ட் கா.பே.சட்டம் 2014 - உட்பிரிவு 3 குற்றமாகும்)<br /><br />தேர்தல் நேரமாக இருப்பதால் ஏதேனும் / எவ்வளவுm.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28051780180474481782014-02-27T22:07:38.237+05:302014-02-27T22:07:38.237+05:30இந்த அருமையான செய்திக்களஞ்சியத்தை எங்களுக்கு வாரந்...இந்த அருமையான செய்திக்களஞ்சியத்தை எங்களுக்கு வாரந்தோரும் கொடுத்துதவும் காக்காமார்களுக்கு மிக்க நன்றி.<br /><br />அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13774312694447008692014-02-27T22:05:16.972+05:302014-02-27T22:05:16.972+05:30காக்கா,
ரஜாக் காக்கா அவர்களை என் வாழ்நாளில் மறக்க...காக்கா,<br /><br />ரஜாக் காக்கா அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது. காரணம் எஞ்சினியரிங் சீட்டுக்காகக் காத்திருந்து காத்திருந்து அட்மிஷன் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் புதுக்கல்லூரியில் சேர்வதற்காக ரஜாக் காக்கா அவர்கள் முன்னால் நின்றேன். <br /><br />முதலில் ஃபிஸிக்ஸ் தர மறுத்தவர்கள் என் ப்ள்ஸ் 2 மதிப்பெண்களைப் பார்த்தவுடன் உடனே அட்மிஷன் கொடுத்தார்கள். அவர்களின் அந்த உதவிக்காக பல முறை sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4889233687600235242014-02-27T21:09:36.310+05:302014-02-27T21:09:36.310+05:30அன்பான சகோதரர்களே!
இந்தப் பதிவில் MEASI பற்றிக் க...அன்பான சகோதரர்களே!<br /><br />இந்தப் பதிவில் MEASI பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறோம். <br /><br />இந்த கல்வி அமைப்பிற்குள்தான் பின்னாளில் சென்னை புதுக் கல்லூரி உருவாகி வந்தது. <br /><br />இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உருது மொழி பேசுவோரின் ஆதிக்கம் அதிகம் என்கிற கருத்தையும் மீறி பிற்காலத்தின் இந்த அமைப்பின் செயலாராக மூன்று வருடங்கள் தொடர்ந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34919766264813799792014-02-27T18:42:08.329+05:302014-02-27T18:42:08.329+05:30//கைகளில் காசு ஏறினாலும் இவர்களின் மூளையில் ஒன்றும...//கைகளில் காசு ஏறினாலும் இவர்களின் மூளையில் ஒன்றுமே ஏறவில்லை. //<br /><br />தலைலே கைய வச்சிடியல .<br /><br />அதுசரி அறிக்கை எப்போ வரும்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53625151184184751802014-02-27T18:12:13.410+05:302014-02-27T18:12:13.410+05:30இப்படித்தான் பிற மொழிகளைக் கற்க வேண்டாம் என்று கங்...இப்படித்தான் பிற மொழிகளைக் கற்க வேண்டாம் என்று கங்கனங்கட்டி கூட்டம்கூட்டி தார் பூசிய அரசியலால் பம்பைக்குப் போய் இறங்கியதும் கேட்ட<br /><br />"க்யா பாத் ஹை?! என்ற கேள்விக்கு<br />"சும்மா பாத்தேன்" என்றும்<br /><br />அரபு நாட்டில் இறங்கியதும் கேட்ட<br /><br />"ஷூ ஹாதா?" என்ற கேள்விக்கு<br />"என்னோட ஷுதான்" என்றும்<br /><br />வெள்ளக்காரன் சொன்ன<br />"வாட்ஸ் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56187427200278641142014-02-27T17:56:45.500+05:302014-02-27T17:56:45.500+05:30//விதி விலகான சிலர் வீதிக்கு விளக்காயினர்// அதுவும...//விதி விலகான சிலர் வீதிக்கு விளக்காயினர்// அதுவும் Low Watt bulb ஆனது.வெளிச்சம் கம்மி!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7060833295304077992014-02-27T13:11:07.691+05:302014-02-27T13:11:07.691+05:30அன்று உலகக்கல்வி வேண்டாம் என்ற நிலைக்கு காரணம் &qu...அன்று உலகக்கல்வி வேண்டாம் என்ற நிலைக்கு காரணம் "சாம்பியன்" திட்டம் என்பதும் அது அன்றைய சூழலுக்கு அவர்களை எதிர்க்க அந்த "ஃபத்வா" தேவைதான் என்பதும் நீங்கள் தரும் கல்வி மூலம் அறிய முடிகிறது. <br /><br />இன்னும் பல பாடம் அறியத் தருவதற்கு நன்றி காக்காsM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80413238729948858582014-02-27T09:03:05.214+05:302014-02-27T09:03:05.214+05:30காக்கா இது ஒரு சோகம் தாங்கிய வரலாற்று குறிப்பு மிக...காக்கா இது ஒரு சோகம் தாங்கிய வரலாற்று குறிப்பு மிக அருமையான தொகுப்புadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49288870221187374222014-02-27T09:00:16.945+05:302014-02-27T09:00:16.945+05:30///உலகக் கல்வி கூடாது என்கிற ஒரு சிலரின் பத்வா, போ...///உலகக் கல்வி கூடாது என்கிற ஒரு சிலரின் பத்வா, போதிய இஸ்லாமியக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை, இப்படிப் பல குறைகள் – காரணங்கள் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பை மூடி போட்டு மூடிவிட்டன. ////<br /><br />இதில் சிக்கியவனில் நானும் ஒருவன் படிப்பிலாததினால் அன்று முதல் இன்றுவரை அரபுலகிலேயே என் வாழ்க்கையை தனிமையில் இளமையை தொலைத்துவிட்டேன்<br /><br />இதை அவர்களால் திருப்பி தரமுடியுமா adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.com