tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5584421482261294257..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: தடம்...! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72472844680319012202012-07-03T12:40:27.122+05:302012-07-03T12:40:27.122+05:30//எங்கள் தலையில் கொட்டியது இன்றும் அதை மறக்க முடிய...//எங்கள் தலையில் கொட்டியது இன்றும் அதை மறக்க முடியாது// ஓ அப்படியா சாரி காக்கா....இன்னும் எங்கள் வீட்டில் கிணறு உள்ளது....மழை காலங்களில் நீர் மட்டம் தரையள்வு கூட வந்துவிடும்...இங்க உள்ள கிணறு பார்க்கும் ஆர்வத்தை பார்த்தா...நுழைவுசீட்டு போட்டு ஒரு சின்ன பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிவிடலாம் என்று நினைக்கின்றேன்...கிணறு பார்க்க அணுகவும்.....பம்பாய் நானா அப்துல் ரெஜாக் கடற்கரைத்தெரு<br />சகோ.தாஜூதீன் Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5451246031181683112012-07-03T09:56:58.184+05:302012-07-03T09:56:58.184+05:30(இனி கனவில் தான் நினைக்க வேண்டும் இந்த இனிமையை!)
...(இனி கனவில் தான் நினைக்க வேண்டும் இந்த இனிமையை!)<br /><br />(ஐம்பது வயதை ஐந்தாக குறைத்தகவிதை) <br /><br />(இது கவிதையாக இல்லாமல் நிசமாகிவிடக்கூடாதா? என ஏங்க வைக்கும்படி உள்ளது)<br /><br />(ஆஹா என்ன சுகம்? சுவை? சொற்கள் கூட சுவையும் சுகமும் தரும் )<br /><br />(Brother அப்துல் ரஹ்மான், மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்கள்.)<br /><br /><br />(வாவ்.. வாயைப் பிளக்க வைத்து<br />மூக்கில் கையை வைத்து<br />Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91780346481671403872012-07-03T00:39:51.813+05:302012-07-03T00:39:51.813+05:30அஸ்ஸலமு அலைகும்
ஆம் எங்கள் வீட்டிலும் கினறு இர...அஸ்ஸலமு அலைகும் <br /> ஆம் எங்கள் வீட்டிலும் கினறு இருந்தது. ( என்னா உங்கள் வீட்டில் கினறா என்று தெரிந்தவர்கள் கேட்கக் கூடாது நான் சொல்வது எங்கள் பழைய வீட்டை) ஆனால் என்வயதில் நான் ஒருநாளும் அது நிறைந்து பார்க்கவில்லை. <br /><br />//'எப்போது நம் வீட்டின்<br />கிணறு தண்ணீரால்<br />நிரம்பி வழியும் ?'//<br /><br />சான்ஸே இல்லை... கிணறா? Anonymoushttps://www.blogger.com/profile/08935237125503264496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70583543269488832662012-07-02T22:11:00.336+05:302012-07-02T22:11:00.336+05:30//இடைவிடாத அடமழயா?//
கவிதையாய் வாழ்வதாய்ப் புகழப்...//இடைவிடாத அடமழயா?// <br />கவிதையாய் வாழ்வதாய்ப் புகழப் பெற்ற கவிஞர் “க்ரவுன்” நீங்கள் விடாத அடைமழை என்று நான் உங்களை அன்புடன் அழைக்கும் வண்ணம் வார்த்தைகளின் வானவில்லாய் , சிலேடைகளின் சிற்பியாய் இருக்கின்றீர்கள்!<br />என் கவிதைகள் விட்டு விட்டுப் பெய்யும் தூறல்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33070287257015243742012-07-02T21:54:27.928+05:302012-07-02T21:54:27.928+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
நண்பர் அப்துல் ரஹ்மான்,
//&#...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />நண்பர் அப்துல் ரஹ்மான்,<br /><br />//'எப்போது நம் வீட்டின்<br />கிணறு தண்ணீரால்<br />நிரம்பி வழியும் ?'//<br /><br />சான்ஸே இல்லை... கிணறா? அப்படின்னா என்ன? என்ற சகோதரர் மாலிக்கின் கேள்வியை நானும் கேட்கிறேன்.<br /><br />சில நாட்களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் மஸ்ஜித் அருகிலிருக்கும் குளத்தில் சிறுவர்கள் குளித்துக்கொண்டிருப்பதை காணமுடிந்தது... கோடை காலத்தில் தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89216598921829425672012-07-02T21:35:48.480+05:302012-07-02T21:35:48.480+05:30இதமான திர்லிங் கவிதை எழுத்து நடை அழகு
ஒருமுறை ...இதமான திர்லிங் கவிதை எழுத்து நடை அழகு <br /><br />ஒருமுறை தம்பி யாசிர் வீட்டு கொள்ளை கிணறு நிறைய வேண்டும் என்று ஊற்றுக்கண் திறக்காலாம் என்று கிணற்றுக்குள் இறங்கி கிணற்றை சுத்தம் செய்து கிணற்றுக்குள் கிடந்த செங்கர்க்களை எல்லாம் தண்ணீர் அல்லும் வாலியில் அள்ளி வைத்து மேலே நின்ற நண்பரை தூக்க சொன்னதும் அவர் அவசரமாக தூக்கியதில் பாதி கிணறு தாண்டிய செங்கற்கள் கிணற்றுக்குள் இருந்தா எங்கள் தலையில் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88698563199453644642012-07-02T19:28:14.998+05:302012-07-02T19:28:14.998+05:30//நட்பின் நிலைபேசியது உங்களின் அலைபேசியின் // உளி ...//நட்பின் நிலைபேசியது உங்களின் அலைபேசியின் // உளி வைத்து என் உள்ளத்தை செதுக்கியது இவ்வரிகள்...கலக்கல் கலாம் காக்காYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38227098081481306732012-07-02T18:55:30.254+05:302012-07-02T18:55:30.254+05:30முகில் மூலம் முயல் வரைந்து
வான் வெளியில் மேயவிட்ட...முகில் மூலம் முயல் வரைந்து<br /> வான் வெளியில் மேயவிட்டு<br /> கதிரவனை உறங்க வைத்து<br /> அடுப்பங்கரை கருப்பை ஆகாயத்திலேற்றி<br /> திடுக்கிட வைக்கும் இடியோசை எழுப்பி <br /> வான்பிழந்து பல்லிளிக்கும் மின்னலைத்தந்து<br /> வண்ணப்புடவையை வானவில்லாய் வளைத்து<br /> குருவிகளை உடல் குலுங்க சிலிர்க்க வைத்து<br /> நல்லோர் தீயோர் என பாகுபாடு ஏதுமின்றி<br /> எல்லோருக்கும் வசந்தமாய் வானிலிருந்து<br /> மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58394578313231525102012-07-02T18:20:42.249+05:302012-07-02T18:20:42.249+05:30தடம் அருமையான ஒத்'தடம்' !தடம் அருமையான ஒத்'தடம்' !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67563561618635438142012-07-02T17:35:02.320+05:302012-07-02T17:35:02.320+05:30கவிவேந்தர் சபீர்:
//கவியன்பனின் பின்னூட்டத்தில் ரெ...கவிவேந்தர் சபீர்:<br />//கவியன்பனின் பின்னூட்டத்தில் ரெட்டைத் துளிகளாய்ப் பொழிவதும் மழைதானே?!!! //<br /><br />என் கவிமழை, சீரான மழை (நான்கு சீர்களாலான ஈரடி (ரெட்டைத்துளி) மழை; மெல்ல வருடிச் செல்லும் தென்றலுடன் கூடியது மென்மை கவிஞர் அப்துற்றஹமான் உடையது (என் பெயரனுக்கும் இவரின் பெயரென்பதில் மட்டற்ற மகிழ்ச்சி)கண்களில் கவிஞர் அப்துற்றஹ்மானின் கவிமைழையும், செவிகளில் பெயரர் அப்துற்றஹ்மானின் மழலை KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86124386487039053342012-07-02T15:21:21.961+05:302012-07-02T15:21:21.961+05:30அப்துல்ரஹ்மனின் கவிதை பார்த்து பள்ளிப்பருவதில் துள...அப்துல்ரஹ்மனின் கவிதை பார்த்து பள்ளிப்பருவதில் துள்ளிகுதித்தடிய நியாபகங்கள் நானும் அதிரை சித்தீக்கும் கவலை மரந்து விலையாடிய விலையாட்டுக்கள் பட்டியலிடுகிரேன் மலரும் நினைஉகலில் மூழ்கிடுங்கள் 1வட்டக்கோடு 2.லாக்கு 3.பேந்தா(தும்கதடூக்குனது) 4.சபீட்டு 5.இச்சாஇனியா 6.கிலிதட்டு 7.கில்லிபிராந்து நன்பர்க்லே நியாபகம்வருதா நியபகம்வருதாமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59323873034391689852012-07-02T13:44:41.227+05:302012-07-02T13:44:41.227+05:30To Bro Harmy,
இப்படி வெளிநாடு வந்து நாம் தொலைத்த...To Bro Harmy,<br /><br />இப்படி வெளிநாடு வந்து நாம் தொலைத்த நினைவுகளை மறுபடியும் இணையம் வழி ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள். <br /><br />இளமையோடு ஒன்றிப்போன அத்தனை நிகழ்வுகளும் மறுபடியும் இப்போது எழுதிப்பார்க்கத்தான் முடிகிறது.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2440828011690896872012-07-02T12:54:30.140+05:302012-07-02T12:54:30.140+05:30///இந்தியாவில் ஹாரன் இல்லாவிட்டால் கார்கள் / ஆட்டோ...///இந்தியாவில் ஹாரன் இல்லாவிட்டால் கார்கள் / ஆட்டோ எல்லாம் செயலிழந்து விடும்தானே?/// நம்மூரில் ரோட்டி போவோர் வருவோருக்கு “காது” ”கண்” செயல் இழந்து போனதால்தான் ஹாரனை ஆக்டிவாக வைக்கவேண்டி உள்லது...எருமைமாடு கூட கார்,பைக் வந்தால் ஒதுங்கிபோகும்..ஆனாம் நம்மாள்க்க ஹி ஹி ஹி ஹிYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68096713189809860282012-07-02T12:51:10.983+05:302012-07-02T12:51:10.983+05:30தென்மேற்க்கு பருவமழை 31% பொய்த்துவிட்டதாக சொல்கிறா...தென்மேற்க்கு பருவமழை 31% பொய்த்துவிட்டதாக சொல்கிறார்கள்...ஆனா அப்துல் ரஹ்மானின் கவிமழை தேவைக்கும் அதிகமாக இங்கே பொழிந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சி கடலின் மல்லாக்கபடுக்க வைத்து இருக்கின்றது<br /><br />//நேற்றுப்பெய்த மழையில்<br />பிடித்து வைத்த நீரையும்<br />உதிரும் பூக்களையும் என்<br />முகத்தில் தெளித்திற்று.../// என் நினைவலைகளை பிய்த்த்து கொண்டு கொட்டிவிட்டதுYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22529840972037833612012-07-02T11:53:21.922+05:302012-07-02T11:53:21.922+05:30//வானம் அழுது வடித்து வழியும்
ஈனம் பொழுதில் இடிந்த...//வானம் அழுது வடித்து வழியும்<br />ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்//<br /><br /><br />"ஈனம் பொழுதில்" அப்டீனா என்ன? <br /><br /><br />இப்போதுதான் சகோதரர் கவியன்பனிடம் தொலைபேசியில் பேசினேன் ...ஒரே ஹாரன் சத்தம் ..கவியன்பன் சொன்னது ' நான் நம் ஊர் மார்கெட் ஏரியாவில் நிற்கிறேன் என்று..எனக்கு என்னவோ கார் எஞ்சினுக்குள் உள்ளிருந்து பேசுவது மாதிரி ஒரே ஹாரன் சத்தம். இந்தியாவில் ஹாரன் ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59992142856327283632012-07-02T10:58:04.581+05:302012-07-02T10:58:04.581+05:30//புதிய தலைமுறைக்கு
இந்த 'இதம் ' கிடைக்கா...//புதிய தலைமுறைக்கு<br /> இந்த 'இதம் ' கிடைக்காத<br /> காரணம் யாதோ ?//<br />”கிணறு” என்ற ஒன்று வீட்டின் கொல்லைப்புறத்துலே இருந்தால்தானே, அட யாருப்பா அது கொல்லைப்புறமே இல்லைனு சொல்றது அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56097970760830372362012-07-02T10:27:16.545+05:302012-07-02T10:27:16.545+05:30முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்
திகிலும் மிகைத...முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்<br />திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே<br /><br />சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்<br />பாறை மேலே படரும் சந்தம்<br />---------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். அட!அட!அடக்க முடியாத கவிமழையா? இது கவிகலாம்(காக்கா) மழையா?<br />இடைவிடாத அடமழயா?செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப மழைவந்து பாயிது நம் தளத்திலே!அற்புதம், crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30700521474229987082012-07-02T09:45:07.169+05:302012-07-02T09:45:07.169+05:30அலைவரிசையிடம் ஒரு கேள்வி:
விலாக்கொள்ளை - "வி...அலைவரிசையிடம் ஒரு கேள்வி:<br /><br />விலாக்கொள்ளை - "விலா" விளக்குக.<br />மழை நிரப்பும் வரை காத்திருந்தால் அதற்குப்பெயர் கிணறா? <br /><br />கவியன்பனின் பின்னூட்டத்தில் ரெட்டைத் துளிகளாய்ப் பொழிவதும் மழைதானே?!!!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58747943582466735492012-07-02T09:37:30.377+05:302012-07-02T09:37:30.377+05:30அழகு சொட்டுக்றது
முருங்கை மரத்தின்
பூக்களையும் மழை...அழகு சொட்டுக்றது<br />முருங்கை மரத்தின்<br />பூக்களையும் மழைத்துளிகளையும்போல<br /><br />வெளிச்சம் வியாபிக்கிறது<br />முழுநிலவின்<br />தெளிந்த ஒளியைப்போல<br /><br />மணம் நிறைகிறது<br />அப்துர்ரஹ்மான் வீட்டு<br />விலாக்கொள்ளை கிணற்றைப்போல<br /><br />மழைய<br />மொழியா <br />எது அழகு?<br />அ.ர வின் கிணற்றை நிறைத்த மழை அழகு.<br />அர்கலி பதிந்த அ.ர.வின் மொழி அழகு!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-77927658422174373032012-07-02T09:14:27.353+05:302012-07-02T09:14:27.353+05:30//வானம் பார்க்கிறேன் பிறந்த குழந்தையின்
உள்ளத்தினை...//வானம் பார்க்கிறேன் பிறந்த குழந்தையின்<br />உள்ளத்தினைப்போலே தெளிவாய்//<br /><br />வாவ்.. வாயைப் பிளக்க வைத்து<br />மூக்கில் கையை வைத்து<br />வானத்தைப் பார்க்க வைத்த<br />வர்ணஜாலமில்லா வைரவரிகள்...!!<br /><br />மழையைப் பற்றி அடியேன் <br />28 ஜூன் 2012 அன்று என் வலைப்பூந் தோட்டத்தில் பதியமிட்ட கவிதையை இங்குப் பின்னூட்டமாக இடுகின்றேன்:<br /><br /><br />வியாழன், 28 ஜூன், 2012<br />துளி! துளி!! KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45299607786020379202012-07-02T08:38:50.576+05:302012-07-02T08:38:50.576+05:30Brother அப்துல் ரஹ்மான், மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்...Brother அப்துல் ரஹ்மான், மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்கள்.<br /><br /><br />அதிரை சித்திக் அவர்களின்<br />அபூபக்கர் ரலி அவர்கள் பற்றிய கவிதை <br /><br />http://penaamunai.blogspot.com/2012/07/3.htmlஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68362459952564372782012-07-02T07:40:48.603+05:302012-07-02T07:40:48.603+05:30//விலாக்கொல்லையில் முருங்கை
மரம் குறுக்கிட்டது
உலு...//விலாக்கொல்லையில் முருங்கை<br />மரம் குறுக்கிட்டது<br />உலுப்பினேன்<br />நேற்றுப்பெய்த மழையில்<br />பிடித்து வைத்த நீரையும்<br />உதிரும் பூக்களையும் என்<br />முகத்தில் தெளித்திற்று...// ஆஹா என்ன சுகம்? சுவை? சொற்கள் கூட சுவையும் சுகமும் தரும் என்பதற்கு தம்பி அப்துல் ரகுமானின் இந்த வரிகளே உதாரணம். <br /><br />மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்கள்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42147450538430150972012-07-02T01:45:22.495+05:302012-07-02T01:45:22.495+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
மெல்ல நிமிர்ந்து கவிதையை படிக்...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />மெல்ல நிமிர்ந்து கவிதையை படிக்க தொடங்கியதும் அதனூடே கலந்து அதன் அடிபற்றி தொடர்ந்து கொல்லைபுறம் சென்று... அங்கே பார்த்தால் என்னுள் ஊறிக்கொன்டிருந்த கிணறு கண்டதும். இவ்வளவு நாளாய் நாம் தினறி கொண்டிருக்கும் விசயத்தை கவிதையாக கிளறிவிட்ட அப்துற்றஹ்மானின் கவிதையில் ஈரம் சொட்டுகிறது! இது கவிதையாக இல்லாமல் நிசமாகிவிடக்கூடாதா? என ஏங்க வைக்கும்படி உள்ளது. கிணற்று வெள்ளத்தை எது crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11990700803420986342012-07-02T01:22:56.185+05:302012-07-02T01:22:56.185+05:30This comment has been removed by the author.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60396218130358165462012-07-02T00:58:13.994+05:302012-07-02T00:58:13.994+05:30வறண்ட பூமியை ....
வளமான பூக்கு இழுத்து செல்லும் க...வறண்ட பூமியை ....<br /><br />வளமான பூக்கு இழுத்து செல்லும் கவிதை <br /><br />ஐம்பது வயதை ஐந்தாக குறைத்தகவிதை <br /><br />எனக்கு கிணற்று தண்ணியை கையால் தொட்ட <br /><br />ஞாபகம் ..வாய்காலில் மீன் பிடித்து கிணற்றுக்குள் <br /><br />விட்ட ஞாபகம் ..வீட்டு கொள்ளையில் <br /><br />கிணற்றடி ..என்ற பகுதி ..சொல் காணாமல் <br /><br />போய் ரொம்ப நாளாயிற்று .....அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.com