tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5622001290531681270..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நபிமணியும் நகைச்சுவையும்...! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40183788784688762232012-12-16T00:34:07.951+05:302012-12-16T00:34:07.951+05:30மதிப்பிற்குரிய இக்பால் காக்கா அவர்களுக்கு,
தங்களி...மதிப்பிற்குரிய இக்பால் காக்கா அவர்களுக்கு,<br />தங்களின் உயர்ந்த விளக்கங்களுக்கு மிக்க நன்றி.<br /><br />அதோடு என் பெயரை மிகச்சரியாக இதுவரை எழுதிவருவதற்கும் நன்றி. ஆங்கிலமும் தமிழும் ஃ போடுவதில் மோதிக்கொண்டதில் 'ஹ' என என் பெயரின் 2 வது எழுத்தை மாற்ற வேண்டியதாகி விட்டது. அல்லாஹ் மன்னிக்கனும். M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29616825031189909752012-12-15T17:23:16.616+05:302012-12-15T17:23:16.616+05:30டியர் ப்ரதர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,
உண்மைய...டியர் ப்ரதர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,<br /><br />உண்மையில் எனக்கும் மகிழ்ச்சித் தான் என் மாணவனுக்கு அன்பளிப்பாக வழங்கியதற்கான காரணங்கள்:<br />1) அந்நூல்கள் ஆங்கிலத்தில் இருந்ததால், அம்மாணவனின் ஆங்கிலப் புலமைக்கும் வழிகாட்டும்<br />2) நான் அறிந்த வரை “மேலைநாட்டுப் பழக்கங்களில்” மூழ்கிக் கிடக்கும் நம் இளைஞர்கட்கு ஹதீஸ்களைப் பற்றித் தெரியப் படுத்த வேண்டும்<br />3) அம்மாணவனிடம் சொல்லித்தான் KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54091890299447105402012-12-15T15:51:57.694+05:302012-12-15T15:51:57.694+05:30டியர் கவியன்பன்,
தங்களின் கீழக்கரை மாணவருக்கு என்...டியர் கவியன்பன்,<br /><br />தங்களின் கீழக்கரை மாணவருக்கு என் ஸலாமும் சொல்லுங்கள். தங்களுக்குக் கிடைத்ததையே, பிறருக்கு அளித்துவிட்டதன் மூலம், இறையருளால், மிகப்பெரும் 'சதக்கத்துல் ஜாரியாவை'ப்பெற்றுக்கொண்டீர்கள். அதன்பொருட்டு மனம் மகிழுங்கள். பிரதிபலன் இன்ஷா அல்லாஹ், இங்கும் அங்கும் பன்மடங்கில் இருக்கும்!Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13301033096948236622012-12-15T14:54:01.633+05:302012-12-15T14:54:01.633+05:30அன்பிற்கினியத் தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,...அன்பிற்கினியத் தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />உங்களிடம் அல்லாஹ் வழங்கியுள்ள “ஹதீஸ்களைப் பற்றிய” நினைவாற்றலுடன் கூடிய அறிவுக் களஞ்சியத்தை எண்ணி வியக்கின்றேன்! உங்களின் அன்பு உடன்பிறப்பும் எங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜெமீல் பின் முஹம்மத் ஸாலிஹ் காக்கா அவர்கள் துபையில் நடந்த பிரிவு உபசார விழாவில் எனக்கு அன்பளிப்பாகத் தந்தவைகள் யாவும் ஹதீஸ் KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40477890939964863782012-12-15T13:58:36.587+05:302012-12-15T13:58:36.587+05:30மதிப்பிற்குரிய சகோதரி ஆமினா அவர்களுக்கும்
அன்பிற்...மதிப்பிற்குரிய சகோதரி ஆமினா அவர்களுக்கும்<br /><br />அன்பிற்குரிய சகோதரர்கள் அபுஇப்ராஹீம், அதிரைத்தென்றல் இர்ஃபான், இம்ரான் கரீம், பிறவிக்கவிஞர் கலாம், தஸ்தகீர், யாசிர், சபீர், ஷெய்க் ஜலாலுத்தீன், ஜஃபர் ஸாதிக் ஆகியோருக்கும் கருத்துகளுக்காக நன்றிகள்!<br /><br />தம்பி ஜஃபர் ஸாதிக் அறியவும்:<br /><br />இந்நிகழ்ச்சியை ஒட்டிய மற்றொரு ஹதீஸை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், மதிய வேளையில் Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76429572571170358192012-12-15T10:33:32.618+05:302012-12-15T10:33:32.618+05:30ஜாஹிர்
ஒழித்து = ஒளித்து ஜாஹிர்<br />ஒழித்து = ஒளித்து அதிரை தாருத் தவ்ஹீத்https://www.blogger.com/profile/10565131224951358456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84776694566886623672012-12-15T08:18:28.810+05:302012-12-15T08:18:28.810+05:30அஸ்ஸலாமு அலைக்கும். படித்துகொண்டிருக்குபோது வழியதொ...அஸ்ஸலாமு அலைக்கும். படித்துகொண்டிருக்குபோது வழியதொடங்கிய அழுகை படித்துமுடித்ததும் மெதுவாகத்தான் வடிந்தது. அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25344844896344188742012-12-14T00:58:25.269+05:302012-12-14T00:58:25.269+05:30//"ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவல் கொட...//"ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவல் கொடுத்தான். இரவல் கொடுத்தவன் பின்னர், அதை திருப்பிக் கேட்டால், உரியவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமல்லவா?"//<br /><br />என்ன ஒரு அருமையான சமாதானம்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90794196555360032362012-12-13T23:27:40.500+05:302012-12-13T23:27:40.500+05:30அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான தகவல் யா அல்லாஹ் இக...அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான தகவல் யா அல்லாஹ் இக்கால பெண்களுக்கு அன்னை உம்மு சுலைம் போல் ஈமானயும் <br />இறை அச்சதையும் கொடுப்பாயாக அமீன் Canada. Maan. A. Shaikhhttps://www.blogger.com/profile/16208731535664168529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69422115466696426512012-12-13T20:26:52.532+05:302012-12-13T20:26:52.532+05:30\\இஸ்லாம் என்பது வெறும் காற்றை ஆதாரமாக வைத்துக் கட...\\இஸ்லாம் என்பது வெறும் காற்றை ஆதாரமாக வைத்துக் கட்டப்பட்ட கற்பனைக் கட்டடமல்ல!<br /><br />முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட ஈமான் எனும் இரும்பால் எழும்பிய அது ஒரு எஃகுக் கோட்டை!\\<br /><br />என்னே அற்புதமான-அழகான-நிதர்சனமான வார்த்தைகள்!<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46106918593259755222012-12-13T19:00:26.923+05:302012-12-13T19:00:26.923+05:30----மனப்பூர்வமாக இஸ்லாத்தைத் தழுவினால், அதையே மஹரா...----மனப்பூர்வமாக இஸ்லாத்தைத் தழுவினால், அதையே மஹராக ஏற்றுக்கொள்கிறேன் வேறு எதுவும் தேவையில்லை" என்று உறுதியாய் நின்று, அதில் வெற்றியும் கண்டார் உண்மை விசுவாசி உம்மு சுலைம்! -----<br />எப்பேர்பட்ட மனஉறுதி , இறையச்சம்,,,,<br />இக்கால பெண்களுக்கு அன்னை உம்மு சுலைம்- படிப்பினை <br />சத்தியம் எனும் நூலெடுத்து நபிமணியின் நகைசுவையை கோர்த்து பெண்கள் அணிகலனாய் அணிய வேண்டும்.<br />இறையச்சமுள்ள Anonymoushttps://www.blogger.com/profile/06979667956448559065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63254827375292465442012-12-13T16:01:02.973+05:302012-12-13T16:01:02.973+05:30புல்லரிக்கின்றது ஒவ்வொரு சம்பவங்களும்,அதனை நீங்கள்...புல்லரிக்கின்றது ஒவ்வொரு சம்பவங்களும்,அதனை நீங்கள் விளக்கி சொல்லும் விதமும்...இத்துனை தியாகங்கள் செய்து ரெடிமேடாக நம்மிடம் இஸ்லாத்தை அவர்கள் ஏத்தி வைத்து இருக்கின்றனர் அதனை பேணிநடப்பதும் பிறர்க்கு ஏத்தி வைப்பதும் நம் கடமை..அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்காYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37918166959934174272012-12-13T13:37:24.523+05:302012-12-13T13:37:24.523+05:30நபிகளாரின் அரிய தகவல்கள்!
// தாம் அமர்ந்திருக்கும...நபிகளாரின் அரிய தகவல்கள்!<br /><br />// தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள்.// <br /><br />தண்ணீர் தெளிக்கப்படுவது எதற்காக<br />கொஞ்சம் விளக்கம் தருவீர்களா?<br />M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82006366842034078912012-12-13T13:02:05.523+05:302012-12-13T13:02:05.523+05:30அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான பதிவு
"அன்றலர...அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான பதிவு <br /><br />"அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல" சிரித்தார்கள் செம்மல் நபி (ஸல்) அவர்களை பற்றின சம்பவங்கள் அனைத்தும் இனிமை <br /><br />மேலும் மேலும் இப்பதிவு முடிவில்லா தொடராக தொடர அமைந்து அதற்குண்டான நற்கூலியை அல்லாஹ் தந்தருள்வானாக...ஆமீன் <br /><br />வீரப்பென்மணி உம்மு சுலைம் அவர்களை பற்றின தெரியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர் <br /><br /அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73341430593879331632012-12-13T12:47:11.965+05:302012-12-13T12:47:11.965+05:30ஒவ்வொரு வரியிலும் தெரியும் மின்னல் கீற்றின் பளிச் ...ஒவ்வொரு வரியிலும் தெரியும் மின்னல் கீற்றின் பளிச் ! <br /><br />அவைகள் சொல்ல வரும் கருத்திலும் வர்ணனையிலும் மின்னுகிறது !<br /><br />மாஷா அல்லாஹ் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30880636889145381512012-12-13T12:36:12.244+05:302012-12-13T12:36:12.244+05:30"தங்கமும் வெள்ளியும் வேண்டாம், தங்களின் மதமாற..."தங்கமும் வெள்ளியும் வேண்டாம், தங்களின் மதமாற்றம் வேண்டும் மஹராய்! என்றுமே நிலைக்கும் ஓரிறையை ஏற்கின்ற ஈமானே என்னை மணமுடிக்க எதிர்பார்க்கும் தகுதி!"<br /><br />எத்துணைத் திடமானது இவர்களின் ஈமான்.<br /><br />வியாழக்கிழமைகளை எதிர்பார்க்கத்தூண்டும் தொடரினைத் தரும் தோழா, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா - டா!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-865117169919085912012-12-13T12:21:04.064+05:302012-12-13T12:21:04.064+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
****
உம்மு சுலைம் (ரலி) ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,<br /><br />****<br />உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதிலும் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் மட்டும் தம் பணியைச் சுருக்கிக் கொள்ளவில்லை! உஹத் யுத்தத்திலும் ஹுனைன் யுத்தத்திலும் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு, நெருக்கடியான இந்த இரு போர்களிலும் வில்லும் அம்பும் கொண்டு எதிரிகளின் மீது தாக்குதலும் நடத்தினார் இந்த வீராங்கனைத் தாய்!<br />**Ameena A.https://www.blogger.com/profile/12769181948185218485noreply@blogger.com