tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5947704004580023521..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: புன்சிரிப்பு... உன்சிரிப்பு! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44373721117249705792014-05-10T00:58:35.186+05:302014-05-10T00:58:35.186+05:30MASHA ALLAH!
CONGRATULATIONS GRAND PA!MASHA ALLAH!<br /><br />CONGRATULATIONS GRAND PA!N. Fath huddeenhttps://www.blogger.com/profile/03646313813848318086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73805426567958519182014-05-08T21:54:30.709+05:302014-05-08T21:54:30.709+05:30அலைக்குமுஸ் சலாம்.
தம்பி கிரவுன்! ஏற்கிறேன்.
ப...அலைக்குமுஸ் சலாம். <br /><br />தம்பி கிரவுன்! ஏற்கிறேன். <br /><br />பேரர்களைப் பெற்றவர்கள் அவர்களோடு லொள்ளுதான் செய்ய வேண்டி இருக்கிறது. --------மகிழ்வை மனதில் தாங்கி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82495017551957750052014-05-08T21:03:52.788+05:302014-05-08T21:03:52.788+05:30Ebrahim Ansari சொன்னது…
யான் பெற்ற இன்பம் பெற...Ebrahim Ansari சொன்னது…<br /><br /> யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! . எல்லோரும் கொள்ளுத் தாத்தாவாகக் கடவது. <br />---------------------------------------------<br />அஸ்ஸலாமுஅலைக்கும். சரியான லொள்ளுதாத்தா!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47117070829929782532014-05-08T20:57:21.935+05:302014-05-08T20:57:21.935+05:30யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! . எல்லோரும் கொள...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! . எல்லோரும் கொள்ளுத் தாத்தாவாகக் கடவது. <br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2427471297218178732014-05-08T20:14:03.690+05:302014-05-08T20:14:03.690+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வாழ்த்திய நல்லுள்ளங்களு...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…<br /> <br />வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி. சந்தோஷத்தைப் பகிர்வதால் சந்தோஷம் யாவருக்கும் தொற்றும் என்னும் எண்ணத்திலேயே இந்தப் பதிவு இங்கு பதியப்பட்டது. மேலும் இது யோசித்து, மூளையை கசக்கி எழுதியதல்ல; தோன்றியதை அப்படியே எழுதியது<br /> <br />யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம். எல்லோரும் தாத்தாவாகக் கடவது. sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30810634408974411022014-05-08T12:48:06.680+05:302014-05-08T12:48:06.680+05:30Assalamu Alaikkum
Dear brother Maisa
Nice compli...Assalamu Alaikkum<br /><br />Dear brother Maisa<br /><br />Nice complimentary poem for the grand son.<br /><br />Please correct the typos. Can be read as follows.<br /><br />//மற்றற்ற - மட்டற்ற<br /><br />//கற்ப்பிப்பான் - கற்பிப்பான் <br /><br />//நற்ப்பாடம் - நற்பாடம்<br /><br />//நற்ப்பேரன் -நற்பேரன் <br /><br />Thanks and best regards,<br /><br />B. Ahamed Ameen from Dubai.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34169422657407424502014-05-07T23:09:00.773+05:302014-05-07T23:09:00.773+05:30மற்றற்ற மகிழ்ச்சியில் நீ சிரிக்க
மழலைச்சிரிப்பில...மற்றற்ற மகிழ்ச்சியில் நீ சிரிக்க <br />மழலைச்சிரிப்பில் உன் பேரன்<br />சுற்றமும் மயங்கிடும் இச்சிரிப்பில் <br />சூழ்ச்சியும் தகர்ந்திடும் மனமகிழ்வில்<br />பேரனே தாத்தாவின் நிழலாகும் <br />பேசிமகிழ மீதிகால உறவாகும் <br />கற்ப்பிப்பான் உனக்கொருநாள்-<br />நற்ப்பாடம்<br />காண்பிப்பான் நற்ப்பேரன் நானென்று அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91204017081123917982014-05-07T13:40:01.398+05:302014-05-07T13:40:01.398+05:30உன்னை
விட்டு வர இயலாமற் போனதால்
அங்கு உன்னிடம்
என்...உன்னை<br />விட்டு வர இயலாமற் போனதால்<br />அங்கு உன்னிடம்<br />என்னை விட்டு வந்திருக்கிறேன்<br />-----------------------------------------------------------<br />உன்னிடம் என்னை விட்டு வந்தாலும் என் இதயத்தில் உன்னையும் சுமந்தே வந்திருக்கிறேன்! அதில் நித்தம் நீ தவழும் சுகத்தை ஒரு தவம் போல் பாவித்து மயிர்சிலிர்க்கும் ஒருவித உணர்வோடு என் தினங்களின் கைகளில் நான் சிறைபடுகிறேன். இப்படிக்கு எப்படி crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54106459725021787052014-05-07T13:35:21.148+05:302014-05-07T13:35:21.148+05:30முகம் பார்க்கும்
உன் பார்வை
அகம் வரை பாய்வதை
அறிவா...முகம் பார்க்கும்<br />உன் பார்வை<br />அகம் வரை பாய்வதை<br />அறிவாயா நீ<br />அது<br />இகம் வாழ்தலின்<br />உச்சகட்ட மகிழ்வென்பதை<br />உணர்வாயா நீ<br />-------------------------------------------------<br />சுகமான வருடல் இந்தவரிகள். நிஜம் தாங்கிய வார்தைகள்! தாக சோகம் தீர வந்த கருனை மழையாய் இந்த மழலை! அதன் நிழலை கையில் ஏந்தினாலும் ,இதமாய் ஒரு ஆனந்தம்!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3021726889890045822014-05-07T13:25:22.372+05:302014-05-07T13:25:22.372+05:30எங்கெங்கோ தேடி
ஏமாந்து போன எனக்கு
மடியிலேயே வந்து ...எங்கெங்கோ தேடி<br />ஏமாந்து போன எனக்கு<br />மடியிலேயே வந்து வாய்த்த<br />விடியல் நீ<br />---------------------------------------<br />அடடே! பின்றார்பா!அப்பா!அப்பப்பா! என்னமாய் பின்றார்??? கவிதை மயம்!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49449257511409282422014-05-07T13:22:52.238+05:302014-05-07T13:22:52.238+05:30கவலை கஷ்டம்
கழிவிரக்கம்
மன உளைச்சல்
என
எல்லா ரோகங்...கவலை கஷ்டம்<br />கழிவிரக்கம்<br />மன உளைச்சல்<br />என<br />எல்லா ரோகங்களுக்கும்<br />ஒரே மருந்தென<br />நீ தந்ததோ<br />பொக்கை வாய்ப்<br />புன்சிரிப்பு -புது வகை<br />உன்சிரிப்பு<br />----------------------------------------<br />எல்லாப்பினிகளுக்கும் மயில் பீலியாய் உன் தடவல் இதமாயும் மருந்தாயும் இருந்தது பேரா!இதுக்குப்பேர்தான் அதிசய நிகழ்வோ?crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8158772315375388282014-05-07T13:19:32.733+05:302014-05-07T13:19:32.733+05:30உன்னை நான்
தூக்கி எடுத்த கணம்
நீ
இறக்கி வைத்ததோ
என...உன்னை நான்<br />தூக்கி எடுத்த கணம்<br />நீ<br />இறக்கி வைத்ததோ<br />என்னை அழுத்திய<br />கவலைகளின் கனம்<br />---------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். இந்த கு(பி)ஞ்சு பறவையின் இறகு பட்டு ,கனமான சோகம் இறக்கை முளைத்து பறந்து விட்டது!இருவரும் கனம் பொருந்திய கனவான்கள் தான்!அதனால்தான் வான் நோக்கி பறந்தது கவலை!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4881981324433028832014-05-07T13:18:10.367+05:302014-05-07T13:18:10.367+05:30பல் முளைத்த குழந்தை கையில்
பல் முளைக்காத குழந்தைபல் முளைத்த குழந்தை கையில்<br />பல் முளைக்காத குழந்தைShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78820702545859133522014-05-07T12:18:37.938+05:302014-05-07T12:18:37.938+05:30//பற்கள் இல்லாத உன் சிரிப்பில்
முட்கள் இல்லாத
ரோஜா...//பற்கள் இல்லாத உன் சிரிப்பில்<br />முட்கள் இல்லாத<br />ரோஜா நீ//<br />--------------------<br />//எங்கெங்கோ தேடி<br />ஏமாந்து போன எனக்கு<br />மடியிலேயே வந்து வாய்த்த<br />விடியல் நீ//<br />----------------------------<br />//முகம் பார்க்கும்<br />உன் பார்வை<br />அகம் வரை பாய்வதை<br />அறிவாயா நீ<br />அது<br />இகம் வாழ்தலின்<br />உச்சகட்ட மகிழ்வென்பதை<br />உணர்வாயா நீ//<br />----------------------crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8773552949570856902014-05-07T12:11:38.604+05:302014-05-07T12:11:38.604+05:30அஸ்ஸலாமு அலைக்கும். தாமதத்திற்கு மன்னிக்கவும்!கவித...அஸ்ஸலாமு அலைக்கும். தாமதத்திற்கு மன்னிக்கவும்!கவிதையைப்பற்றி கவியரசு,குழந்தையாகி குதூகலத்துடன் கலக்கியிருக்கும் கவிதை மொத்தமும் "கொள்ளை அழகு!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-62723609595953069722014-05-07T10:11:11.331+05:302014-05-07T10:11:11.331+05:30உன்னை நான்
தூக்கி எடுத்த கணம்
நீ
இறக்கி வைத்ததோ
என...உன்னை நான்<br />தூக்கி எடுத்த கணம்<br />நீ<br />இறக்கி வைத்ததோ<br />என்னை அழுத்திய<br />கவலைகளின் கனம்<br />-----------------------------------<br />Nice code;)Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22260847400997672832014-05-07T09:33:21.919+05:302014-05-07T09:33:21.919+05:30பிள்ளைகளின் மழலை மொழியை கேட்க முடியாதவர்களாகவும் ...பிள்ளைகளின் மழலை மொழியை கேட்க முடியாதவர்களாகவும் - புன் சிரிப்பபை யும் - அவர்கள் செய்யும் சேட்டைகளையும் கண்டு அனுபவிக்க முடியாமல் பலர் அடிமைகளாய் வளைகுடா நாடுகளில் . <br /><br />பணம் மட்டும் எல்லாம் தந்துவிடாது. <br /><br />பாசத்தை, அனுப்பும் பணத்தாலும் பகிரும் புகைப்படங்களாலும் மட்டும் அனுபவிக்க இயலாது. <br /><br />பிள்ளைகள் இப்போது உதிக்கும் உதையை வாங்குவது ஒரு ஆனந்தம் . இப்போது அவர்கள் Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38350989341380683972014-05-07T08:41:00.707+05:302014-05-07T08:41:00.707+05:30காக்கா உங்கள் பேரனே ஒரு கவிதை,அந்தக் கவிதைக்குள் இ...காக்கா உங்கள் பேரனே ஒரு கவிதை,அந்தக் கவிதைக்குள் இன்னொனறு,மாஷா அல்லாஹ் அதுவும் அருமை இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74711157258668049232014-05-07T08:36:43.452+05:302014-05-07T08:36:43.452+05:30//பல் இல்லா சிரிப்பில் முள் இல்லா ரோஜாநீ!// முள்லி...//பல் இல்லா சிரிப்பில் முள் இல்லா ரோஜாநீ!// முள்லிருந்து குத்தினாலும் அது வலியல்ல! வாய்ப்பு !மணம்வீசும்வாய் பூ ! வாழ்வின் சுகமான சுமைபேரன்/பேத்திகளே! நாம் அவர்களுக்கு தாத்தா . குனியவைத்து குதிரை ஏறி' தா!தா!' என்று விரட்டுவதால் தாத்தா ஆனோம்! ஒரு கைவிரல் எண்ணிக்கைக்கு தாத்தா வான இந்தசீனியர் தாத்தாவின் மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்! ஆமீன்!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-496835951234399732014-05-07T06:29:37.282+05:302014-05-07T06:29:37.282+05:30Award winning " BLACK & WHITE " phot...Award winning " BLACK & WHITE " photo of the yearZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44228294170377222052014-05-07T00:24:54.274+05:302014-05-07T00:24:54.274+05:30//பற்கள் இல்லாத உன் சிரிப்பில்
முட்கள் இல்லாத
ரோஜா...//பற்கள் இல்லாத உன் சிரிப்பில்<br />முட்கள் இல்லாத<br />ரோஜா நீ//<br /><br /><br />//எங்கெங்கோ தேடி<br />ஏமாந்து போன எனக்கு<br />மடியிலேயே வந்து வாய்த்த<br />விடியல் நீ//<br /><br />சபாஷ் கவிதை உனக்கு <br />இது ஷஹ்பாஸ்!Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30406018060677851982014-05-06T23:49:56.993+05:302014-05-06T23:49:56.993+05:30எல்லாமே அற்புதம்
அனைத்தும் பிடித்த வரிகள்
அதிலும் ...எல்லாமே அற்புதம்<br />அனைத்தும் பிடித்த வரிகள்<br />அதிலும் காப்பி பேஸ்டான வரிகள்<br /><br />//உன் சொற்களைவிட<br />சிரிப்புதான்<br />தெளிவாய்ப் புரிகிறது//<br /><br />இன்றைய இயக்க மயக்கத்தினரின் சொற்கள் அனைத்தும் முற்களாக போனது பரிதாபத்துக்குரியதே !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6264932913432653672014-05-06T23:44:51.812+05:302014-05-06T23:44:51.812+05:30அப்பாவின் பல்ஸ்(செட்டை)
அசைத்துப் பார்க்க வைத்த ப...அப்பாவின் பல்ஸ்(செட்டை) <br />அசைத்துப் பார்க்க வைத்த பேரன்பு பேரன் ! :)<br /><br />உலகெங்கு கிடைக்கும் கோபால் பல்பொடியா தேய்க்கிறிய ?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67890380951375053032014-05-06T23:42:29.042+05:302014-05-06T23:42:29.042+05:30மாஷா அல்லாஹ் !
மழலைகள்
மேதைகள்
மமதையற்றவர்கள்
மனத...மாஷா அல்லாஹ் !<br /><br />மழலைகள்<br />மேதைகள்<br />மமதையற்றவர்கள்<br />மனதை மயக்குபவர்கள்m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91309418186379932282014-05-06T23:25:32.051+05:302014-05-06T23:25:32.051+05:30பேரனுக்கு சிறப்பான கவிமழை!
பேரன் பெருவாழ்வு வாழ வா...பேரனுக்கு சிறப்பான கவிமழை!<br />பேரன் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள். <br />M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.com