tag:blogger.com,1999:blog-4501733353019989910.post602167849483248975..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: இப்போது எல்லோரும் எழுதலாம்... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75855862144029030252016-04-23T11:35:05.256+05:302016-04-23T11:35:05.256+05:30சரியா சொன்னீங்க காக்கா, இன்று எத்தனையோ இளைஞர்கள் த...சரியா சொன்னீங்க காக்கா, இன்று எத்தனையோ இளைஞர்கள் திறமையிருந்தும் அடுத்தவங்களின் உனக்கேன் இந்த வம்பு, உருப்படியா முன்னேறத்தெரியலே வெட்டியா எழுதுறானாம் என்றெல்லாம் எதிர்வினைகள் வந்தாலும் இன்றைய கால எழுத்து திறம் குறைந்ததாகவே நினைக்கிறேன்.. இந்த மாதிரி பதிவுகளின் ஊக்கம்தான் மேலும் எழுத தூண்டுகிறது..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22177280792865008092016-04-22T13:52:37.655+05:302016-04-22T13:52:37.655+05:3016 வயதினிலெ கமலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் ப...16 வயதினிலெ கமலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் போட்டோவின் கீழ் பெயரிடவில்லை என்பதை அன்புடன்,பண்புடன் தெரிவித்து கொள்கிறோம்...Riyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87203797205630755032016-04-22T13:51:14.746+05:302016-04-22T13:51:14.746+05:3016 வயதினிலெ கமலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் ப...16 வயதினிலெ கமலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் போட்டோவின் கீழ் பெயரிடவில்லை என்பதை அன்புடன்,பண்புடன் தெரிவித்து கொள்கிறோம்...Riyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59901167557669689632016-04-22T01:25:36.271+05:302016-04-22T01:25:36.271+05:30அஸ்ஸலாமு அலைக்கும், ஜாகிர் காக்கா,
உங்களின் நினைவ...அஸ்ஸலாமு அலைக்கும், ஜாகிர் காக்கா,<br /><br />உங்களின் நினைவுகளோடு, ஆசைகளையும் பகிர்ந்து இருக்குறீர்கள்..இன்ஷா அல்லாஹ் நிறைவேறும்னு நம்புகிறேன்...எழுத்து எல்லோர்க்கும் இருக்கிறது... 'Express Yourself' வகை கொஞ்சம் பேர்தான்.. அதை வெளிபடுத்த என் நண்பர்களை நிறைய முறை சொல்லி இருக்கேன்...அவர்களது சுபாவம் வரவிடவில்லை... நீளமான கட்டுரையாக இருந்தாலும் படிப்பார்கள்...ஆனால் அதை பற்றின எதிர்வினையோ/Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-39796730347791330412016-04-21T20:58:59.606+05:302016-04-21T20:58:59.606+05:30//இது 70 களின் நடுவருடங்களாய் இருப்பதால் கொஞ்சம் ந...//இது 70 களின் நடுவருடங்களாய் இருப்பதால் கொஞ்சம் நம் ஊரை பற்றி சொல்லும்போது கூடவே நிலக்கரி எல்.ஜி எஞ்சின், தலை நரைக்காத நம் ஆசிரியர்கள், டெலிவிசன் இல்லாத வீடுகள், ரேடியோவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவை 2. , பைப் வசதியில்லாததால் ஒரளவு சுத்தமான தெருக்கள். ஆட்டோ / கேபில் டி வி / இல்லாத நம் ஊரை கற்பனையில் காண்க://<br /><br /><br /><br />வளர்ந்த பிறகு வரும் பொறுப்பின் அழுத்தத்தில்ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57785638782279189172016-04-21T19:49:33.380+05:302016-04-21T19:49:33.380+05:30மருமகனே ஜாஹிர்!உன் எழுத்து எழுததூண்டுகிறது.அதிரை ந...மருமகனே ஜாஹிர்!உன் எழுத்து எழுததூண்டுகிறது.அதிரை நிருபர் ஆசிரியரும் எழுத்தாளர்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46076342701163107352016-04-21T19:37:54.711+05:302016-04-21T19:37:54.711+05:30எழுத வேண்டுமானால் புத்தகங்கள் படிக்கவேண்டும். பின...எழுத வேண்டுமானால் புத்தகங்கள் படிக்கவேண்டும். பினாங்குபோய் வேலை கிடைக்காமல் சும்மா இருந்தபோது புத்தகம் வாங்கிபடித்தேன் ..''நீஎன்னடா? பெரிய அண்ணா துரையோ? எப்போ பாத்தாலும்புத்தகமும் கையுமா ஈக்கிரா?''என்று என்னை அடிக்கவந்தார் என்தெருவு காரர்.காரணம்அவர் ஒரு கைநாட்டு.மனிதனை வார்ப்பது சூசல்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33092817057841058052016-04-21T16:54:12.514+05:302016-04-21T16:54:12.514+05:30This comment has been removed by the author.نتائج الاعداية بسورياhttps://www.blogger.com/profile/04125703193488330073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82838425432347190062016-04-21T16:45:05.002+05:302016-04-21T16:45:05.002+05:30வாலிபத்தை தொட்டு செல்லும் இப்பதிவு
ஏதாவது நீயும்...வாலிபத்தை தொட்டு செல்லும் இப்பதிவு <br /><br />ஏதாவது நீயும் எழுது என்று தூண்டுவது என்னவோ உண்மை. <br /><br />அபு ஆசிப்.نتائج الاعداية بسورياhttps://www.blogger.com/profile/04125703193488330073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10228709030494256742016-04-21T14:07:54.789+05:302016-04-21T14:07:54.789+05:30ஜாஹிரின் மலரும் நினைவுகள் படிக்க நன்றாக இருந்தாலும...ஜாஹிரின் மலரும் நினைவுகள் படிக்க நன்றாக இருந்தாலும் இப்போது உள்ள காலசூழலில் நேரம் கிடைத்தாலும் எல்லோரும் எழுத முடிவதில்லை என்பதே உண்மை.<br /><br />அதிலும் சுவராஸ்யமாக எழுதுவதற்கு தனித்திறமை வேணும்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56481829036210367512016-04-21T13:12:58.580+05:302016-04-21T13:12:58.580+05:30//பொதுவாகவே எழுதுபவர்கள் அதிகம் வாசிப்பவர்களாக இரு...//பொதுவாகவே எழுதுபவர்கள் அதிகம் வாசிப்பவர்களாக இருப்பது நல்லது. ஏனெனில் எப்படி மற்றவர்கள் எழுதுகிறார்கள் என்ற ஒரு அவதானம் கிடைக்க வாசிப்பே உதவி செய்யும்.//<br /><br />உண்மை! உண்மையிலும் உண்மை!! வாசிப்பை நேசிப்போம்!!!<br /><br />நம்மவர்கள் இப்போது புத்தகங்கள் படிப்பது, குதிரைக் கொம்புதான்.<br />வெறும் 'நோண்டி'களாகவே இருக்கிறார்கள், ஐஃபோனை அல்லது ஸ்மார்ட் ஃபோனில் மணிக்கணக்கில் அறுத்துத் Anonymoushttps://www.blogger.com/profile/03699261142126562892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13739141980885230702016-04-21T12:52:51.931+05:302016-04-21T12:52:51.931+05:30ம்ஹ்ம்.....
அதெல்லாம் ஒரு காலம்!ம்ஹ்ம்.....<br /><br />அதெல்லாம் ஒரு காலம்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51226069990274849402016-04-21T11:48:21.279+05:302016-04-21T11:48:21.279+05:30நல்ல வேலை போட்டோவிற்கு கீழே பெயரை போட்டீர்கள் இல்ல...நல்ல வேலை போட்டோவிற்கு கீழே பெயரை போட்டீர்கள் இல்லையென்றால் யாரையும் அடையலாம் தெரியாதுShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50165163208675517482016-04-21T06:54:31.139+05:302016-04-21T06:54:31.139+05:30எல்லோரையும் நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள்.
மிக...எல்லோரையும் நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள். <br /><br />மிக்க நன்றி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.com