tag:blogger.com,1999:blog-4501733353019989910.post6271628034232777949..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 5 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65871894392364522552013-01-28T14:56:38.897+05:302013-01-28T14:56:38.897+05:30அன்பானவர்களே!
கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கு...அன்பானவர்களே! <br /><br />கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி. <br /><br />கவியன்பன் அவர்களைக் கண்டு உரையாட முடியாத சூழ்நிலைகள். மிகவும் வருந்துகிறேன். அடிக்கடி அலைபேசியில் உரையாடிக்கொண்டது ஆறுதலாக இருந்தது. <br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78505920044558716442013-01-28T14:54:50.327+05:302013-01-28T14:54:50.327+05:30மாஷா அல்லாஹ்..கண்ணைக்கட்டவில்லை..கண்ணைத்திறந்து உள...மாஷா அல்லாஹ்..கண்ணைக்கட்டவில்லை..கண்ணைத்திறந்து உள்ளது பல கட்டுக்களை அவிழ்த்து இந்த அரிய பொக்கிஷத்தை தந்து இருக்கின்றீர்கள்...பாரட்ட வார்த்தைகள் இல்லை....விசயங்களும் அதனை விவரிக்கும் முறைகளும் அருமையோ அருமை..சூப்பர் மாமா...ஜாஹீர் காக்கா சொன்னதுபோல் இது பல பேரிடம் சென்றடைய வேண்டும்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19954067980418177752013-01-28T00:12:44.956+05:302013-01-28T00:12:44.956+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இபுராஹிம் அன்சாரி காக்க...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br /><br />இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் தொடரை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு அருமை.<br /> நம் நாட்டு நலனில் அக்கரையுள்ள ஆட்சியாளர்கள் நாட்டுப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நீங்கள் கூறும் யோசனைகள் கவனிக்கத்தக்கது. அதாவது<br /><br />///திருவனந்தபுரம் அனந்த பத்மனாபசாமி கோயிலில் அண்மையில் தோண்டி எடுக்கப் பட்ட புதையலில் கண்டெடுக்கப்பட்ட வைர வைடூரிய தங்க நகைகளின் Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2945800859222503282013-01-27T22:33:19.057+05:302013-01-27T22:33:19.057+05:30//நமது முற்பிறவி கர்மாக்களை அனுசரித்து நாம் அனுபவி...//நமது முற்பிறவி கர்மாக்களை அனுசரித்து நாம் அனுபவிக்க வேண்டியதை நாம் பிறப்புக்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுக் கொண்டு பிறக்கிறோம். இதுவே ப்ரராப்த கர்மா என்று கூறப்படுகிறது. //<br /><br />ஹய்யோ ஹய்யோ.<br /><br />யாரும் கேட்டா சொல்லிப்பிடாதிய...அடிச்சுக் கேட்டாலும் சொல்லாதிய!<br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75018845140509985262013-01-27T22:00:48.390+05:302013-01-27T22:00:48.390+05:30டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள்
பொருளாதார...டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள்<br />பொருளாதாரப் பேராசிரியராக-<br />சட்ட நுணுக்கங்கள் தெரிந்த வழக்கறிஞராக-<br />எழுத்துக்களால் இருதயங்களை ஈர்க்கும் ஓர் எழுத்தாளராக-<br />“சகல கலா வல்லவராக” எனக்குத் தென்படுகின்றார்கள்! <br /><br />மாஷா அல்லாஹ்! அவர்களின் ஆயுளின் நீட்டிப்புக்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும், வளமான செல்வத்துக்கும் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.<br />குறுவிடுப்பில் அவர்களைக் KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60658311146027791022013-01-27T01:03:35.885+05:302013-01-27T01:03:35.885+05:30உண்மைகளை உரத்து சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் கா...உண்மைகளை உரத்து சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் காக்கா.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-32353101268843395542013-01-26T19:18:52.249+05:302013-01-26T19:18:52.249+05:30எங்கெங்கோ சுற்றி சர்ரென்று பேசுபொருளோடு தொடர்பு பட...எங்கெங்கோ சுற்றி சர்ரென்று பேசுபொருளோடு தொடர்பு படுத்திய யுக்தி சிறப்பாயிருக்கிறது.<br /><br />காக்கா,<br /><br />பிட் நோட்டீஸ்ல சொல்ல வேண்டிய செய்திகளெல்லாமா வேதம் என்று ஆகும்? <br /><br />மிகவும் நேர்த்தியாகவும் அடிப்படையிலிருந்தும் சொல்லுவதால் தொடரில் ஆர்வம் விஷ்வரூபம் எடுக்கிறது.<br /><br />அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42510496780272455832013-01-26T18:30:42.667+05:302013-01-26T18:30:42.667+05:30Your analysis is good in comprehension. If it is k...Your analysis is good in comprehension. If it is known to more public, it may attract best reception.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70985880045465134732013-01-26T16:21:40.209+05:302013-01-26T16:21:40.209+05:30தம்பி அபூ இப்ராஹீம். அந்த சட்ட விதிகள் என்னவென்று ...தம்பி அபூ இப்ராஹீம். அந்த சட்ட விதிகள் என்னவென்று சொல்ல விட்டுவிட்டேன். அவை வேறு ஒன்றுமல்ல நாம் கட்டிய - நம்ம பழைய கட்டுச்சோறுதான் - மனு நீதி சட்டங்கள். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44066853240220207942013-01-26T15:15:55.499+05:302013-01-26T15:15:55.499+05:30இ.ம. எப்படி உருவெடுத்தது என்று தீர்க்கமாக சொல்லியி...இ.ம. எப்படி உருவெடுத்தது என்று தீர்க்கமாக சொல்லியிருக்கிறீர்கள் காக்கா !<br /><br />//இதனால்தான் டாக்டர் அம்பேத்கார் “இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல; அது ஒரு சட்ட விதிகள். சட்டத்திற்கு மதம் என்று தவறாக பெயர் சூட்டப்பட்டுள்ளது" என்றார்.//<br /><br />மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் டாக்டர் அம்பேத்கார்.m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89676772603301286712013-01-26T13:43:33.022+05:302013-01-26T13:43:33.022+05:30கசடுகள் நிறைந்த அன்னியம்!
தொடர்ந்து அடுத்தடுத்து ...கசடுகள் நிறைந்த அன்னியம்!<br /><br />தொடர்ந்து அடுத்தடுத்து ஆவலுடன்!<br /><br />வாழ்த்தும் தொடர்ந்த துஆவும். இன்சா அல்லாஹ்!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.com