tag:blogger.com,1999:blog-4501733353019989910.post6562263806574033404..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கடன் வாங்கலாம் வாங்க - 4 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69273045019741112522010-10-22T01:24:42.646+05:302010-10-22T01:24:42.646+05:30அன்புச்சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது. அஸ்ஸலா...அன்புச்சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br />/// உங்கள் ஆக்கம் மூலம் அதை படிக்கும் ஒரு சிலர் திருந்தினாலும் அல்லது அவர்களால் ஒரு சிலர் திருத்தப்பட்டாலும் அதனால் உலகில் பிரதிபலன் ஏதும் தமக்கு இல்லாமல் போனாலும் ஆஹிரத்தில் அதற்குரிய அந்தஸ்தை அல்லாஹ் உங்களுக்கு வழங்க போதுமானவன். ஆமீன்... ///<br />***************************************************<br />தங்களின் துஆவுக்கு அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54657616246238099632010-10-22T01:06:20.272+05:302010-10-22T01:06:20.272+05:30சகோ.அப்துல்மாலிக் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)/// யாரி...சகோ.அப்துல்மாலிக் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)/// யாரிடமும் பணம் எப்போதும் இருப்பதில்லை. தேவையானபோது வாங்கி வரும்போது திரும்ப கொடுத்துடவேண்டும். ///<br /><br />தங்களின் கருத்திற்கு நன்றி!அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68947629247460353642010-10-21T21:52:23.880+05:302010-10-21T21:52:23.880+05:30//.... எச்சூழ்நிலையிலும் இறுதியில் கடன் ஏதும் இல்ல...//.... எச்சூழ்நிலையிலும் இறுதியில் கடன் ஏதும் இல்லாமல் மரணிப்பதே மிகவும் ஏற்றதும், சிறப்பானதும் ஆகும். இதையே உன் இலட்சியமாகக் கொள்". //<br /><br />அன்பு சகோதரர் MSM நெய்னா முகம்மது, மேல் சொன்ன அறிவுரையை இங்கு எங்களுக்கும் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. கடன் இல்லா வாழ்வும், கடன் இல்லா மரணமும் நம் அனைவருக்கும் கிடைக்க படைத்தவனிடம் ஒவ்வொரு நிமிடமும் துஆ செய்ய வேண்டும்.<br /><br />உண்மை தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90864213774082829042010-10-21T21:21:24.661+05:302010-10-21T21:21:24.661+05:30Notes from practical life MSM. comment that worth...Notes from practical life MSM. comment that worth reading. -sabeersabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-92140258571075964732010-10-21T20:28:44.949+05:302010-10-21T20:28:44.949+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. அலாவுத்தீன் அவர்கள் கடன்...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />சகோ. அலாவுத்தீன் அவர்கள் கடன் வாங்குவது, கொடுப்பது பற்றி மார்க்கத்துடன் உலகியலையும் இணைத்துக்கூறிய விதம் மிக அருமை. தொடர்ந்து எழுதி வாருங்கள். உங்கள் ஆக்கம் மூலம் அதை படிக்கும் ஒரு சிலர் திருந்தினாலும் அல்லது அவர்களால் ஒரு சிலர் திருத்தப்பட்டாலும் அதனால் உலகில் பிரதிபலன் ஏதும் தமக்கு இல்லாமல் போனாலும் ஆஹிரத்தில் அதற்குரிய அந்தஸ்தை அல்லாஹ் உங்களுக்கு வழங்க அதிரைநிருபர்https://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8952849986040317502010-10-21T15:35:50.372+05:302010-10-21T15:35:50.372+05:30கடன் இல்லாமல் வாழ கத்துக்கோ என்று பெரியவர்கள் சொல்...கடன் இல்லாமல் வாழ கத்துக்கோ என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூலம் எத்தனையோ குடும்பத்தில் குழப்பங்கள் வந்திருக்கிறது. யாரிடமும் பணம் எப்போதும் இருப்பதில்லை, தேவையானபோது வாங்கி வரும்போது திரும்ப கொடுத்துடவேண்டும். <br /><br />அருமையான கட்டுரை, தொடருங்க..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25566623410494497242010-10-21T13:49:59.969+05:302010-10-21T13:49:59.969+05:30சகோ.சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) /// உன் கட்டுரை...சகோ.சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) /// உன் கட்டுரையின் வெற்றி அது ஏற்படுத்தும் தாக்கத்தில்தான் இருக்கிறது. 'இல்லை' 'செய்யாதே' 'கூடாது' போன்ற கட்டளையிடும் வார்த்தைகளைத் தவிர்த்து கெஞ்சி கேட்கிறாய். /// <br />*********************************************************************நம் கட்டுரையே வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படிதான் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நானும் அதிரை நிருபரில் அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37458611472832562332010-10-21T13:38:55.449+05:302010-10-21T13:38:55.449+05:30சகோ. தஸ்தகீர்; அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// ஒரு...சகோ. தஸ்தகீர்; அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) <br /><br />/// ஒரு செய்தி அல்லது இயற்றபட்ட ஆக்கம் மற்றவர்களை பாதித்தால் தான்(இங்கு அல்லாஹ் உதவியால் பாதுகாக்கப்படுகிறது)அதன் மூலம் விழிப்புனர்வு ஏற்பட்டாலே அந்த படைப்பு வெற்றி பட்டதாய் அர்த்தம்.அல்ஹம்துலில்லாஹ் அதற்கு சகோ.யாசிரே சாட்சி. ///<br />******************************************************************<br /><br />சகோ. யாசிரை கடன் அட்டை அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59943128569715229582010-10-21T12:51:46.707+05:302010-10-21T12:51:46.707+05:30சகோ. யாசிர்: வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) ///சலாம் காக்க...சகோ. யாசிர்: வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) ///சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...பிளாஸ்டிக் மணியை ( கிரெடிட் கார்டை இப்படிதான் நாங்கள் அழைப்போம்) உபயோகிப்பதை நிறுத்தி விட்டேன்...நினைத்து பார்த்தால் அது அவசியம் இல்லாததுதான்...இப்ப பர்ஸில் கேஷ் மட்டும்தான்....credit card balance-யும் “0” செய்து விட்டேன்...நன்றி உங்கள் விழிப்புணர்வு கட்டுரைக்கு.../// <br /><br />**************************அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52807402294492482422010-10-21T12:37:23.034+05:302010-10-21T12:37:23.034+05:30சகோ.அபுஇபுறாஹிம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ///நிஜமே...சகோ.அபுஇபுறாஹிம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ///நிஜமே ! அல்லாஹ் உங்களிடமிருந்து வித்தியாசமான தலைப்பை கொடுத்து நல்லதொரு படிப்பினையை இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான்... தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் !/// <br />*********************************************************************<br />வித்தியாசமான தலைப்பை கொடுத்து நல்லதொரு படிப்பினையை செயல்படுத்திக்கொண்டு இருக்கும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54121060741267108502010-10-21T12:28:36.163+05:302010-10-21T12:28:36.163+05:30சகோ. சாகுல் ஹமீது: ///ஊரில் சில பெண்களுக்கு 15 லட்...சகோ. சாகுல் ஹமீது: ///ஊரில் சில பெண்களுக்கு 15 லட்சம் 20 லட்சம் கடன் உள்ளது என்கிறார்கள் இந்த திடீர் கடன் பற்றி கேள்விப்படும் போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுபற்றியும் கொஞ்சம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்./// <br /><br />*********************************************************************<br />இதுபற்றிய விழிப்புணர்வு சகோதரிகளின் வீண் விரயம் எப்படி இருக்கிறது என்று இதே தொடரில் வெளிவரும் அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22168213278946891702010-10-21T12:25:32.643+05:302010-10-21T12:25:32.643+05:30சகோ. சாகுல் ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// உ...சகோ. சாகுல் ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br /><br />/// உங்களின் ஆக்கங்களை படிக்கப் படிக்க கடனில் இருந்து விலகி இருப்பது மேல் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. உள்ளதை கொண்டு நல் வாழ்க்கை அமைத்து கொள்வது நல்லது ///<br />*******************************************************************<br />உள்ளதை கொண்டு நல்வாழ்க்கை வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ். தங்களின் எண்ணத்தை அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84115942067450740382010-10-21T12:22:59.757+05:302010-10-21T12:22:59.757+05:30சகோ. தாஜுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// இந்த ஒர...சகோ. தாஜுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br />/// இந்த ஒரு ஹதீஸை ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய frame போட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்க வேண்டும். வழக்கமான தொடர் விழிப்புணர்வு ஆக்கத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள், சகோதரரே. ///<br /><br />தங்களின் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49318340821069472112010-10-21T11:49:28.220+05:302010-10-21T11:49:28.220+05:30கிரவுன்(ன்) தலைக்கு மேல இருக்கிற ஃபேனை ஆஃப் பன்னு ...கிரவுன்(ன்) தலைக்கு மேல இருக்கிற ஃபேனை ஆஃப் பன்னு வீசிறி(விட) இருக்கும்போது அதை ஏன் ஓட விடுறே ! :))<br /><br />ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி அதிரைநிருபருக்கு அனுப்பிவிட்டேன் என்று சொல்லு(டா)ப்பா !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21997859609497160102010-10-21T11:08:01.198+05:302010-10-21T11:08:01.198+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.மகிழ்சியின் நெகிழ்சியில் வார்தை...அஸ்ஸலாமு அலைக்கும்.மகிழ்சியின் நெகிழ்சியில் வார்தைகள் எல்லாம் குழறிவருகிறது.எழுத்துக்கள் எல்லாம் தடுமாறிவிழுகிறது.விடுபட்ட எழுத்துக்களுக்கு நான் பொருப்பல்ல அவை ஓடி ஒளிந்துகொண்டன.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16369550150367424282010-10-21T11:03:13.916+05:302010-10-21T11:03:13.916+05:30sabeer சொன்னது…
//நான் கூட சூனியம்,கைராசி பார...sabeer சொன்னது…<br /><br /> //நான் கூட சூனியம்,கைராசி பார்ப்பது பற்றி ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி சகோ.தாஜுதீனுக்கு அனுப்பிவிட்டேன்//<br /> அதை உடனே வாசிக்கத் தருமாறு கிரீடத்தின் வாசக வட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். <br />---------------------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும்.வெள்ளி பனி மலை எந்தலையில் வைத்ததாரு?<br />குருவின் வாசகத்தை நான் யாசகம் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75472029094816588612010-10-21T10:42:00.211+05:302010-10-21T10:42:00.211+05:30//நான் கூட சூனியம்,கைராசி பார்ப்பது பற்றி ஒரு ஆக்க...//நான் கூட சூனியம்,கைராசி பார்ப்பது பற்றி ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி சகோ.தாஜுதீனுக்கு அனுப்பிவிட்டேன்//<br />அதை உடனே வாசிக்கத் தருமாறு கிரீடத்தின் வாசக வட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19631308328626500712010-10-21T10:29:07.566+05:302010-10-21T10:29:07.566+05:30அலாவுதீன், உன் கட்டுரையின் வெற்றி அது ஏற்படுத்தும்...அலாவுதீன், உன் கட்டுரையின் வெற்றி அது ஏற்படுத்தும் தாக்கத்தில்தான் இருக்கிறது. "இல்லை" "செய்யாதே" "கூடாது" போன்ற கட்டளையிடும் வார்த்தைகளைத் தவிர்த்து கெஞ்சி கேட்கிறாய். நண்மைகளை அள்ளுகிறாய். கடன் வாங்கக்கூடாது என்கிற எண்ணம் எல்லோருக்கும் வலுத்து வருவது உண்மைதான்.அல்ஹம்துலில்லாஹ். தொடரட்டும் உன் பணி, இன்ஷாஹ் அல்லாஹ்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79644788066070035182010-10-21T06:30:12.746+05:302010-10-21T06:30:12.746+05:30http://tamilkurinji.blogspot.com/2009_06_01_archiv...http://tamilkurinji.blogspot.com/2009_06_01_archive.htmlcrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65641240758812536312010-10-21T06:25:38.293+05:302010-10-21T06:25:38.293+05:30இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்...இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இ.பி.கோ.377-வது பிரிவுப்படி, ஓரின சேர்க்கை குற்றம் ஆகும். இதன்படி, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.<br /><br />இந்த வழக்கு விசாரணையின்போது, ஓரின சேர்க்கை மீதான தடையை நீக்க, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28619660373055596842010-10-21T06:21:21.940+05:302010-10-21T06:21:21.940+05:30இது உண்மையெனில் அவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த...இது உண்மையெனில் அவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். [ Evaluating the "Recognition status"]<br />-----------------------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும்.அதற்கு அவன் சொன்ன காரணம் அவ்வாறு ஆண் தனக்கு இணைக்கிடைத்துவிட்டால் அவன் கண்டவர்களிடம் உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற முட்டாள் காரணம் வேறு எப்படி crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75858923932546895502010-10-21T05:45:06.560+05:302010-10-21T05:45:06.560+05:30Crown said///முன்பு பாட்டாளிமக்கள் கட்சி தலைவன் ரா...Crown said///முன்பு பாட்டாளிமக்கள் கட்சி தலைவன் ராமதாசுவின் மைந்தன் சுகாதரத்துறை மந்திரியா இருந்தவன் மருத்துவம் படித்த முட்டாள் சொன்னான் எயிட்ஸ தடுக்க ஆனும்,ஆனும்,திருமனம் செய்து கொள்வதை ஊக்குவிக்கனும்!!!!! எப்படி இருக்கு?ஓரினச்சேர்கையும் ஒரு வகை காரணி அந்த எயிட்சை வரவழைக்க என்பது படித்தவர்கள் அறிவார்கள்///<br /><br />இது உண்மையெனில் அவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மறு ஆய்வுக்கு ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76067650235203607692010-10-21T04:52:57.220+05:302010-10-21T04:52:57.220+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.அது போல் ஒரு தீய செயல் தடுக்கப்...அஸ்ஸலாமு அலைக்கும்.அது போல் ஒரு தீய செயல் தடுக்கப்பட சரியான முறையில் எடுத்துச்சொல்லப்படனும்.ஆனால் நம் நாட்டிலோ குடி,குடியை கெடுக்கும் என்ற வாசகம் மட்டும் வைத்துவிட்டு அந்த குடும்ங்களை அழிக்கும் வேலையில் அரசுவே செய்கிறது.அதுபோல் புகைப்பது கேடு என்ற விளம்பரம் ஆனால் புகையிலையை விற்க அனுமதி.எயிட்ஸ் ஒழிக்கும் பிரச்சாரமோ அந்த எயிட்ஸை பரப்பும் அச்சாரமான விபச்சாரம் என்னும் காலாச்சார சீரழிவை,ஆனாச்சாரமாக crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91204451933579526462010-10-21T04:11:26.063+05:302010-10-21T04:11:26.063+05:30Yasir சொன்னது…
சலாம் காக்கா...உங்கள் கட்டுரைய...Yasir சொன்னது…<br /><br /> சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...பிளாஸ்டிக் மணியை ( கிரெடிட் கார்டை இப்படிதான் நாங்கள் அழைப்போம்) உபோயிப்பதை நிறுத்தி விட்டேன்...நினைத்து பார்த்தால் அது அவசியம் இல்லாததுதான்...இப்ப பர்ஸில் கேஷ் மட்டும்தான்..credit card balance-யும் “0” செய்து விட்டேன்...நன்றி உங்கள் விழிப்புணர்வு கட்டுரைக்கு...<br />------------------------------------------------crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55965441939795377812010-10-21T02:22:24.543+05:302010-10-21T02:22:24.543+05:30சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...பிளாஸ்டிக் மணியை ( கிரெடிட் கார்டை இப்படிதான் நாங்கள் அழைப்போம்) உபோயிப்பதை நிறுத்தி விட்டேன்...நினைத்து பார்த்தால் அது அவசியம் இல்லாததுதான்...இப்ப பர்ஸில் கேஷ் மட்டும்தான்..credit card balance-யும் “0” செய்து விட்டேன்...நன்றி உங்கள் விழிப்புணர்வு கட்டுரைக்கு...Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.com