tag:blogger.com,1999:blog-4501733353019989910.post7103187278404749381..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: மெளன ஓலம்! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83303786580007520502015-09-28T02:58:25.033+05:302015-09-28T02:58:25.033+05:30சோகத்தை மனத்தில் அறையும் அழுத்தமான கவி வரிகள்.சோகத்தை மனத்தில் அறையும் அழுத்தமான கவி வரிகள்.Nooruddinhttps://www.blogger.com/profile/13074318722336330548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74677386018571019092015-09-26T07:02:04.429+05:302015-09-26T07:02:04.429+05:30 அல்லாவின்நாட்டம்நடந்தேறிவிட்டது.யாஅல்லாஹ்!உன்அரு... அல்லாவின்நாட்டம்நடந்தேறிவிட்டது.யாஅல்லாஹ்!உன்அருளையும்அன்பையும் அவர்கள்மீதுபொழிவாயாக!ஆமீன்!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80146167832898013232015-09-26T06:50:33.199+05:302015-09-26T06:50:33.199+05:30ஒரு இப்ராஹீம் நபி ( அலை) அவர்களை வழிகெடுக்க இயலாத...ஒரு இப்ராஹீம் நபி ( அலை) அவர்களை வழிகெடுக்க இயலாத ஷைத்தான் இத்தனை பேர்களை அவசரப்படும்படி வழிகெடுத்துவிட்டானே. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6614585292272507402015-09-26T03:00:47.386+05:302015-09-26T03:00:47.386+05:30//ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும்
ஷைத்தானின் அவசரத்...//ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும்<br />ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!//<br /><br />நல்ல நினைவூட்டல் தலைத்தனையன்https://www.blogger.com/profile/07378451273542114823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40597739934860045412015-09-25T22:10:38.339+05:302015-09-25T22:10:38.339+05:30மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்குமறுமை வாழ்வு சிறக்க ...மக்காவில் மரணமுற்ற<br />மனிதர்கட்குமறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாகShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35954592856064795042015-09-25T21:47:10.778+05:302015-09-25T21:47:10.778+05:30மினாவில் நடந்த இந்த துயரசம்பவம் அனைவரின் மனதையும் ...மினாவில் நடந்த இந்த துயரசம்பவம் அனைவரின் மனதையும் மீண்டும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது. <br /><br />வஃபாத்தான அந்த ஹாஜிகளின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ! அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9293601490451071942015-09-25T21:28:16.694+05:302015-09-25T21:28:16.694+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று எனது தம்பி மினாவிலிருந்...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />இன்று எனது தம்பி மினாவிலிருந்து போன் செய்து சொன்ன தகவல்:<br /><br />நேற்றைய மினா விபத்துக்கு காரணம், ஷைத்தானுக்கு கல் எறியும் இடத்திற்கு அருகில் இருந்த ஒரு கூடாரத்தில் ஏற்பட்ட சிறிய தீ விபத்துதான்.<br /><br />அந்த தீ விபத்து பெரியதாகிவிடுமோ என பயந்து எல்லோரும் அங்கு கூடியதுதான் நெரிசலுக்கும் விபத்திற்கும் காரணம்.<br /><br />மரணத்திற்கான காரணம்:<br /><br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27837725971737251612015-09-25T20:23:29.471+05:302015-09-25T20:23:29.471+05:30மனது அழுது புலம்பும் வரிகள் கண்ணீரை அடக்க முடியவில...மனது அழுது புலம்பும் வரிகள் கண்ணீரை அடக்க முடியவில்லை....!!Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13112131868146754532015-09-25T16:22:54.034+05:302015-09-25T16:22:54.034+05:30பொறுமை என்னும்
பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா?
மறுமைப் ...பொறுமை என்னும்<br />பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா?<br />மறுமைப் பயணம்<br />மக்காவில் அமைந்ததாலா?<br /><br />விதியென்று சொல்வதா?<br />விரைவாய்ச் செல்ல<br />மதிசொன்ன தவறென்பதா?<br />மண்டைக்குள் வினாக் கணைகள்!<br /><br /><br />ஷைத்தானின் ஆயுதம்<br />சீரழிக்கும் “அவசரம்”<br />ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும்<br />ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!<br /><br /><br />விடையறியா வினாக்களுடன்<br />விக்கித்து KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81780304665893878952015-09-25T16:14:34.062+05:302015-09-25T16:14:34.062+05:30இறந்தவர்களுக்காக ஏற்கனவே ஒருமுறை அழுது முடித்த அந்...இறந்தவர்களுக்காக ஏற்கனவே ஒருமுறை அழுது முடித்த அந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் கதறியழுதத வைத்தது இறைவனின் நாட்டம். <br /><br />இந்த இரங்கல் வரிகளை நெஞ்சங்களையும் கண்களையும் மீண்டும் நனைக்கின்றன. <br /><br />எத்தநியோ முறைகள் இது போல் ஒரு கவிதை தாருங்கள் என்று உங்களிடம் கேட்டிருக்கிறோம். <br /><br />ஆனால் <br /><br />இன்னொருமுறை இப்படி ஒரு கவிதை எழுதும் நிலையை வழங்கிவிடாதே அல்லாஹ் என்றே Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76776524787119791542015-09-25T14:52:34.277+05:302015-09-25T14:52:34.277+05:30Innalillahi wa inna ilaihi rajioon.
Thanks a lot...Innalillahi wa inna ilaihi rajioon. <br /><br />Thanks a lot brother for reflecting our emotions through the peom.<br /><br />As per the news there were two waves of crowd of people one from right direction hit the straight wave of people marching caused the stampede.<br /><br />It was heart wrecking and making me stunned to read the explanation of how it happened. Even my non muslim brothers Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38573087638194524012015-09-25T13:48:41.586+05:302015-09-25T13:48:41.586+05:30//எறும்புச்சாரையை
ஏறி மிதித்துபோல்
கரும்புத் தோட்ட...//எறும்புச்சாரையை<br />ஏறி மிதித்துபோல்<br />கரும்புத் தோட்டத்தில்<br />கருயானைப் புகுந்ததுபோல்<br />கதிகலங்கி<br />விதிமுடிந்து வீழ்ந்தனர்<br />சகோதர யாத்ரிகர்கள்//<br /><br />கண்கள் கலங்க வைக்கும் வரிகள் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1952788257623637812015-09-25T13:47:17.021+05:302015-09-25T13:47:17.021+05:30//நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்கா...//நிரந்தர வாழ்விடத்தில்<br />நீரோடும் சுவனம் நாடி<br />மக்காவில் மரணமுற்ற<br />மனிதர்கட்கு<br /><br />நாடியவாரே -<br />நன்மையை<br />நல்கிவிடு நாயனே!//<br /><br />ஆமீன் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com