tag:blogger.com,1999:blog-4501733353019989910.post7103256133835250911..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36677824985338028122012-11-02T15:19:37.167+05:302012-11-02T15:19:37.167+05:30Breakfast is the most important meal of the day. ...Breakfast is the most important meal of the day. Thanks.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70199156232972979732012-11-02T05:51:54.625+05:302012-11-02T05:51:54.625+05:30நல்ல தகவல்.நல்ல தகவல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18625679302527554462010-08-06T20:07:38.945+05:302010-08-06T20:07:38.945+05:30சப்ஜெப்ட் சாப்பாட்லேருந்து படிக்கிற பக்கம் போயிட்ட...சப்ஜெப்ட் சாப்பாட்லேருந்து படிக்கிற பக்கம் போயிட்டுல இருக்கு, இரயிலடி, ஏரிக்கரை, இராஜாமடம் பாலம், இரயில்வே கேட், பூட்டிய பள்ளிக் கூடம் இவைகளை அசைபோடுங்க சாஹுல்...m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14074839926342116242010-08-06T16:03:10.701+05:302010-08-06T16:03:10.701+05:30சாஹுல் காக்கா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அங்கே பிரியா...சாஹுல் காக்கா இன்னிக்கு வெள்ளிக்கிழமை அங்கே பிரியானிதானே?<br /><br />போட்டேவுலத் தான் எப்போதும் நல்ல சாப்பட்லாம் கிடைக்கும்,,, தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86271142099446633872010-08-06T15:42:53.480+05:302010-08-06T15:42:53.480+05:30என்ன இப்படி அசத்தலான சாப்பட்டு போட்டோவை போட்டு போட...என்ன இப்படி அசத்தலான சாப்பட்டு போட்டோவை போட்டு போட்டோவை பார்க்கும் போதுஎல்லாம் கி போர்ட் நனைந்து விடுகிறது வாணி ஊத்திShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33983406226072138622010-08-06T15:38:27.215+05:302010-08-06T15:38:27.215+05:30அலியார் வாத்தியார் அவர்கள் பாடம் எடுக்குக்போது அடி...அலியார் வாத்தியார் அவர்கள் பாடம் எடுக்குக்போது அடிக்கடி (திட்டலோடு)கேட்டது இரும்பின் பயன்களை கூறு ?<br />மாணவர் தெரியவில்லை சார் !!!! அலியார் சார் ஏண்டா ரயில் உன் முதுகுளையா ஓடுது உங்க வீட்டு தோச கல்லு தங்கதுலைய உள்ளது .Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29291450562755637232010-08-04T21:22:08.867+05:302010-08-04T21:22:08.867+05:30பள்ளிக்கூட நாட்களில் மறக்க முடியுமா அன்பிற்குறிய அ...பள்ளிக்கூட நாட்களில் மறக்க முடியுமா அன்பிற்குறிய அலியார் வாத்தியார் அவர்கள் அதிகமாக வரலாறு பாடம் எடுக்குக்போது அடிக்கடி (திட்டலோடு)கேட்பது "ஏண்டா காலையில சாப்பாட்டை மறப்பியா அத மட்டும் டைமுக்கு கொட்டிக்குவே ஒன்னு குறைஞ்சா சும்மா விடுவியா? ஆனா மேப் புக்கை மட்டும் மறந்துட்டு வருவே, பெரியமனுசன் இங்க வந்து பெஞ்சுமேல ஏற தூக்கிவிடனும்"m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88986329903950447342010-08-04T21:09:32.375+05:302010-08-04T21:09:32.375+05:30//மஹ்ரிப்பு தொழுகைக்கு நேரமாச்சுங்கெ...து'ஆச...//மஹ்ரிப்பு தொழுகைக்கு நேரமாச்சுங்கெ...து'ஆச்செய்ங்கெ..// கண்டிப்பாக !<br /><br />அப்புறம் இஷாவுக்கு பின்னர் மேலே சொன்னதில் எதாவது சாப்பட்டில் இருக்கும்(தானே) MSM(n)<br /><br />காலையில சாப்பிடுவீங்களா இல்லயான்னுதான் கேட்டாங்க, அதுக்கு அந்த ஆட்டின் ஸ்பேர் பார்ட்ஸ் படம் வரைந்து குறிப்பா !!! (சபாஷ்)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67172045675352787122010-08-04T21:03:40.837+05:302010-08-04T21:03:40.837+05:30apdye oru parcelapdye oru parcelirfanudeen1234https://www.blogger.com/profile/14196082222985316769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52814352942969594432010-08-04T21:02:42.832+05:302010-08-04T21:02:42.832+05:30பத்துக்கறி சாப்பாட்லெ கொத்து கறியெ காணோம்? மீன் சா...பத்துக்கறி சாப்பாட்லெ கொத்து கறியெ காணோம்? மீன் சாப்பாடு அதாங்கெ கடல் உணவு சாப்பாடு எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாமுங்கெ...அதில் கொலஸ்ட்ரால் இல்லை. எல்லாம் புரோட்டீன்களும், புரதச்சத்தும் நெறயா அதுலெ ஈக்கிறதா சொல்றாங்கெ....அதுனாலெ தான் கடெத்தெருவுலெ கடப்பாசி மாதிரி ஒரு சின்ன துண்டு ரெண்டு வெட்டி போட்டுக்கிட்டு கொடுவா கூறு அம்பதுங்கிறானுவோ..<br /><br />ஊருக்குப்போனா என்னான்டு தெரியலெ? சாப்பாட்டுலெ மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48276909289536422802010-08-04T19:52:12.087+05:302010-08-04T19:52:12.087+05:30Awarness article good...Awarness article good...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34446993430663735662010-08-04T17:45:01.016+05:302010-08-04T17:45:01.016+05:30//காலை உணவை தவிர்ப்பவர்கள் சாப்பிட வேண்டும் என நின...//காலை உணவை தவிர்ப்பவர்கள் சாப்பிட வேண்டும் என நினைக்கும் போது சாப்பிட முடியாத பல உடல்நலக்குறைவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும்.//<br /><br />நல்ல சிந்தனையான கருத்து.<br /><br />நோய் வருவதற்கு முன் நாம் உறுப்படியா சாப்பிடுவதில்லை...<br /><br />நோய் வந்த பின் மருத்துவர் உறுப்படியா சாப்பிடவிடுவதில்லை....அதிரைநிருபர்https://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28952789536285702342010-08-04T17:00:43.804+05:302010-08-04T17:00:43.804+05:30ஊரில் மட்டும் என்னாவாம், காலையில சாப்பிடம வாங்க ஒர...ஊரில் மட்டும் என்னாவாம், காலையில சாப்பிடம வாங்க ஒரு டெஸ்ட், அப்புறம் சாப்பிட்டுவிட்டு வாங்க இன்னொரு டெஸ்ட்(டுன்னு) தானே செய்றாங்க ! அங்கே சாப்பிடதனாலா ? இல்லை இங்கே சாப்பிடாததினாலா ?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78606552791797119202010-08-04T16:40:24.758+05:302010-08-04T16:40:24.758+05:30காலை உணவை தவிர்ப்பவர்கள் சாப்பிட வேண்டும் என நினைக...காலை உணவை தவிர்ப்பவர்கள் சாப்பிட வேண்டும் என நினைக்கும் போது சாப்பிட முடியாத பல உடல்நலக்குறைவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும்.<br />இதில் GULF ல் சிலர் 'எனக்கு காலை சாப்பாடெல்லாம் டூட்டியினாலே சாப்பிட முடியாது..ஸ்ட்ரைட்டா லன்ச்தான் என பெருமையடிக்கும் போது .... அப்படியே சீனெ கட் பன்றோம்...அடுத்த frame லெ டோக்கன் நம்பர் சொல்லி அழைக்கும் நர்ஸ்..... லொகேசன் தஞ்சாவூர் / சென்னை என Zakir Hussainhttps://www.blogger.com/profile/08333797448760571701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33389173384911348662010-08-04T14:48:11.926+05:302010-08-04T14:48:11.926+05:30// வட்லப்பம்,நுரையீரல், சுவரொட்டி புகைப்படம் கிடைக...// வட்லப்பம்,நுரையீரல், சுவரொட்டி புகைப்படம் கிடைகல முடிஞ்சா யாராச்சும் அதிரைநிருபருக்கு புகைப்படம் மட்டும் அனுப்பிவையுங்கள். // <br><br>யாருக்கும் வேலையில கவனம் ஓடாதே !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-15606790585029636602010-08-04T14:37:58.631+05:302010-08-04T14:37:58.631+05:30சகோதரர் சாஹுல் கேட்டதுக்காக புதிய சாப்பாட்டு புகைப...சகோதரர் சாஹுல் கேட்டதுக்காக புதிய சாப்பாட்டு புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.<br /><br />வட்லப்பம்,நுரையீரல், சுவரொட்டி புகைப்படம் கிடைகல முடிஞ்சா யாராச்சும் அதிரைநிருபருக்கு புகைப்படம் மட்டும் அனுப்பிவையுங்கள். பிலிஸ்...அதிரைநிருபர்https://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59991353248608887512010-08-04T13:30:53.178+05:302010-08-04T13:30:53.178+05:30நல்ல பகிர்வு சாப்பாடு விஷயம் என்றால் நாம் அதிக கவன...நல்ல பகிர்வு சாப்பாடு விஷயம் என்றால் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய விடயம் அல்லவா ,<br />என்ன போட்டோவில் இரண்டு இட்லி ஒரு வடையை மட்டும் வைத்தால் போதுமா வட்டுலபம் கடல்பாசி நுரையீரல் சுவரொட்டி போன்ற போட்டோகளை யல்லவா போடவேண்டும்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61351242943564904092010-08-04T13:21:10.233+05:302010-08-04T13:21:10.233+05:30இறைவனின் படைப்பில் எதுவும் தேவை இல்லாதது இல்லை...இறைவனின் படைப்பில் எதுவும் தேவை இல்லாதது இல்லை அனைத்தும் அவசியமானதுதான் அதான் தேவைகள் நம் அறிவிற்கு எட்டுவதற்கு தான் தாமதம் ஆகிறதுShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44721767511270343472010-08-04T07:28:36.839+05:302010-08-04T07:28:36.839+05:30அஸ்ஸலாமு அலைகும்.குடல் வால்வினால் பயனேதும் இல்லை ய...அஸ்ஸலாமு அலைகும்.குடல் வால்வினால் பயனேதும் இல்லை யென்று தான் இவ்வளவு காலமாய் நம்பபட்டு வந்தது.ஆனால் அது தவறு என்று சமீபத்தில் மருத்துவ ஆராய்சியாளர்கள் தெருவித்துள்ளதாவது, உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்பு சக்தியான வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு அந்த குடல்வால்வுகளே பெரிதும் உதவுவதாக. எல்லாம் அரிந்தவன் அல்லாஹ்வே(அல்லாஹுக்கே எல்லா புகழும்).crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6756470458294177472010-08-04T06:11:51.631+05:302010-08-04T06:11:51.631+05:30காலை உணவுப் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு., இளைஞ...காலை உணவுப் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு., இளைஞர்களுக்கு நல்ல விருந்து <br /><br />இத் தருனத்தில் ஒரு ஜெர்மானிய பழமொழியை நினைவுகூறவேண்டும்<br /><br />காலையில் அரசனைப்போலும் (rich food), மாலையில் இளவரசியைப்போலும் (diet food), இரவில் ஓர் ஏழையைப்போலும் (something for nothing) உண்ணவேண்டும். என்பதே <br /><br />ஆனால் என்னசெய்ய வெளிநாட்டில்/வெளியூரில் நம் மக்களின் வாழ்க்கையை நோக்கினால் இந்த Adirai khalidhttps://www.blogger.com/profile/09408308887530644349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79791887319778187932010-08-04T01:41:53.272+05:302010-08-04T01:41:53.272+05:30அஸ்ஸலாமு அலைக்கும் நானும் ,என் சகோதரர்களும் நைனா த...அஸ்ஸலாமு அலைக்கும் நானும் ,என் சகோதரர்களும் நைனா தம்பிகாக்காவும் சென்னையில் இருக்கும் போது இந்த மடத்தனமான காரணத்தைக் காட்டி பல நாட்கள் காலை உணவைத் தவிர்த்திருக்கிறோம்.<br />உ(எ)ண்ணவேண்டியது அவசியம்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4681692355523984612010-08-03T22:58:37.005+05:302010-08-03T22:58:37.005+05:30நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை!நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை!Anonymoushttps://www.blogger.com/profile/03699261142126562892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22076443943062674872010-08-03T22:06:20.373+05:302010-08-03T22:06:20.373+05:30நானும் பல நாட்கள் காலை (சிறிதளவுதான்) உணவை சாப்பிட...நானும் பல நாட்கள் காலை (சிறிதளவுதான்) உணவை சாப்பிடாமலே இருந்திருக்கிறேன் (வேலைக்கு ஓடும் அவசரமும் / செய்து சாப்பிட சோம்பேரித்தனமும்).... பட்டதும் அட்லீஸ்ட் இப்போ சாப்பிடுகிறேன்.. நீங்களும் சாப்பிடுங்க. (யாரும் சாப்பிட வாங்கன்னு கூப்பிடலையேன்னு வருத்தப்பட கூடாது என்ன சரியா !)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67231412681666496902010-08-03T21:51:45.144+05:302010-08-03T21:51:45.144+05:30காலையில உணவா ? சுடச் சுட ஈரல் இரத்தம் காயுறதுக்குள...காலையில உணவா ? சுடச் சுட ஈரல் இரத்தம் காயுறதுக்குள்ள / கறி பெறட்டல் / இடியப்பம் / ரொட்டி இதுதானே... ஓ ஊரில் கிடைக்குமே அதுதானே !<br><br>அதெல்லாம் பகல்ல கூட இங்கே கிடைக்காதே, அதெல்லாம் கணவுதானோ ? சரி சரி கிடைக்கிறதை கிடைக்கின்ற நேரத்தில் கொட்டிகிட்டு ஓடுகிறதே வாழ்க்கை.... இங்கே !!m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com