tag:blogger.com,1999:blog-4501733353019989910.post7236562796979555595..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: மெளனம் பேசியதே.... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66105256638709995642015-12-26T18:58:07.974+05:302015-12-26T18:58:07.974+05:30சலாம் இதெல்லாம் எப்படி ஜாகிரு,ஒங்கிட்டே மாத்திரம் ...சலாம் இதெல்லாம் எப்படி ஜாகிரு,ஒங்கிட்டே மாத்திரம் நடு இரவுலெ கதவை தட்டி மோகினி ஏதும் சொல்லிட்டு போகிறதா?இந்த மாதிரி கட்டுரை பார்த்ததே இல்லை சூப்பர்னு எல்லோரும் சொல்லவது போல் சொல்ல தோனலெ ம்ம் அதைவிட மேலெ மேலெ... Riyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91021980219427618452015-12-23T22:16:27.608+05:302015-12-23T22:16:27.608+05:30இக்கட்டுரையின் சொற்றொடர்களை உடைத்து உடைத்து (புதுக...இக்கட்டுரையின் சொற்றொடர்களை உடைத்து உடைத்து (புதுக் கவிகள் எழுதுவது போல்) எழுதினால், இதுவும் புதுக்கவிதை தான்.Anonymoushttps://www.blogger.com/profile/03699261142126562892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79585077263987208052015-12-23T13:18:59.294+05:302015-12-23T13:18:59.294+05:30//குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடிய...//குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.//<br /><br />//தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.//<br /><br />அமைதியான ஆனந்தமான வாழ்க்கைக்கான ஆத்திச்சூடிsabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-39562807295829080092015-12-23T09:19:53.805+05:302015-12-23T09:19:53.805+05:30//காற்றின் சீற்றத்தில் ஏரியில்வரும் தொடர் அலைகளை க...//காற்றின் சீற்றத்தில் ஏரியில்வரும் தொடர் அலைகளை கால்நனைக்க எப்போது கடைசியாக நின்றோம்.//ஒருபோதும் இல்லை; எரிதான் பட்டாபோட்டு அடுக்குமாடிவீடா போச்சே!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34052314455830795402015-12-23T08:30:47.665+05:302015-12-23T08:30:47.665+05:30எந்த வரிகளை தொடுவது எந்த வரிகளை விடுவது என்று தெரி...எந்த வரிகளை தொடுவது எந்த வரிகளை விடுவது என்று தெரியாமல் வாசகனை தவிக்கவைக்கும் வளமான தத்துவம் சொல்லும் முத்தானவரிகள்.சிந்தனைகோணம் சிந்தையைக்கிள்ளுகிறது.வாழ்த்துகள்sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25258107574951412572015-12-23T07:05:31.135+05:302015-12-23T07:05:31.135+05:30ஒவ்வொருவர் இதயத்திலும் ஒரு சிறு துளை போட்டாவது செ...ஒவ்வொருவர் இதயத்திலும் ஒரு சிறு துளை போட்டாவது செலுத்தப்படவேண்டிய கருத்துக்கள். <br /><br />பாராட்ட வார்த்தைகளை தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் வருகிறேன். அல்லது கிடைத்தால் வருகிறேன். இன்ஷா அல்லாஹ். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42025652599891911782015-12-23T05:41:05.584+05:302015-12-23T05:41:05.584+05:30எளிமையான எழுத்தில், நண்பனின் அருமையான கருத்து!
புத...எளிமையான எழுத்தில், நண்பனின் அருமையான கருத்து!<br />புத்துணர்வு தரும் புகைப்படம்!Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.com