tag:blogger.com,1999:blog-4501733353019989910.post7441433472847866509..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நமதூரில் புதியக் கலாச்சாரம் உருவாகுது! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9180937500548219592016-08-20T01:29:36.047+05:302016-08-20T01:29:36.047+05:30This comment has been removed by the author.N. Fath huddeenhttps://www.blogger.com/profile/03646313813848318086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55146454957463967642016-08-20T01:28:10.871+05:302016-08-20T01:28:10.871+05:30Kaka pls send me that photo to my whtsapp. Jazakal...Kaka pls send me that photo to my whtsapp. JazakallahN. Fath huddeenhttps://www.blogger.com/profile/03646313813848318086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45471099492611931712016-08-19T07:11:53.157+05:302016-08-19T07:11:53.157+05:30பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா (பிற்பகல்...பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா (பிற்பகல்)முன் இரவில்(முதல் இரவில்) தாமே வரும்crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45799038984147596202016-08-18T19:08:36.092+05:302016-08-18T19:08:36.092+05:30தம்பி சபீர் ! செய்தி எனக்குப் புதிது அல்ல.
நானே...தம்பி சபீர் ! செய்தி எனக்குப் புதிது அல்ல. <br /><br />நானே பலியாகி இருக்கிறேன். எனது முதல் திருமணம் இரவுத் திருமணம்தான். கல்லூரித் தோழர்கள், வெளியூர் உள்ளூர் நண்பர்கள் ஒன்று கூடி திட்டமிட்டு கோரசாக சப்தமிட்டு வெளியே வரச் சொல்லி அழைத்தார்கள். வந்தவனை விடாமல் பிடித்துவைத்தார்கள். <br /><br />நிறைவாக , ரூ. 300/= ( 1974 - ல் ) கைமாறி விடுதலையானேன். அந்த நினவு வருகிறது. <br /><br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90918698625833556082016-08-18T15:08:48.890+05:302016-08-18T15:08:48.890+05:30தம்பி அப்துல்மாலிக்!
கருத்திட்டத்திற்கு நன்றி.
/...தம்பி அப்துல்மாலிக்!<br /><br />கருத்திட்டத்திற்கு நன்றி.<br /><br />//25, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்...// இது இல்லை தம்பி. உங்கள் காக்காவுக்கு கல்யாணம் நடக்கும் போது இல்லை. வேண்டுமெனில் காக்கவிடம் கேளுங்கள், தெரியும். <br /><br />//பெண்வீட்டாருக்கு மனவேதனையின் உச்சம்,//<br /><br />உண்மையான வரிகள்.N. Fath huddeenhttps://www.blogger.com/profile/03646313813848318086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-24901888411319527652016-08-18T14:43:32.834+05:302016-08-18T14:43:32.834+05:30செய்தி எனக்குப் புதிது.
உழைப்பில், எண்ணத்தில், மு...செய்தி எனக்குப் புதிது.<br /><br />உழைப்பில், எண்ணத்தில், முன்னேற்றத்தில் சமூக மேம்பாட்டில் புதுமைகள் நிகழ்த்த வேண்டிய கடமைப்பட்ட இளைஞர்கள் இதுபோன்ற கேலிக்கூத்துகளைப் புதிதுபுதிதாய்க் கொண்டு வருவது வேதனையளிக்கிறது.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67623053709683813122016-08-18T11:43:16.447+05:302016-08-18T11:43:16.447+05:30எங்க காலத்தில் இதெல்லாம் இல்லை, இது என்னா புதுசா இ...எங்க காலத்தில் இதெல்லாம் இல்லை, இது என்னா புதுசா இருக்கு, எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சது உன் கல்யாணத்துலேயும் செய்றோம் பார் என்று திரும்ப திரும்ப இதை நடைமுறைப்படுத்துவது பெண்வீட்டாருக்கு மனவேதனையின் உச்சம், இப்போதான் கொஞ்சம் தோழன் சாப்பாடு கலாச்சாரம் குறைந்துவருது, இப்போ இதுவேறாஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com