tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8254841304665016342..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74638606870055632022012-07-30T02:42:26.422+05:302012-07-30T02:42:26.422+05:30நோம்பின் மாண்பு நன்மையான கவி வடிவில் தந்த கலாம் கா...நோம்பின் மாண்பு நன்மையான கவி வடிவில் தந்த கலாம் காக்கா அருமை.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6531289433976509322012-07-30T02:41:21.607+05:302012-07-30T02:41:21.607+05:30This comment has been removed by the author.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8148247695212513782012-07-30T02:37:26.109+05:302012-07-30T02:37:26.109+05:30ஏற்புரை:
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழூற்று அதிரை சித...ஏற்புரை:<br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />தமிழூற்று அதிரை சித்திக்:<br />வாழ்த்துக்களை ஏற்கிறேன்;ஜஸாக்கலாஹ் கைரன்<br /><br />உளவியலார் ஜாஹிர்:<br /><br />என் கவிதைக்குள்ளும் உளவியல் உள்ளதை உள்ளபடி கண்டுபிடித்த உளவியலார் நீங்கள் தான் என்பதை உள்ளம் நிறைவாய் உள்ளபடி உணர்ந்து கொண்டேன்.<br /><br />அன்புத்தம்பி அர.அல:<br /><br />உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”<br /><br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70787092557007194962012-07-28T18:03:50.145+05:302012-07-28T18:03:50.145+05:30sabeer.abushahruk சொன்னது…
அருமையான அமல் இந்த...sabeer.abushahruk சொன்னது…<br /><br /> அருமையான அமல் இந்தக் கவிதை. இந்த மாதத்தையும்; இறை தந்த வேதத்தையும் புகழ்தலும் அரமே; அமலே!<br /><br /> இஸ்லாத்தில் கவிதை இயற்றுதல் முள்ளின் மேல் நடப்பதுபோல் கடினமானது. சில சமயங்களில் அழகான வார்த்தைகள் நம்மை அலைகழித்து மார்க்கத்துக்கு முரணான கருத்தை இலைமறை காயாக வைத்துவிடும் அபாயம் உள்ளது.<br /><br /> இத்தகைய ஆபத்து இருந்தும் மிக அநாயசமாக crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12525230361913360912012-07-28T15:35:04.671+05:302012-07-28T15:35:04.671+05:30//நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!/...//நோன்பும்தான் மருந்தாகி<br /> நோய்முறிக்கும் ரமலானே!//<br /><br />இந்த மருத்துவக் குறிப்பை கவிதைக்குள் எடுத்தாண்டதும்<br /><br />//பகைவனான ஷைத்தானைப்<br /> பசியினாலே முறியடித்தாய்த்//<br /><br />பசியென்றாலே அது பலகீனம்தான் என்னும் உலகில் இல்லை இல்லை "பசி" ஓர் ஆயுதம். அதுவும் பலம் வாய்ந்த ஷத்தானையே முறியடிக்கும் ஆயுதம் என்று சூளுரைப்பதும் கவிஞரின் உச்சகட்டத் திறமையைப் பரைசாட்டுகிறது.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10384332115568295532012-07-28T15:30:38.174+05:302012-07-28T15:30:38.174+05:30அருமையான அமல் இந்தக் கவிதை. இந்த மாதத்தையும்; இறை ...அருமையான அமல் இந்தக் கவிதை. இந்த மாதத்தையும்; இறை தந்த வேதத்தையும் புகழ்தலும் அரமே; அமலே!<br /><br />இஸ்லாத்தில் கவிதை இயற்றுதல் முள்ளின் மேல் நடப்பதுபோல் கடினமானது. சில சமயங்களில் அழகான வார்த்தைகள் நம்மை அலைகழித்து மார்க்கத்துக்கு முரணான கருத்தை இலைமறை காயாக வைத்துவிடும் அபாயம் உள்ளது.<br /><br />இத்தகைய ஆபத்து இருந்தும் மிக அநாயசமாக எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை கவியன்பனின் புலமைக்கு ஆதாரம்.<brsabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26710991545018386102012-07-28T13:50:51.203+05:302012-07-28T13:50:51.203+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
கலாம் காக்காவின் ருசிக்க வைத்...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />கலாம் காக்காவின் ருசிக்க வைத்த மாண்பை ஸகர் சாப்பிடாமலும்,நோன்பு திறக்காமலும்.பசிக்க வைப்பது போல் உணர்வு.சிந்தைக்கு ஊட்டச் சத்தாய் அமைந்திருக்கும் நல் கவிதை வாழ்த்துக்கள்.Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35751548822865976352012-07-28T13:07:09.379+05:302012-07-28T13:07:09.379+05:30ருசித்து, ரசித்த கவிதை....நல்ல பொருள் பதிந்த வரிகள...ருசித்து, ரசித்த கவிதை....நல்ல பொருள் பதிந்த வரிகள்...வாழ்த்துக்கள் கவியன்பன் அவர்களே...Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71781684335995800152012-07-28T12:56:47.253+05:302012-07-28T12:56:47.253+05:30//பாரினிலே குர்ஆனைப்
பாடமிட்ட ஹாபிழ்கள்,
கார...//பாரினிலே குர்ஆனைப்<br /> பாடமிட்ட ஹாபிழ்கள்,<br />காரிகளின் கிர்ஆத்கள்<br /> காதுகளில் சொட்டுந்தேன்!//<br /><br />உலகில் எந்த மூலையில் இருந்தாலும் "காதுகளில் சொட்டுந்தேன்!" ஆம் ! தேனே !<br /><br />கவிதையை வாய் விட்டு வாசிக்க வைக்கும் வரிகள் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80909524869322653892012-07-28T11:23:06.668+05:302012-07-28T11:23:06.668+05:30தலைப்பே அருமை
ரமலான் சிந்தனை
ஒவ்வொன்றும் பலா சுளை...தலைப்பே அருமை<br /><br />ரமலான் சிந்தனை<br />ஒவ்வொன்றும் பலா சுளை <br /><br />அருமை காக்காஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49024346534986001242012-07-28T11:07:24.201+05:302012-07-28T11:07:24.201+05:30//இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே......./...//இருளான ஆன்மாவை<br /> இறைமறையின் ஒளியாலே.......//<br /><br />இந்த வரிகளுக்கும் மனோவியலுக்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. மனிதனின் தேடல் பெரும்பாலும், பெண்ணிலும் , மண்ணிலும், பணத்திலும் இருக்கும். எல்லாம் ரத்தம் சூடாக இருக்கும்போது மட்டும்தான். <br /><br />கொஞ்ச காலம் ஆனவுடன் ஒரு வெறுமை தோன்றும், அதை நிரப்ப இறை அறிவு/ இறைவனை வணங்குதல் என்று மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மனிதன் தேடிய பணமும், ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7445513574305057262012-07-28T09:24:23.347+05:302012-07-28T09:24:23.347+05:30புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
புதுச்சுவையும் ...புடமிடும்நல் லுடற்பயிற்சிப்<br /> புதுச்சுவையும் பெருகிடவும்<br />திடமுடன்நாம் பெறுதலுக்குத்<br /> தினந்தொழுத தராவிஹூமே<br />---------------------------------------------<br />என்னே சொல் வளம்!!!! எல்லாம் சுவையாகவும். உண்மை நிலையாகவும் உள்ளது.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27112348252804689702012-07-28T09:22:30.259+05:302012-07-28T09:22:30.259+05:30நண்பனாக மாற்றினாயே
நாங்களோதும் குர்ஆனை
நண்ப...நண்பனாக மாற்றினாயே<br /> நாங்களோதும் குர்ஆனை<br />நண்பனாகப் போற்றுகின்றோம்<br /> நோன்பையும்தான் மாண்பாக<br />-----------------------------------------------------<br />ஓதி பழகியதால் நித்தம் நம்முடன் இருக்கும் திருகுரானை நண்பன் என்ற வித்தியாச சிந்தனை! வாழ்வில் வழிகாட்ட வந்த அருள் மறை நண்பன் என்ற நிலைவைத்து பார்த்தல் நலம் தானே?crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20169503570643605702012-07-28T09:19:39.896+05:302012-07-28T09:19:39.896+05:30இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே
அருளான பா...இருளான ஆன்மாவை<br /> இறைமறையின் ஒளியாலே<br />அருளான பாதைக்கு<br /> அழைத்திடுமுன் வழியாமே!<br />-------------------------------------------------------<br />அல்ஹம்துலில்லாஹ்!இறைமறைவழி வெளிச்சத்தின் வழி! ஆமாம் இருள் அடைந்த உள்ளம் தெளிவுபெற திருகுரான் வெளிச்சம் பாய்ச்சுது!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90995656165372478982012-07-28T09:16:47.750+05:302012-07-28T09:16:47.750+05:30ஆன்மாவின் உணவாக
ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான்...ஆன்மாவின் உணவாக<br /> ஆகிவிட்ட ரமலானே<br />நோன்பும்தான் மருந்தாகி<br /> நோய்முறிக்கும் ரமலானே!<br />----------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். அருமை! அருமை!! ஆன்மாவுக்கு சத்துமாவு இந்த ரமலான்! அருமையான உவமை! புலமை! நோவுக்கும் மருந்தாகும் ரமலான். நல்ல சிந்தனை!.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49090119593279212982012-07-28T07:49:25.699+05:302012-07-28T07:49:25.699+05:30ரமலானை பற்றிய கவிதை ..
நயம்பட உரைத்த கவியன்பர்
கலா...ரமலானை பற்றிய கவிதை ..<br />நயம்பட உரைத்த கவியன்பர்<br />கலாம் காக அவர்களுக்கு ..<br />நல வாழ்த்துக்கள் ..<br />நமதூர் ஜாவியாளில் இலவச சாகர் உணவு<br />தா மு மு க சார்பில் ஏற்பாடு செய்துள்ளார்கள் <br />இதில் வெளியூர் மாணவர்கள் ,உள்ளூர் மனைவி இழந்தோர் <br />உண்மையானா ஏழை எளியோர் பயன் பெறுகிறார்கள் <br />ஒரு நாள் சாப்பாட்டு செலவு ஐயாயிரம் மட்டுமே ..<br />நான் கொடுத்து விட்டேன் இன்னும் வாய்ப்புள்ளது அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.com