tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8395020540104678207..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள். தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84192732369822436272014-01-13T14:17:05.554+05:302014-01-13T14:17:05.554+05:30கல்யாண பத்திரிக்கையில்தான் மாமன் மச்சான் பேரே போட்...கல்யாண பத்திரிக்கையில்தான் மாமன் மச்சான் பேரே போட்டு அவங்களை கௌரவ படுத்தினோம். இப்போ தெருவுக்கும் அவங்க பேரே போட ஆரம்பிச்சுட்டாங்க. இப்புடியே போனா இனி அதிராம்பட்டினம்என்ற பேருக்கு பதிலா தன் மருமகன் பேரே சூட்டு வாங்களோ? வரலாற்றை வாழவிடுங்கள்.அங்கேதான் நம் வருங்கால தலைமுறையினர் இந்த மண்ணின் மணம் நுகர முடியும்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85731873093506577792014-01-13T12:39:52.764+05:302014-01-13T12:39:52.764+05:30தெருக்களின் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் ...முன்னத...தெருக்களின் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் ...முன்னதாக உள்ள பெயர்களை மாற்றுவது அழகில்லை...புதிதாக வரும் நகர்களுக்கு..ஊருக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயர்களை வைக்க வேண்டும்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86235811317215619022014-01-13T12:37:18.716+05:302014-01-13T12:37:18.716+05:30அதிரையின் பலமே அனைத்து தெருக்களின் ஒற்றுமையே.....க...அதிரையின் பலமே அனைத்து தெருக்களின் ஒற்றுமையே.....குலம் கோத்திரம் பார்க்காமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வோம்...வாழும் காலம் குறைவே..அதனை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்வோம்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91507298066695272872014-01-13T12:28:14.191+05:302014-01-13T12:28:14.191+05:30அவங்கதான் வரலாற்றை மறைக்கின்றார்கள் என்றால் இவர்க...அவங்கதான் வரலாற்றை மறைக்கின்றார்கள் என்றால் இவர்களும் சுய பெயரை தம்பட்டம் அடிக்க ஆளாளுக்கு கெளம்பிட்டா பிறகு அதிரையின் வரலாறு காணாமல் போய் விடும் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60862578452437543672014-01-13T11:59:55.759+05:302014-01-13T11:59:55.759+05:30முக்கிய விடயம் !
தெருப் பெருமையை போற்ற வல்ல இந்தப...முக்கிய விடயம் !<br /><br />தெருப் பெருமையை போற்ற வல்ல இந்தப் பதிவு ! ஒவ்வொரு தெருவுக்கும் இருக்கும் பாரம்பரியங்களை காக்கப்பட வேண்டும் அதோடு அந்தந்த தெருக்களின் குடியேற்றம் மற்றவைகளுக்கு எவ்வகையில் சலைத்த-தல்ல என்பதை எடுத்துச் சொல்லவே இந்த நோக்கம் !<br /><br />சமீபத்தில் ஆற்று நீரை ஆளாளுக்கு பங்கீடு செய்ய போட்ட போட்டி அவர்கள் மீது சற்றே எரிச்சல் ஏற்பட்டது, தண்ணீர் வந்த முதல் நாள் வரை யாருமே m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88429637123005398952014-01-13T11:17:24.496+05:302014-01-13T11:17:24.496+05:30தொழில் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தெருக்களி...தொழில் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தெருக்களின் பெயர்கள் தொன்று தொட்டு சிறப்பிக்கப்படுகிறது. நான் நெசவுத்தெருவாசி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையே, <br /><br />பி.கு. நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் மேலத்தெரு நண்பர்கள் குட்டிமாமா கடை இருக்கும் பகுதியை “ஆஸாத்” நகர் என்று அழைத்தார்கள், இன்னும் அப்படிதான் இருக்கா என்று தெரியவில்லை. பாரம்பரியங்கள் வரும் சந்ததினருக்கும் அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21439799285066236192014-01-13T11:15:52.826+05:302014-01-13T11:15:52.826+05:30This comment has been removed by the author.அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38207220678024149712014-01-13T07:03:59.413+05:302014-01-13T07:03:59.413+05:30தம்பி மு செ மு நெய்னா ! //நடுத்தெருவு நடுவுல ஒரு ...தம்பி மு செ மு நெய்னா ! //நடுத்தெருவு நடுவுல ஒரு முடுக்கின் பெயர் அஞ்சு முடுக்கு அது எப்படி?//<br /><br />நீங்கள்தான் நடுத்தெருவாசி. விசாரித்துப் பதியுங்கள். MAY BE ANOTHER HISTORICAL INTERESTING. <br /><br />தம்பி ஜகபர் சாதிக் அவர்களின் கருத்து கவனிக்கத் தக்கது. புதிதாக மஸ்னி நகர் என்று ஒன்று விளம்பரப் படுத்தப் படுகிறது. இதன் பொருள் தெரியவில்லை. <br /><br />இப்படிப் பட்ட புதிய நகர்கள் பெயர் Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66248512945977691742014-01-13T04:44:04.666+05:302014-01-13T04:44:04.666+05:30தெருக்களின் காரணப்பெயர்கள் பற்றிய அலசல் ஒரு புது ம...தெருக்களின் காரணப்பெயர்கள் பற்றிய அலசல் ஒரு புது முயற்சி.<br /><br /> புதிய மனைகள் உருவாக்கும் போது முக்கியஸ்தர்கள் பட்டியலில் தமிழ் இணைய அறிஞர் மர்ஹூம் உமர்தம்பி அவர்களையும் இணைக்க வேண்டும். M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49362871470234515002014-01-12T23:11:35.202+05:302014-01-12T23:11:35.202+05:30Masha Allah, awesome job done by AN here along wit...Masha Allah, awesome job done by AN here along with the fantastic poem of our sabeer kaka highlighting unity.<br /><br />Our home town's each street is reflecting it's history as well as it's ancestors. So, let it be as it's without any change. <br /><br />நடுத்தெருவு நடுவுல ஒரு முடுக்கின் பெயர் அஞ்சு முடுக்கு அது எப்படி?<br /><br />பெரும்பாலும் ஊரின் முக்கிய நபர்கள் இறந்த பின் மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79733132901155297622014-01-12T20:40:15.608+05:302014-01-12T20:40:15.608+05:30தமிழ்நாட்டில்தொழில் ரீதியான தெருப்பெயர்கள் மதுரைக்...தமிழ்நாட்டில்தொழில் ரீதியான தெருப்பெயர்கள் மதுரைக்கு அடுத்து அதிரையில்தான் அதிகம் உண்டுயென்று ஒரு முதியவர் என்னிடம் சொன்னார்.எனவே சாயக்காரத் தெருவின் சாயத்தை வெளுக்க வைக்காதீர்கள்.அதன் ஒரிஜினல் சாயம் ஒரிஜினல்லாகவே இருக்கவிடுங்கள்sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13022372814821221472014-01-12T20:12:31.948+05:302014-01-12T20:12:31.948+05:30அ.நி யின் சாய்ஸ் எப்பொழுதும் பசுமரத்தில் அடித்தஆணி...அ.நி யின் சாய்ஸ் எப்பொழுதும் பசுமரத்தில் அடித்தஆணி போல நச்சென்றுபாயும்!. நல்லதோர் அலசல் கண்டேன்!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-86369993560323491772014-01-12T19:49:00.917+05:302014-01-12T19:49:00.917+05:30தெருக்களின் காரணப்பெயர்கள் பற்றிய அலசல் ஒரு புது ம...தெருக்களின் காரணப்பெயர்கள் பற்றிய அலசல் ஒரு புது முயற்சி.<br /><br />வெல் டன் அ.நி.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69303122301537854442014-01-12T19:44:56.237+05:302014-01-12T19:44:56.237+05:30நான் தரகர்தெருவைச்சார்ந்தவன். இதுவரை நான் 'ஆசா...நான் தரகர்தெருவைச்சார்ந்தவன். இதுவரை நான் 'ஆசாத் நகர்' என்று குறிப்பிட்டதில்லை. தெருவை வைத்து பெறுமையடிக்கவோ , சிறுமை அடையவோ தெருப்பெயரில் ஒன்றுமில்லை. <br /><br /><br />எல்லாத்தெருவிலும் மண் இருக்கிறது. எல்லாத்தெருவிலும் மையத்தாங்கரை இருக்கிறது.<br /><br />மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது. ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90895165908593867592014-01-12T18:17:57.809+05:302014-01-12T18:17:57.809+05:30//அதே போல் நாகரிக உலகில் நன்கு தழைத்து வளர்ந்திருக...//அதே போல் நாகரிக உலகில் நன்கு தழைத்து வளர்ந்திருக்கிற நாம் தெருப் பாகுபாடுகளை மறந்து ஒரே ஊராக இணைந்து ஊருக்கு வேண்டிய பொதுக் காரியங்களில் ஒன்றுபட்டு கை கோர்த்து நிற்போமாக ! ///<br /><br />இதை. மீண்டும் மீண்டும். நாகூர் மக்களுக்கு அழுத்தி சொல்லக்கூடிய வார்த்தை<br />adiraimansoorhttps://www.blogger.com/profile/15480916984693914021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29610465012624964862014-01-12T14:42:15.416+05:302014-01-12T14:42:15.416+05:30என்ன அது ? சாயக்காரத் தெரு பெயர் மாற்றப் பட்டுள்ளத...என்ன அது ? சாயக்காரத் தெரு பெயர் மாற்றப் பட்டுள்ளதா? <br /><br />சாயக்காரத்தெருவைச் சேர்ந்த காதர்ஷா என்பவர் பின்னாளில் குதிரை வண்டி வைத்து பிழைப்பு நடத்தியவர் . <br /><br />பர்மாவில் நேதாஜி நடத்திய ஐ. ஏன். ஏ யில் பணியாற்றியவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இவருக்கு பட்டயம் வழங்கப் பட்டது. தியாகிகள் பென்ஷன் கூட வாங்கி வாழ்ந்து மறைந்தார். <br /><br />சாயக்காரத்தெருவின் பெயரை ஓ கே எம் லைன் Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56159849814589300962014-01-12T14:26:53.411+05:302014-01-12T14:26:53.411+05:30/Simarly/ similarly/Simarly/ similarlyAnonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33091511356319099022014-01-12T14:25:28.232+05:302014-01-12T14:25:28.232+05:30Assalamu Alaikkum
A detailed article on the stree...Assalamu Alaikkum<br /><br />A detailed article on the streets and their naming and nice poem for unity. <br /><br /><b>Being proud of the town can be better than being proud of a street.<br /><br />Simarly<br /><br />Being proud a full human rather than being proud of a hand or leg.</b><br /><br />Actually the town can be considered as full human. But streets are like parts of a same body. We Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.com