tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8418741504036115716..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: காரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப்பெரியவர்கள்.. தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46964102786877879932011-05-10T16:06:40.922+05:302011-05-10T16:06:40.922+05:30வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்த்துக்கள் சகோதரர் மு.செ....வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்த்துக்கள் சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது.<br /> .. உங்களைப்போல் நல் உள்ளங்கள் எழுதுவதும் , அதற்க்கு இன்னும் பல நல் உள்ளங்கள் பதில் தருவதிலிருந்தே தெரிகிறது...மனிதம் இன்னும் சாகவில்லை ..ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87166306576089051292011-05-10T12:55:43.665+05:302011-05-10T12:55:43.665+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் நெய்னா முகம்மது..
ஜா...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சகோதரர் நெய்னா முகம்மது..<br /><br />ஜாஹிர் காக்கா எழுதிய ஆக்கத்தின் தாக்கத்தில் மிக அருமையான பதிவை எழுதியுள்ளீர்கள்.<br /><br />ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு இருந்த மரியாதை இன்று இல்லை என்பது உண்மையே. இன்றைய அவசர யுகத்தில் பாதிக்கப்படுவது வீட்டில் உள்ள பெரியவர்களே. இஸ்லாமிய உணர்வு உண்மையில் எல்லோர் உள்ளத்திலும் வலுபெற்றால்தான் பெரியவர்களின் மனம் நோகாமால் தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6921755002740072512011-05-09T13:47:39.367+05:302011-05-09T13:47:39.367+05:30நம்மை சீராட்டி பாரட்டி வளர்த்த பெரியவர்களை பேச்சு,...நம்மை சீராட்டி பாரட்டி வளர்த்த பெரியவர்களை பேச்சு,ஏச்சு,வேண்டியதை அவர்களுக்கு செய்யாமை போன்றவகையில் வேதனைப்படுத்தாமல் அவர்களை அன்புடன் நடத்த உறுதி எடுப்போம்..நமக்கு வரக்கூடிய வேதனையை வரவிடாமல் தடுப்போம்....ஜாஹிர் காக்கா போட்ட அஸ்திவாரத்தில் வலிமையான வீட்டை கட்டி இருக்கிறீர்கள் சகோ.நெய்னா...சமுக அக்கறையுள்ள இது போன்ற ஆக்கங்கள் என்றுமே தேவைYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72118891687596134452011-05-09T13:29:51.048+05:302011-05-09T13:29:51.048+05:30//படுக்கையில் இருந்தாலும்
மனிதன்
பல்லக்கில்...//படுக்கையில் இருந்தாலும் <br />மனிதன் <br />பல்லக்கில் சென்றாலும் <br />மரணத்திற்கு என்ன விதிவிலக்கு?//<br /><br />தங்க பஷ்பம் உண்டாலும்<br />தந்த கவஷம் என்றாலும்<br />உயிர் <br />பிரிவதை எது தடுக்கும்?<br /><br />மருத்துவர்கள் முயன்றாலும்<br />மாந்திரீகர் முனுமுனுப்பும்<br />உயிர்<br />மாள்வதை எங்ஙனம் மீலவைக்கும்?<br /><br />ஜாகிருஸேன் சொல்லியாச்சு<br />நெய்னா பாயும் சொல்லியாச்சு<br /sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3572634337739774082011-05-09T13:20:18.963+05:302011-05-09T13:20:18.963+05:30பெரியவர்களை கவனித்து கொள்ளும் விதம் msn சொல்வது க...பெரியவர்களை கவனித்து கொள்ளும் விதம் msn சொல்வது கறிவேப்பில்லை தூக்கி எறிவது போல் இருக்கிறது.அதற்கு மார்க்கத்தை சரியான விதத்தில் குழந்தைகளிடம் எடுத்து வைக்கமால் இருந்ததுதான் காரணாமாகும்.கல்வி அவசியம் என்ற காரணத்தில் மார்க்க கல்வி விட்டு வருமானம் தர கூடிய கல்விஅயை நோக்கி தமது குழந்தைகளை அனுப்புவது இன்னும் இதில் விட போகிறொதோmkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10839363914780695482011-05-09T03:45:38.303+05:302011-05-09T03:45:38.303+05:30நம்மவர்களில் இந்தக்கொடுமைகள் மிகக்குறைவு என்றாலும்...நம்மவர்களில் இந்தக்கொடுமைகள் மிகக்குறைவு என்றாலும் அறவே இது இல்லாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நல்ல வேண்டுகோள்.<br />வீட்டுப்பெரியவர்களைப்போற்றுவோம்; வாழ்வில் உன்னத நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12800211580127535492011-05-09T02:31:56.770+05:302011-05-09T02:31:56.770+05:30அவர்களை கவனிக்க சம்பளத்திற்கு நியமிக்கப்...அவர்களை கவனிக்க சம்பளத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் பணத்திற்கு தான் மாரடிப்பார்களே அன்றி பாச மழை பொழிந்து விடுவார்களா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.<br />-------------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும்.சாட்டை அடி!.<br />சிந்திப்போம், செயல் படுத்துவோம்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-31817011575880818512011-05-09T01:22:52.074+05:302011-05-09T01:22:52.074+05:30MSM(n) மற்றுமொரு அத்தியாயம் படைத்திருக்கிறார் !
ச...MSM(n) மற்றுமொரு அத்தியாயம் படைத்திருக்கிறார் !<br /><br />சிந்திக்க மட்டுமல்ல... சிரத்தை எடுக்க வேண்டிய ஒன்று !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com