tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8512668726349516990..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அதிரையின் முத்திரை ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4086029815051534702015-01-09T20:54:36.248+05:302015-01-09T20:54:36.248+05:30தம்பி ஷஃபாத்,
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!
//என்னவோர் அற...தம்பி ஷஃபாத்,<br /><br />ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!<br /><br />//என்னவோர் அற்புத நடையழகு!<br />பண்ணொன் றமைத்து பாடிடலாம் !//<br /><br />பாடிட வேண்டியதுதானே?<br /><br />(உங்கள் கருத்தைத் தம்பி ஜாஃபருக்கு முன்னெடுத்து அனுப்பி விடுகிறேன்)<br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82305723737631735602015-01-09T11:22:39.777+05:302015-01-09T11:22:39.777+05:30அழகு கவிதை காக்கா !! பலமுறை படித்தும், மீண்டும் மீ...அழகு கவிதை காக்கா !! பலமுறை படித்தும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன ஒவ்வொரு பத்தியும் ! மட்டுப்படுத்த முடியா மனமகிழ்வில் வெளிப்பாடாய் அதே நடையில் இதுவும் வந்து விழுகிறது !<br /><br />தன்னன தானன தனனனா<br /> தானன தன்னன தானனா.<br />என்னவோர் அற்புத நடையழகு!<br /> பண்ணொன் றமைத்து பாடிடலாம் !<br /><br />அன்புடன்,<br />ஷஃபாத்அதிரை என்.ஷஃபாத்https://www.blogger.com/profile/02435964829297368118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17956185364149575032015-01-07T21:13:49.482+05:302015-01-07T21:13:49.482+05:30வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,
பரீட்சை எழுதிவிட்டு ர...வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,<br /><br />பரீட்சை எழுதிவிட்டு ரிஸல்ட்டுக்குக் காத்திருப்பது போன்றதொரு பதட்டம் உங்கள் கருத்தை வாசிக்கும்வரை. அப்படி பழக்கி வைத்திருக்கிறீர்கள், என்ன செய்ய?<br /><br />தமிழில் திறம்படைத்தத் தங்கள் கருத்துகள் எந்த ஒரு எழுத்தாளனுக்குமே ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவது வியப்பில்லை.<br /><br />வேலைச்சுமைக்கிடையே நேரம் ஒதுக்கி வாசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2058070801652025222015-01-07T21:12:41.860+05:302015-01-07T21:12:41.860+05:30This comment has been removed by the author.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59554989990791814422015-01-07T20:36:50.030+05:302015-01-07T20:36:50.030+05:30சகோ. இப்னு அப்துல் வாஹித்
சகோ. அப்துல் மாலிக்
சகோ...சகோ. இப்னு அப்துல் வாஹித் <br />சகோ. அப்துல் மாலிக்<br />சகோ. K.M.A. ஜமால் முஹம்மது<br /><br />ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44494142287028183152015-01-07T14:06:47.982+05:302015-01-07T14:06:47.982+05:30பதிவுக்கு நன்றி.
கவிதை நச்.
அருமை. வாழ்த்துக்கள...பதிவுக்கு நன்றி.<br /><br />கவிதை நச்.<br />அருமை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.<br /> <br />இப்படிக்கு.<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)<br />த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.<br />Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer<br />Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41021784044667419542015-01-07T12:15:20.184+05:302015-01-07T12:15:20.184+05:30பழகியே களித்தத் தோழர்களும்
பார்த்துத்தான் சிரித்த ...பழகியே களித்தத் தோழர்களும்<br />பார்த்துத்தான் சிரித்த பிரியங்களும்<br />விலகியே பிரிந்துச் சென்றாலும்<br />உலகிலே நிலைக்கும் ஊர்நினைவு<br /><br />மஸ்ஜிது மிகுந்த தெருவழகும்<br />தஸ்பிஹு சொல்லும் வீடுகளும்<br />முஸ்லிமாய் மூமீனாய் நிறைவாக<br />விஸ்தார மன்றோ எம்சமூகம்<br />-------------------------------------------------------------------<br />முத்திரை பதிக்கும் வரிகள்! மொத்தத்தில் மனச என்னவோ crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47052708533850805412015-01-07T12:09:16.389+05:302015-01-07T12:09:16.389+05:30புத்தகம் கனக்க பிள்ளைகளும்
புத்தியை வளர்க்க பள்ளிக...புத்தகம் கனக்க பிள்ளைகளும்<br />புத்தியை வளர்க்க பள்ளிகளும்<br />பக்தியில் திளைத்த பிரார்த்தனையால்<br />புக்ககம் நுழைந்த மணமக்களும்<br /><br />மல்லிகை மணக்கும் இரவுகளும்<br />மனதினிற் கினிய உறவுகளும்<br />மதிமுகம் சிவந்த மங்கையரும்<br />மனமகிழ் வளிக்க ஆடவரும்<br />-----------------------------------------------------------------------<br />இல்லறத்தை அழகாய் பாடம் நடத்தியிருக்கிறார் கவிஞர்! கவிதை crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13279724255196291072015-01-07T12:02:50.625+05:302015-01-07T12:02:50.625+05:30அடுப்பிலே கொதிக்கும் பால்குடிக்க
இடுப்பிலே இருக்கு...அடுப்பிலே கொதிக்கும் பால்குடிக்க<br />இடுப்பிலே இருக்கும் குழந்தைகளும்<br />உடுப்பிலே தனித்த தோரணையில்<br />விடுப்பிலே மகிழும் வாலிபரும்<br />-----------------------------------------------------------------------<br />இனிய வார்த்தை தொகுப்பு! அ. நி. கவிதை வகுப்பெடுப்பு!மகிழ்சியின் அணிவகுப்பு!சிறப்பு!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70134084995152624292015-01-07T11:59:22.047+05:302015-01-07T11:59:22.047+05:30கிழக்கிலே விடிந்த வெளிச்சம்கண்டு
விளக்கினை அனைத்த ...கிழக்கிலே விடிந்த வெளிச்சம்கண்டு<br />விளக்கினை அனைத்த கம்பங்களும்<br />இலக்கிலே பறக்கும் பறவைகளும்<br />பிழைக்கவே விழிக்கும் சொந்தங்களும்<br />----------------------------------------------------------------------<br />மாஷா அல்லாஹ்! இயல்பான விசயத்தை இப்படி அழகாய்,அடுக்கும் சொல் வளம்!இது உங்க பலம்!<br />crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1809699014799070932015-01-07T11:56:17.055+05:302015-01-07T11:56:17.055+05:30நடக்கையில் நீளும் சாலைகளும்
கடக்கையில் காணும் காட்...நடக்கையில் நீளும் சாலைகளும்<br />கடக்கையில் காணும் காட்சிகளும்<br />தூரத்தில் உதிக்கும் சூரியனும்<br />ஈரத்தை உலர்த்தும் இலைதழையும்<br />----------------------------------------------------------------------<br />வார்த்தை பசுமையாய் விரிகிறது!ஒரு வித தெம்பும் ஏக்கமும் உண்டாக்கும் நினைவூட்டல்!கவிதை கொஞ்சுகிறது!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44678479844131212302015-01-07T11:50:39.328+05:302015-01-07T11:50:39.328+05:30பாங்கொலி எழுப்பும் விடியல்களும்
பயமின்றிப் புழங்கு...பாங்கொலி எழுப்பும் விடியல்களும்<br />பயமின்றிப் புழங்கும் வீதிகளும்<br />பல்லிகள் நடக்கும் சுவறுகொண்ட<br />பள்ளியில் நடத்தும் தொழுகைகளும்<br />--------------------------------------------------------------------------<br />வர்னிக்கும் ''பாங்கே'' ஊருக்கு இழுக்கிறது!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27292841049070880882015-01-07T11:48:10.700+05:302015-01-07T11:48:10.700+05:30குளிரலைக் கொஞ்சும் குளக்கரையும்
குளித்தபின் சிலுப்...குளிரலைக் கொஞ்சும் குளக்கரையும்<br />குளித்தபின் சிலுப்பும் குருவிகளும்<br />குரல்வளை கனத்த தவளைகளும்<br />குரல்வழி அழைத்த பாம்பினமும்<br />-------------------------------------------------------<br />குளிரலை ஈரலை குளிர்விக்கிறது!<br />தலைசிலுப்பும் குருவியின் காட்சி கண்முன்னே விரிகிறது!தவளை தனக்கு தானே வலை விரித்துகொள்ளும் காட்சி படமாய் விரிகிறது.<br />crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67489234870419673882015-01-07T11:41:26.187+05:302015-01-07T11:41:26.187+05:30நெல்மணி விளையும் வயல்வெளியும்
உவர்மணி விளையும் உப்...நெல்மணி விளையும் வயல்வெளியும்<br />உவர்மணி விளையும் உப்பளமும்<br />-------------------------------------------------------------------<br />மொத்தமாய் பாராட்டை அறுவடை செய்யும் வரிகள்!இனிக்கிறது கை'மனம்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25064387335870592462015-01-07T11:39:22.428+05:302015-01-07T11:39:22.428+05:30நெல்மணி விளையும் வயல்வெளியும்
உவர்மணி விளையும் உப்...நெல்மணி விளையும் வயல்வெளியும்<br />உவர்மணி விளையும் உப்பளமும்<br />நெத்திலி நீந்தும் கடற்கரையும்<br />நெத்தெனக் காய்க்கும் தோப்புகளும்<br />-----------------------------------------------------------------------<br />வார்த்தை மணியாய்,கோர்த்து வாசிக்கையில் தென்றலாய் சும்மா வருடிச்செல்கிறது,இதயத்தை திருடி சென்று அதிரையில் அவிழ்து விடுகிறது!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57638597654175485972015-01-07T11:35:15.608+05:302015-01-07T11:35:15.608+05:30தலைப்பே வியப்பில் ஆழ்துகிறது!மேலும் தவிப்பை உண்டாக...தலைப்பே வியப்பில் ஆழ்துகிறது!மேலும் தவிப்பை உண்டாக்குகிறது! நம் ஊரின் சிந்தனை எப்பவும் நம்ம ஊரும்,உறவும் நினைக்கையில் மேலும் நினைவு ஊறும்!ஊர்ந்து நகரும் நாட்களும் தேயாமல் ,ஓயாமல் வளரும்!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64763478702798054962015-01-07T11:29:54.901+05:302015-01-07T11:29:54.901+05:30sabeer.abushahruk சொன்னது…
Missing you Crown,...sabeer.abushahruk சொன்னது…<br /><br /> Missing you Crown, especially in this moment!<br /><br /> You look very busy .<br /><br /> Take care of your health and let me have your opinion on this poem once you find leisure. <br />----------------------------------------------------------------------<br />Assalamualikum yes kakka i have some busy but i read all its so nice poem about our crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9700442822437561692015-01-07T02:53:42.809+05:302015-01-07T02:53:42.809+05:30பெரும்பாலான பள்ளிவாசல்களின் சாயல் கொஞ்சம் மாறிக் க...பெரும்பாலான பள்ளிவாசல்களின் சாயல் கொஞ்சம் மாறிக் கொண்டு வந்தாலும், இன்னும் அதே இளமை கம்பீரத்துடன் இருக்கும் செக்கடிப் பள்ளி... ஊரின் 'பெரும் புள்ளி'தான் naina thambiAnonymoushttps://www.blogger.com/profile/15446992303992106155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-31417257139737831322015-01-07T01:27:46.835+05:302015-01-07T01:27:46.835+05:30ஹூம்.. இது மாதிரி கவிதைகலிள் மாத்திரமே காண முடிகிற...ஹூம்.. இது மாதிரி கவிதைகலிள் மாத்திரமே காண முடிகிறது நாம் இழந்தவற்றை!Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1532954558895323722015-01-07T01:17:31.630+05:302015-01-07T01:17:31.630+05:30Assalamu Alaikkum
Dear brother Mr. AbuShahruk,
I...Assalamu Alaikkum<br /><br />Dear brother Mr. AbuShahruk,<br /><br />I mean that I contrast with brother Mr. Khadir's. Hope you got that poem is highlighted-making contrast- by grayed graphical picture of the masjid.<br />//To support a poem it always has to be in a different angle, we thought.// its right.<br /><br />Thanks and best regards,<br /><br />B. Ahamed Ameen from Dubai.Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69929783216296142232015-01-07T01:04:44.416+05:302015-01-07T01:04:44.416+05:30Missing you Crown, especially in this moment!
You...Missing you Crown, especially in this moment!<br /><br />You look very busy . <br /><br />Take care of your health and let me have your opinion on this poem once you find leisure. sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43224005332496216372015-01-07T01:02:27.195+05:302015-01-07T01:02:27.195+05:30wa alaikkumussalam warah...
dear thambi B.Ahamed ...wa alaikkumussalam warah...<br /><br />dear thambi B.Ahamed Ameen,<br /><br />Thanks for your possitive comment and it is so encouraging.<br /><br />True. As you said and my friend Kader felt, a colourful picture of masjid would be suitable for the theme of this posting; but to support a poem it always has to be in a different angle, we thought.<br /><br />A line art is something classic and it sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84227128906968243372015-01-07T00:52:12.982+05:302015-01-07T00:52:12.982+05:30மெய்சா,
ஊர் அழகை மட்டுமல்ல ஊராரின் வாழ்வியலையும் ...மெய்சா,<br /><br />ஊர் அழகை மட்டுமல்ல ஊராரின் வாழ்வியலையும் சொல்லி மகிழவே முயன்றேன்.<br /><br />நாம் சின்னப் பசங்களாக இருக்கும்போது பள்ளிக்கூட காலத்தில் நமதூரின் எழில் தூக்கலாகவே இருந்தது. காதர் சொல்வதுபோல் வீட்டுமனைகளும் கட்டடங்களும் ஊரை அகலப்படுத்தி இயற்கை வளங்களைச் சிதிலப்படுத்திவிட்டபடியால் அழகான அதிரை கனவாகவே நிலைத்துவிட்டது.<br /><br />உன் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி.<br />sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27064076415238521432015-01-07T00:09:40.726+05:302015-01-07T00:09:40.726+05:30Assalamu Alaikkum
Dear brother Mr. AbuShahruk,
A...Assalamu Alaikkum<br /><br />Dear brother Mr. AbuShahruk,<br /><br />A beautiful poem portraits the greatness of our town in nice wordings.!!!<br /><br />I think grayed graphics of the masjid actually contrasts with greenish and cool environment of Adirampattinam expressed in the poem.<br /><br />Thanks and best regards<br /><br />B. Ahamed Ameen from Dubai.Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76989532745898319902015-01-06T23:52:38.882+05:302015-01-06T23:52:38.882+05:30சபீரு அதிரையின் சிறப்பு அருமை
கருத்தாய் கவிபடைக...சபீரு அதிரையின் சிறப்பு அருமை <br /><br />கருத்தாய் கவிபடைக்கும் கவிஞர்களும்<br />காணத்துடித்திடும் குளக்கரையும்<br /><br />காலையில் கூவும் கூக்கூ குருவிகளும் <br />கருஇருட்டில் மின்னும் மின்னட்டாம் பூச்சிகளும் <br /><br />மடிப்பிள்ளைகூட படிக்கச் செல்லும் அழகுகளும் <br />மார்தட்டி வெற்றிபடைக்கும் மாணாக்களும் <br /><br />துடிப்பான இளைஞ்சர்கள் கூட்டங்களும்<br />துவளாது செய்திடும் அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.com