tag:blogger.com,1999:blog-4501733353019989910.post858279135525082418..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நொங்கு வண்டியிலே.... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53274624043891354902012-06-06T10:59:30.918+05:302012-06-06T10:59:30.918+05:30//லேட்டா வந்துட்டேனா ?//
காக்கா,நீங்க லேட்டா வந்த...//லேட்டா வந்துட்டேனா ?//<br /><br />காக்கா,நீங்க லேட்டா வந்தாலும் <br />லேட்டஸ்ட் தகவலோடுதான் வந்திருப்பிய,<br />கொஞ்சம் பகிர்ந்துக்கலாமே?இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16022214410907134152012-06-06T10:56:13.914+05:302012-06-06T10:56:13.914+05:30லேட்டா வந்துட்டேனா ?
சீஸன் முடியலையே ?
MSM(n) எழ...லேட்டா வந்துட்டேனா ?<br /><br />சீஸன் முடியலையே ?<br /><br />MSM(n) எழுத்துக்கு, சொல்லவா வேனும் தேன் இனிக்கும் என்று... !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85803255785291229422012-06-05T13:35:27.698+05:302012-06-05T13:35:27.698+05:30நொங்கு நினைப்பை கிளறிவிட்டு நொங்கோ நொங்கெண்டு நொங்...நொங்கு நினைப்பை கிளறிவிட்டு நொங்கோ நொங்கெண்டு நொங்கிவிட்டீர்கள் ....ஆசையாதான் இருக்குYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74087215367356265722012-06-03T23:15:42.091+05:302012-06-03T23:15:42.091+05:30அப்போ நொங்கு ஒன்று 5 ரூபாய் தேங்காயும் 5 ரூபாய்!!!...அப்போ நொங்கு ஒன்று 5 ரூபாய் தேங்காயும் 5 ரூபாய்!!!!!Saleemhttps://www.blogger.com/profile/07018298289611021154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48567083163268886032012-06-01T19:17:29.458+05:302012-06-01T19:17:29.458+05:30இந்தப் பதிவு சில இடங்களில் கட்டுரையாகவும் பல இடங்க...இந்தப் பதிவு சில இடங்களில் கட்டுரையாகவும் பல இடங்களில் கவிதையாகவுமே எனக்குப் படுகிறது.<br /><br />தம்பி நெய்னாவின் மற்றுமொரு வருடல், கலையான செய்திகளோடும் குறிப்புகளோடும்.<br /><br />மனம் கனிந்த வாழ்த்துகள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5638135557664305412012-06-01T17:25:27.048+05:302012-06-01T17:25:27.048+05:30சீசனுக்கு ஏற்ற கட்டுரை ,நாசா செய்வாய் கிரகத்தில் இ...சீசனுக்கு ஏற்ற கட்டுரை ,நாசா செய்வாய் கிரகத்தில் இறக்கிய Pathfinder என்ற வாகனத்தை போல் உள்ளது நமதூர் நொங்கு வண்டிகள்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59929621359483360022012-06-01T14:54:09.068+05:302012-06-01T14:54:09.068+05:30//காலமாற்றங்கள் அந்நிய கணிணி கால்சட்டைக்குள் - சொந...//காலமாற்றங்கள் அந்நிய கணிணி கால்சட்டைக்குள் - சொந்தமான நுங்கு எட்டாத உயரத்தில் .///<br /><br />உண்மைதான் இபுறாஹீம் அன்சாரி காக்கா.. புகைப்படம் எடுக்கக்கூட தென்படாத இடத்தில் உள்ளது நுங்கு... எட்டா கணி... தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83671761058374674902012-06-01T13:52:05.402+05:302012-06-01T13:52:05.402+05:30ஊரில் நுங்கு வியாபாரம் ஆரம்பித்திருப்பதை பார்த்தேன...ஊரில் நுங்கு வியாபாரம் ஆரம்பித்திருப்பதை பார்த்தேன். சேண்டா கோட்டை, மாளியக்காடு பகுதிகளில் ரோட்டோரமாக விற்கிறார்கள். நுங்கு சாப்பிட இந்த அளவு டேஞ்சர் ரிஸ்க் எல்லாம் எடுக்க இந்த வயதில் பயம் இருப்பதால் கீழே இறங்கவே இல்லை. <br /><br />சகோதரர் நெய்னா, உங்களின் நுங்கு ஆராய்ச்சி அருமை.<br /><br />பதனி எடுக்க இனிமேல்.....ரோபோ தான் வர வேண்டும்.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64637607583878449102012-06-01T12:28:30.718+05:302012-06-01T12:28:30.718+05:30ரோல் மில்க் அல்ல "ரோஸ் மில்க்" என படித்த...ரோல் மில்க் அல்ல "ரோஸ் மில்க்" என படித்து மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுமாறு வாசகர்கள் அனைவரும் அன்புடன் அ.நி. சார்பாக இங்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85112544671615751842012-06-01T11:54:21.253+05:302012-06-01T11:54:21.253+05:30இப்பொழுதெல்லாம் நமதூரில் கோடை காலத்தில் நடக்கும் வ...இப்பொழுதெல்லாம் நமதூரில் கோடை காலத்தில் நடக்கும் வசதியானவர்கள் வீட்டு கலியாணங்கள் சிலவற்றில் பந்தலில் வெறும் சர்பத், டீ, காப்பி கொடுப்பதற்கு பதிலாக ரோல் மில்க் சர்பத்தை பெரும் அண்டாவில் கலக்கி அதில் அண்டார்டிகாவில் மிதப்பது போல் பெரிய ஐஸ் பாரை மிதக்க விட்டு அதில் பிசின், பாதாம், ஜம்ஜா விதையுடன் கடல் பாசியும் தேவையான அளவு சதுரம், சதுரமாக (சொத்து வாங்கிப்போடும் நினைப்பில் சதுர அடி எவ்வளவு என மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34171835062700182082012-06-01T11:51:59.481+05:302012-06-01T11:51:59.481+05:30நொங்கு சுவையை இங்கு கொண்டு வந்த நெய்னா சூப்பரு!
ந...நொங்கு சுவையை இங்கு கொண்டு வந்த நெய்னா சூப்பரு!<br /><br />நொங்கு வண்டி செய்வது எப்படி? செய்முறை விளக்கத்தோடு அருமை.<br /><br />.....ஆனால் இப்பொ இந்தப் புள்ளெ சொல்லுது இந்த வண்டியா? வேணாமா...வெட்கமா ஈக்கிது....M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-23201777283043914452012-06-01T11:07:44.048+05:302012-06-01T11:07:44.048+05:30சகோ நெய்னா தந்தது நல்ல சுளையான (கருத்தான)நுங்கு.வா...சகோ நெய்னா தந்தது நல்ல சுளையான (கருத்தான)நுங்கு.வாழ்த்துக்கள்இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64936560034749313672012-06-01T10:22:18.258+05:302012-06-01T10:22:18.258+05:30கோடைக் காலச் சூழலுக்கேற்றப் குளிர்ச்சிப் பதிவு.......கோடைக் காலச் சூழலுக்கேற்றப் குளிர்ச்சிப் பதிவு.........!<br /><br />நானே இதைப்பற்றி ஒரு கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என எண்ணிருந்தேன்........சகோ. நெய்னா அவர்கள் அவர்களின் பாணியில் அழகிய வடிவில் பதிந்துள்ளார் வாழ்த்துகள் !<br /><br />நமதூரில் நொங்கு விற்பனைகள் ஏராளம் குறிப்பாக தக்வாப் பள்ளி அருகில்.................விலை என்னவோ ரொம்ப சீப்பாகத் தான் இருக்கு 12 சுளைகள் இருபது ரூபாய்.........ஆனால் “சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28767879459781798062012-06-01T09:11:49.196+05:302012-06-01T09:11:49.196+05:30அன்புள்ள தம்பி நெய்னா
அஸ்ஸலாமு அலைக்கும்.
நன்றாகத்...அன்புள்ள தம்பி நெய்னா<br />அஸ்ஸலாமு அலைக்கும்.<br />நன்றாகத்தான் நொங்கு நோண்டி இருக்கிறீர்கள். அத்துடன் பழைய நினைவுகளையும் நோண்டி விட்டுவிட்டீர்கள். <br />விடியற்காலையில் முன்னரே திட்டமிட்டபடி எட்டு, பத்து சைக்கிள்களில் நண்பர்கள் பட்டாளம் சூழ அளத்திக்காடு தோப்புக்கு சென்று தோப்புக்காரன் பழனி கையில் பத்து ரூபாய் கொடுத்து நுங்கு குலைகளை வெட்டி சரித்து, சீவி, வயிறு முட்ட முட்ட நுங்கு நோண்டித்தின்றுEbrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48430849007343934022012-06-01T05:55:36.596+05:302012-06-01T05:55:36.596+05:30அஸ்ஸலாமு அலைக்கும். நொங்கை தோண்டினால் நல்ல சுவையான...அஸ்ஸலாமு அலைக்கும். நொங்கை தோண்டினால் நல்ல சுவையான பானம் கிடைப்பதுபோல். நைனா தன் கற்பனையை தோண்டி தன் பங்கை இங்கே பந்தியிட்டுள்ளார். நல்ல குளிர்ச்சினான பங்களிப்பு.இயற்கையில் பதமாக பதம் ஆக்கபட்ட இதமான நீர் நல்ல பதனீர்" இது சூடு தணிக்கும் குடித்து முடித்தும் இனிக்கும். நல்ல சுவையான தகவல்கள் மண்ணின் மைந்தன் நைனாவிடமிருந்து.<br />வாழ்த்துக்கள்.(அப்பாடா! கவிதைக்கு மட்டும் தான் கருத்து சொல்வான் crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27956525204083759272012-06-01T05:53:56.078+05:302012-06-01T05:53:56.078+05:30This comment has been removed by the author.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4069847883786281892012-06-01T05:46:13.722+05:302012-06-01T05:46:13.722+05:30///சீவப்பட்ட நுங்கின் கண் போன்ற இளஞ்சுளைகளை பனை ஓல...///சீவப்பட்ட நுங்கின் கண் போன்ற இளஞ்சுளைகளை பனை ஓலையில் வாங்கி வந்து துவர்க்கும் அதன் வெண் தோலை சேதாரம் ஏதுமின்றி அகற்றி பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு பசும்பால் ஊற்றி அதற்கு சுவை கூட்ட பன்னீரும் கொஞ்சம் இட்டு, இனிப்பு சுவை கூட்ட சீனியும் கொஞ்சம் சேர்த்து அதற்கு குளிரூட்டி நல்ல உச்சி வெயில் வரும் சமயம் (உச்சி உரும நேரம்) ஒரு கிளாஸ் பருகினால் உடலுடன் உள்ளமும் குளிர்ச்சியடையும். (கரண்டு போனாலும் தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.com