tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8813780856022337146..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 20 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37249080370200771032012-06-06T16:18:02.124+05:302012-06-06T16:18:02.124+05:30என்னை அதிரை நிருபருக்குள் இழுத்துவந்த மந்திரத் தலை...என்னை அதிரை நிருபருக்குள் இழுத்துவந்த மந்திரத் தலைப்பு ”கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை” என்பதுதான். <br /><br />இஸ்லாமில் கவிதை பற்றி எனக்கு எட்டிய கண்ணோட்டத்தில் நான் என் ஆறாவது கவிதை நூலின் முன்னுரையில் சில வரிகள் எழுதி இருக்கிறேன். <br /><br />இங்கே அதிரை நிருபரில் யார் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஒரு சாதாரண எதிர் பார்ப்பில்தான் வந்தேன். ஆனால் இங்கு வந்து மூத்த சகோ கவிஞர் அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78711290924082487712012-06-06T12:22:47.532+05:302012-06-06T12:22:47.532+05:30//"இவ்வளவு தெளிவாக ஆய்வு செய்துவரும் அறிஞரை அ...//"இவ்வளவு தெளிவாக ஆய்வு செய்துவரும் அறிஞரை அருகில் வைத்திருக்கிறீர்கள் நன்றாக பயன்படுத்துங்கள் என்றார்"//<br /><br />அஹமது காக்கா அவர்களைப் பற்றியும் அவர்களின் கவிதைத் திறமையையும் 35 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பள்ளிவாயிலில் இமாமாக பணிபுரிந்த வேலூரைச் சார்ந்த இமாம் அவர்கள் எங்களிடம் புகழ்ந்து கூறியதோடு, அஹமது காக்கா அவர்களின் Noor Mohamedhttps://www.blogger.com/profile/16739958105103515812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73633826140805904792012-06-06T11:49:46.220+05:302012-06-06T11:49:46.220+05:30நேற்று மதியம் குன்னூரில் ஓரு சாலை விபத்தில் பாதிக்...நேற்று மதியம் குன்னூரில் ஓரு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய வந்த த.மு.மு.க. சகோதரர் ஒருவரை சந்தித்தேன், அவரோடு குசலம் விசாரித்து விட்டு, அவர் இறச்சி கடை வைத்திருப்பதாக சொல்லி அறிமுகங்கள் தெளிவானதும்... அடுத்து கேட்டார் <br /><br />"அதிரை அஹ்மது" அவரகளை உங்களுத் தெரியுமா ?<br /><br />நான் "ஓ தெரியுமே!?" என்றேன்...<br /><br />"பேறுபெற்ற பெண்மனி என்ற புத்தகம்m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74088031401862791022012-06-05T15:53:26.094+05:302012-06-05T15:53:26.094+05:30அதிரை நிருபரில் வளரும் அன்பு மெய் சிலிர்க்க வைக்கி...அதிரை நிருபரில் வளரும் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. <br />அனைத்துச் சகோக்களுக்கும் நன்றி.<br /><br />எண்ணங்களை எடுத்துவைத்து<br />உள்ளங்களைப் பகிந்துகொண்டு<br />உயர்வோம் அழியாத உறவுகளாய்<br /><br />அன்புடன் புகாரிஅன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76646372596129249572012-06-05T14:19:19.172+05:302012-06-05T14:19:19.172+05:30வாருங்கள் அன்பு கவி புகாரி அவர்களே ..,வாருங்கள் அன்பு கவி புகாரி அவர்களே ..,Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-11925694913286598432012-06-04T11:24:38.950+05:302012-06-04T11:24:38.950+05:30புகாரி அவர்களின் கவிதைக்கு ..
சபீர் அவர்களின் காத...புகாரி அவர்களின் கவிதைக்கு ..<br /><br />சபீர் அவர்களின் காத்திருப்பு கவிதை.... சுவை சேர்க்கும் கவியாய் இருந்தது <br /><br />கவியை கவிகொண்டு வரவேற்கும் புதுமை ..,<br /><br />காத்திருப்பின் மறுபக்கத்தை கிரீடம் விளக்கியது கவிதைக்கு கிரீடம் ..,<br /><br />கவி பேரரசால் .உண்மை கவிஞர் என்று போற்றப்பட்ட கவிஞர் புகாரி <br /><br />அவர்களின் கவிதையை படிக்க காத்திருப்பதிலும் சுகம் தான்<br /><br />1980 அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83383453291206526472012-06-04T11:19:25.680+05:302012-06-04T11:19:25.680+05:30This comment has been removed by the author.அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20237333903058932622012-06-04T07:02:55.324+05:302012-06-04T07:02:55.324+05:30சபீர் அவர்களின் கவிதையும் பின்னூட்டமாக சகோ. புஹாரி...சபீர் அவர்களின் கவிதையும் பின்னூட்டமாக சகோ. புஹாரி மற்றும் தம்பி கிரவுன் ஆகியோர் தந்துள்ளவையும் அழகும் தரமும் சங்கமமாகத் தோன்றுகிறது. தரமான கவிதைகளும், த்ரத்திர்கேற்ற ரசிகர்களும் இந்த தளத்தில் கிடைப்பது ஒரு அபூர்வமாகும். மாஷா அல்லாஹ்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19822457977143962852012-06-04T03:30:07.923+05:302012-06-04T03:30:07.923+05:30எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
கா...எந்த<br />உபகரணம் கொண்டும்<br />இயல்பு<br />மாற்றிவிட வியலாதது<br />காத்திருப்பும் கணங்களும்!<br />------------------------------------------------------------------<br /> நிதர்சன உண்மை! காத்திருபின் இருப்பிடத்தை பிடிங்கி கொள்ளவோ, அபகரித்து கொள்ளவோ ஏதும் இல்லைதான்!அதுபோல் கணங்களை நிறுத்திப்பார்க்கும் எந்த மனித சக்தியோ, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கருவிகளும் இல்லை. ஆனாலும் நம்மை நாம் மாற்றி crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56978159466029124752012-06-04T03:18:42.279+05:302012-06-04T03:18:42.279+05:30இதோ
இந்த நொடியில்
தீர்ந்துவிடப் போகிறது
அடுத்தது ந...இதோ<br />இந்த நொடியில்<br />தீர்ந்துவிடப் போகிறது<br />அடுத்தது நாம்தான்<br />என்கிற<br />அனுமானங்கள்<br />அடுத்தடுத்த நிமிடங்களில்<br />சுமையேற்றி வதைப்பதுவும்<br />------------------------------------------<br /> உங்களுக்கு தொழுகை வைக்கபடுவதற்கு முன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்,,<br /> என்பதை நினைவுப்படுத்துவதாக அமைகிறது என்பது என் சிந்தையில் வந்த உதயம்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49989911336628006842012-06-04T03:11:45.391+05:302012-06-04T03:11:45.391+05:30இருப்பது போலவும்
கிடைக்காமல் போகாதெனவும்
இல்லாமல் ...இருப்பது போலவும்<br />கிடைக்காமல் போகாதெனவும்<br />இல்லாமல் இருக்காதெனவும்<br />கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில்<br />காலத்தின் இருப்பில்<br />கவனம் கூடிப் போவதுவும்<br /><br />இதுவும்<br />கடந்து போகுமென<br />இதயம்<br />கிடந்து துடித்தாலும்<br />காலத்தின் கடப்பில்<br />பிடி நழுவிப் போவதுவும்<br />-------------------------------------------<br /><br /><br /><br />மருதளிக்கும் மனதின் நிலை crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91135183742293632962012-06-04T03:04:14.416+05:302012-06-04T03:04:14.416+05:30குறிக்கப்பட்ட
ஒரு நாளை நோக்கிய பயணத்தில்
காலத்தின்...குறிக்கப்பட்ட<br />ஒரு நாளை நோக்கிய பயணத்தில்<br />காலத்தின் சுமையில்<br />கனம் கூடிப் போவதும்.<br />------------------------------------<br />சரியான பரிதவிப்புத்தான்!!! மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்னும் எதார்த்தம்!அருமை! காத்திருப்பின் மடிவுகள் ஒன்றன் மேல் ஒன்றாகி மடிவு மலைபோல் வளர்ந்து கனமாய் போகும் ஒவ்வொருகண காத்திருப்பிலும்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47763876574607140122012-06-04T03:00:58.373+05:302012-06-04T03:00:58.373+05:30காத்திருப்பு:
--------------------------
அஸ்ஸலாமு ...காத்திருப்பு:<br />--------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும். நாங்களும் காத்திருந்தோம் அதிரை நிருபரின் திண்ணையில் ஆனால் காத்திருப்போ திண்னையில் வந்து காத்திருக்கு!அன்னை தவமாய் பத்து மாதம் காத்திருப்பாள் தான் ஈன்றேடுக்கும் மழலைகாய். நாங்களும் காத்திருக்கிறோம் உங்களின் கவிகுழந்தையின் வரவிற்காய் அது தரும் ஆனந்தம் இப்பவும் , இதிலும் எதிலும் தொடரட்டும் உங்கள் கவிபிரசவிப்பு!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89755652876779106512012-06-04T00:33:25.401+05:302012-06-04T00:33:25.401+05:30=======
எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட விய...=======<br />எந்த<br />உபகரணம் கொண்டும்<br />இயல்பு<br />மாற்றிவிட வியலாதது<br />காத்திருப்பும் கணங்களும்!<br />==========<br /><br />ஆகா, சகோ சபீர், வெகு அருமை!<br /><br />எனக்கும் இந்தத் தவிப்பும் துடிப்பும் பழக்கமானதுதான். வளைகுடா நிறையவே தரும். அதை இப்படி உணர்வுகெடாமல் வார்த்தைகளில் இறக்கிவைக்கும் கலை கவிஞனுக்கே உரியது. வாழ்த்துக்கள்.<br /><br />நானும் காத்திருப்புக் கவிதைகள் எழுதி அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41993435774291250982012-06-03T23:16:11.781+05:302012-06-03T23:16:11.781+05:30அன்புச் சகோதரர் கவி.புகாரி,
தங்களின் அன்பிற்கு நன...அன்புச் சகோதரர் கவி.புகாரி,<br /><br />தங்களின் அன்பிற்கு நன்றி.<br /><br />தற்போது மூனாறுவில் விடுமுறையைக் கழித்து/களித்து வரும் நெறியாளர் ஊர் வந்ததும் தங்களின் பிரத்யேக பதிவு வேண்டி தனி மடலிடுவார் என நம்புகிறேன்.<br /><br />அதற்கிடையே, கீழே உள்ளது இவ்வார திண்ணை இதழில் இடம் பெற்றுள்ளது. வாசித்து விமரிசிக்க வேண்டுகிறேன்.<br /><br />***<br /><br />காத்திருப்பு:<br /><br />குறிக்கப்பட்ட<br /> ஒரு sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5408374232371183152012-06-03T20:53:51.813+05:302012-06-03T20:53:51.813+05:30அன்புச் சகோ கவிஞர் சபீர்,
அனேகமாக அதிரை நிருபரில்...அன்புச் சகோ கவிஞர் சபீர்,<br /><br />அனேகமாக அதிரை நிருபரில் நான் இட்ட முதல் மறுமொழி உங்களின் கவிதைக்குத்தான். பாராட்டு வரிகளை மனதிற்குள்ளேயே மறைத்துவைக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஆகவே நான் செய்யும் முதல் காரியமே நான் ரசித்த ஒவ்வொன்றையும் விட்டுவிடாமல் பாராட்டுவதுதான். இப்போது உங்கள் பாராட்டுக்கு என் நன்றி.<br /><br />என் தாய் அதிரையில் பிறந்தவர்தான். ஆனால் தந்தை ஒரத்தநாடு. நாம்தான் தாய்வழியை அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67406887552378819162012-06-03T09:37:45.915+05:302012-06-03T09:37:45.915+05:30வேண்டுகோள்:
அன்புச் சகோதரர் அஸன் புஹாரி அவர்கள் அ...வேண்டுகோள்:<br /><br />அன்புச் சகோதரர் அஸன் புஹாரி அவர்கள் அதிரை நிருபரில் தனி பதிவாக ஒரு பிரத்யேகமான கவிதை பதிய அ.நி. வாசகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />-இப்படிக்கு,<br />இருட்டின் ருசி கண்ட வெளிச்சப் பூனை.:)sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-39405331884349584432012-06-03T05:06:53.233+05:302012-06-03T05:06:53.233+05:30>>>>யாக்கையின் நிலையாமை’ பற்றியும், ‘த...>>>>யாக்கையின் நிலையாமை’ பற்றியும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது பற்றியும், ‘தன்வினை தன்னைச் சுற்றும்’ என்பது பற்றியும் அழகுற விளக்கும் அலியாரின் கவிதையும் நமது சிந்தனைக்கும், அதனைப் பின்தொடரும் நற்செயலுக்கும் உரமூட்டுவதாகும்.<<<<<br /><br />உண்மை. அருமையான அலி ரலி கவிதை அழியாக் கவிதைதான்அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48833194191978373712012-06-02T18:00:32.215+05:302012-06-02T18:00:32.215+05:30//அரபு மொழியறிவு இல்லாததால் இழக்க இருந்த அருமையான ...//அரபு மொழியறிவு இல்லாததால் இழக்க இருந்த அருமையான கவிதைகளை அஹ்மது காக்கா அவர்கள் அழகு தமிழில் வாசிக்கத் தருவது நன்றிக்கடன் பட வைக்கிறது.//<br /><br />I STRONGLY SECOND THE VIEW OF MR. SABEER.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53146247935431207412012-06-02T15:05:40.880+05:302012-06-02T15:05:40.880+05:30அரபு மொழியறிவு இல்லாததால் இழக்க இருந்த அருமையான கவ...அரபு மொழியறிவு இல்லாததால் இழக்க இருந்த அருமையான கவிதைகளை அஹ்மது காக்கா அவர்கள் அழகு தமிழில் வாசிக்கத் தருவது நன்றிக்கடன் பட வைக்கிறது.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8449836171677173222012-06-02T14:43:18.186+05:302012-06-02T14:43:18.186+05:30அலி (ரலி ) வீரம் மட்டுமின்றி கவி ஞானமும்
நிறைந்த...அலி (ரலி ) வீரம் மட்டுமின்றி கவி ஞானமும் <br /><br />நிறைந்த செல்வர் என அறிந்ததில் மகிழ்ச்சி ..,<br /><br />மறுமையின் பயம் ..,இம்மையில் சுகபோக வாழ்வில் <br /><br />மூழ்குவது மறுமையின் பயத்தை குறைக்கும் என்பதை <br /><br />அலி (ரலி)அவர்கள் கவி சுட்டி காட்டுகிறது ...இது போன்ற<br /><br />கவிதைகள் கவிதைகளின் தொகுப்பு அவசியம் நம் கவிதை <br /><br />பிரியர்கள் கையில் கிடைத்திட வேண்டும் மாற்றார் சாயம் <அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.com