tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8882237996008274568..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பொடிசுகளின் தலை நோன்பு! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40309635178797137362012-07-28T08:43:05.618+05:302012-07-28T08:43:05.618+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர் தஸ்தகீருக்கு,
என் தாம...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />நண்பர் தஸ்தகீருக்கு,<br /><br />என் தாமதமான பின்னூட்டத்திற்கு கோவிச்சிக்கிடாதியே,<br /><br />உங்கள் க்யூட்டான குழந்தைகளின் தலை நோன்பு லூட்டி<br />எங்கிருந்தோ படிக்கும் எமக்கு பியூட்டியாக இருக்கிறது. அல்லாஹ் அதுஹளுக்கு சதுர சுகத்தைப்போட்டு வெக்கட்டும்.......ஆமீன்.மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41289618212784584322012-07-26T19:53:50.395+05:302012-07-26T19:53:50.395+05:30//ச்சின்னஞ்சிறுசுகளின் நோன்பு என்றதும்
அதே வயதை ஒத...//ச்சின்னஞ்சிறுசுகளின் நோன்பு என்றதும்<br />அதே வயதை ஒத்த இபுராஹிம் அன்சாரி காக்காவுக்கு கவிதை பொங்கி வந்ததில் ஆச்சரியம் இல்லை. //<br /><br />இதற்கு நான் அல்லவா நன்றி சொல்லவேண்டும்? தம்பி சபீர் ! நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேனோ? அதிலும் அந்த அதே வயதை ஒத்த என்றதுக்கு இரட்டை நன்றி. ஒன்றை மறக்காமல் கிரவுன் அவர்களிடம் கொடுத்து விடவேண்டியது.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3600937691138879362012-07-26T16:39:32.692+05:302012-07-26T16:39:32.692+05:30அஸ்ஸலாமுஅலைக்கும். நன்றி! சபீர்காக்கா ஆனாலும் கடைச...அஸ்ஸலாமுஅலைக்கும். நன்றி! சபீர்காக்கா ஆனாலும் கடைசியா வந்த என் தம்பி அ.ர.ஹிதாயத்துல்லாவுக்கு என்ன சொல்ல போறிங்க?crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4205046589377331552012-07-26T15:50:45.442+05:302012-07-26T15:50:45.442+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
இரு மூன்றாம் பிறையும்
தலை...அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)<br /><br />இரு மூன்றாம் பிறையும்<br />தலை பிறையாய் நோன்பிருந்து<br />அல்லாஹ்வின் அருள்கிடைத்து <br />வளர் பிறையாய் இருந்திடவே<br />வாழ்த்துகிறேன்.<br /><br />சாச்சா<br />அ.ர.ஹிAnonymoushttps://www.blogger.com/profile/09009169423779981934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14322606789040995292012-07-26T15:31:50.390+05:302012-07-26T15:31:50.390+05:30//வாப்பாவின் வர்ண
வார்த்தை வித்தைகளை//
கலாம் காக்...//வாப்பாவின் வர்ண<br />வார்த்தை வித்தைகளை//<br /><br />கலாம் காக்கா, உங்களை விடவா வார்த்தைகள் வாகாக வாய்த்துவிடப்போகிறது? பேரனோ பேத்தியோ தல நோன்புக்கு தயாரா? நன்றி காக்கா.<br /><br />எம் ஹெச் ஜே: <br />//மூன்றாம்<br />இருவருக்கும்<br />முதன்மை உணர்வின்<br />உண்மைக் கவிதை.//<br /><br />சம்பள நாளா? மூன்று இரண்டு முதல்(ஒன்று) என்று கணக்கு பின்னி எடுக்கிறீங்க? <br /><br />மேலும் வாழ்த்திய ஒரிஜினல் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36004285181510768212012-07-26T15:25:37.422+05:302012-07-26T15:25:37.422+05:30ச்சின்னஞ்சிறுசுகளின் நோன்பு என்றதும் அதே வயதை ஒத்த...ச்சின்னஞ்சிறுசுகளின் நோன்பு என்றதும் அதே வயதை ஒத்த இபுராஹிம் அன்சாரி காக்காவுக்கு கவிதை பொங்கி வந்ததில் ஆச்சரியம் இல்லை. பல; பலா என்ற சொல் விளையாட்டு நோன்பின் களைப்பைச் சற்றே இலேசாக்கியது. ஜஸாக்கல்லா க்ஹைர் காக்கா.<br /><br />ஈனா ஆனா காக்காவோடு சேர்ந்து பதிவைக் கலகலப்பாக்கிய சபீர் காக்காவுக்கும் சைனுதீன் சகோதரருக்கும் நன்றி.<br /><br />//வாழ்க்கை பிள்ளை பருவமாகவே இருந்திருக்க கூடாதா?// "sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47877166513119998352012-07-26T15:16:24.292+05:302012-07-26T15:16:24.292+05:30கிரவுன் கேட்டா மறுப்பேது!
கலிஃபோர்னிய சிறுமிகளின்...கிரவுன் கேட்டா மறுப்பேது!<br /><br />கலிஃபோர்னிய சிறுமிகளின் தல நோன்பு கலாட்டாக்கள் எம்மட ஊட்லேயும் நாலு முறை நடந்ததால் ஏற்புரை எழுதுவது எளிதுதான். அதற்கு முன்,<br /><br />தல நோன்பு பிடிக்க வேண்டுமெனில் முதலில் வீம்பு பிடிக்க வேண்டும். அப்படி ஒத்துக்கொண்டபின் ச்சின்ன சபீருக்கு சொல்லித்தரப்பட்ட நிய்யத்<br /><br />"நிய்யத் ஃபாத்திஹா ஹப்லாக்கு<br />நீ(ர்)ச்சோத்து பானையை நினைவாக்கு"<br /><sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5744877153391479512012-07-26T11:29:21.203+05:302012-07-26T11:29:21.203+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்.
எனக்கு பதிலாக கவிவேந்தர் சபீர்...அஸ்ஸலாமுஅலைக்கும். <br />எனக்கு பதிலாக கவிவேந்தர் சபீர்காக்கா அவர்களை ஏற்புரை ஏற்க அழைக்கிறேன்.அன்புடன் இசையும் படி கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு<br />கிரவுனின் குடும்பத்தினர்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52898926189700077442012-07-26T10:21:08.156+05:302012-07-26T10:21:08.156+05:30சிறுசுகள் ஆனாலும்
பெரிசுகள் கடமையை செய்து
அல்லாஹ்வ...சிறுசுகள் ஆனாலும்<br />பெரிசுகள் கடமையை செய்து<br />அல்லாஹ்வின் அருளை <br />அள்ளப் போகும் இவர்கள் <br />எனக்கும் மகள்களேஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91484683174524426942012-07-26T01:00:57.706+05:302012-07-26T01:00:57.706+05:30//ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந...//ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந்து சைனுத்தீனையும் இன்ஷா அல்லாஹ் அழைத்தால் போகிறது.//<br /><br />இலக்கியத்தரம் மற்றும் தணிக்கை - நெறிமுறைகளில் அதிரை நிருபர்க்கு ஈடு இணையில்லை; எனவே, தங்களின் பேராதரவுடன் அறிவு ஜீவிகள் உலா வரும் அற்புத தளமாக அமையட்டும்; சைனுத்தீன் வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தமிழ் ஆர்வலர்களில் அடியேனும் ஒருத்தனாக இருக்கிறேன்; இப்பெயரில் எனக்கு KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83735755630885483222012-07-25T13:09:57.352+05:302012-07-25T13:09:57.352+05:30அல்லாஹ் இக்குழந்தைகளுக்கு அவன் அருளை வாரி வழங்குவா...அல்லாஹ் இக்குழந்தைகளுக்கு அவன் அருளை வாரி வழங்குவானாக...Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43911147608178115342012-07-25T12:07:30.609+05:302012-07-25T12:07:30.609+05:30தல ...வீட்டில ..
தல நோன்பு கலாட்டா .
அரும்புகளின் ...தல ...வீட்டில ..<br />தல நோன்பு கலாட்டா .<br />அரும்புகளின் குறும்பு ..<br />என்றுமே அலாதி தான் ..<br />நோன்பு வைத்துக்கொண்டு ..<br />செய்த குறும்பு எதுவும் உண்டா ..அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42887969734095744082012-07-25T04:38:40.346+05:302012-07-25T04:38:40.346+05:30மூன்றாம்
இருவருக்கும்
முதன்மை உணர்வின்
உண்மைக் கவி...மூன்றாம்<br />இருவருக்கும்<br />முதன்மை உணர்வின்<br />உண்மைக் கவிதை.<br /><br />வாழ்த்துக்கள் பொடுசுகளுக்கு!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89223951864787455312012-07-25T04:28:14.968+05:302012-07-25T04:28:14.968+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் தஸ்தகீர்,
சிறு ...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />அன்பு சகோதரர் தஸ்தகீர்,<br /><br />சிறு பருவத்தில் நோன்பு நோற்ற காலம் இன்று வராதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.<br /><br />நோன்பு எப்படி பிடிக்கவேண்டும் என்று உங்கள் வீட்டு சிறுசுகளுக்கு கவிதையில் அநி மூலம் சொல்லிகொடுக்கலாமே (உங்கள் ஸ்டைலில்).<br /><br />சபீர் காக்கா அடுத்த கிரவுன் கவிதை ரெடி.. தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46358591093931894652012-07-24T23:40:58.845+05:302012-07-24T23:40:58.845+05:30//இன்பமுடன் ஏற்பேன். இன்ஷா அல்லாஹ்.
ஏற்கனவே அபூ ...//இன்பமுடன் ஏற்பேன். இன்ஷா அல்லாஹ். <br /><br />ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந்து சைனுத்தீனையும் இன்ஷா அல்லாஹ் அழைத்தால் போகிறது.//<br /><br />ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60967698780592328202012-07-24T23:40:03.517+05:302012-07-24T23:40:03.517+05:30நான் மட்டும் தான் கவிதை(யே) எழுதவில்லை !
:)
சின்...நான் மட்டும் தான் கவிதை(யே) எழுதவில்லை !<br /><br />:)<br /><br />சின்னஞ்சிறு மொட்டுக்களின்<br />சிலிரிக்கும் உணர்வுபூர்வமான<br />சூழலை சுருக்கமாக சொன்ன கவிதை !<br /><br />அருமை !<br /><br />மருமக்களுக்கு வாழ்த்துக்கள் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57465922956722309852012-07-24T23:07:49.621+05:302012-07-24T23:07:49.621+05:30//மனியார்ரும் // பணியாற்றும் என்று படிக்க வேண்டுகி...//மனியார்ரும் // பணியாற்றும் என்று படிக்க வேண்டுகிறேன்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-92223619979131448672012-07-24T23:06:13.837+05:302012-07-24T23:06:13.837+05:30//யாருங்க செய்னுத்தின்? கலக்கிட்டார் போங்க!//
நண...//யாருங்க செய்னுத்தின்? கலக்கிட்டார் போங்க!// <br /><br />நண்பர் சைனுத்தீன் - ஐ.டி மேலாளராக சவூதி அரேபியாவில் மனியார்ரும் நமக்கு நெருக்கமான கவிமணி கா. அப்துல் கபூர் பிறந்த திருவுதாங்கோட்டை சேர்ந்தவர். இப்போது இது போதும். மற்றவை அவரே சொல்வார். இன்ஷா அல்லாஹ். <br /><br />அறிவு ஜீவிகளை வரவேற்கும் அதிரை நிருபரின் அழகுக்கு அழகு சேர்க்க விரைவில் வருவார் ஒரு நிறைவான ஆக்கம் தருவார்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57283840648702156112012-07-24T22:36:27.289+05:302012-07-24T22:36:27.289+05:30//சகோ சைனுத்தீனின் மொத்த நினைவலைகளையும் அதிரை நிரு...//சகோ சைனுத்தீனின் மொத்த நினைவலைகளையும் அதிரை நிருபரில் கொட்டித்தீர்க்க அவர்களை அழைத்து வரும் பொருப்பை இ. அன்சாரி காக்கா ஏற்பார்களா?//<br /><br />இன்பமுடன் ஏற்பேன். இன்ஷா அல்லாஹ். <br /><br />ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந்து சைனுத்தீனையும் இன்ஷா அல்லாஹ் அழைத்தால் போகிறது.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72295765375589294252012-07-24T22:05:08.777+05:302012-07-24T22:05:08.777+05:30சகோதரர் சைனுத்தீனின் பால்ய நினைவுகள்தான் எத்துணை ச...சகோதரர் சைனுத்தீனின் பால்ய நினைவுகள்தான் எத்துணை சுவாரஸ்யமானவை!!!<br /><br />இத்தனை நிகழ்வுகளிலும் உடன் இருந்த தோழர்கள் குழாமும் கொடுத்து வைத்தவர்களே!!!<br /><br />ஜாயிரு, நமக்கு மட்டுமல்ல, இன்னும் நிறைய பேர்களுக்கு இருக்கிறது இனிப்பான நெனெப்புகள்!<br /><br />சகோ சைனுத்தீனின் மொத்த நினைவலைகளையும் அதிரை நிருபரில் கொட்டித்தீர்க்க அவர்களை அழைத்து வரும் பொருப்பை இ. அன்சாரி காக்கா ஏற்பார்களா?sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42076175379126186342012-07-24T22:00:15.864+05:302012-07-24T22:00:15.864+05:30யாருங்க செய்னுத்தின்? கலக்கிட்டார் போங்க!
அதரும்...யாருங்க செய்னுத்தின்? கலக்கிட்டார் போங்க! <br /><br />அதரும் கிளித்தட்டு மறந்து போச்சா?<br />பதுரு படை மறந்து போச்சா?<br /><br />மொத்தமாக “ஆமின்” கூறவும்;<br />அத்தஹிய்யாத்தில் கை நீட்டவும்<br />சத்தமாய் பக்கத்தில் தொழுபவரின்<br />வித்தகம் யாவும் “காப்பி”அடித்தது மறக்கலேயே<br /><br />குறிப்பு: என் தாய்த்தெருவின் (என்றைக்கும்)புதுப்பள்ளியான இன்றைய புதிய கட்டிடத்தில் உள்ள புதுப்பள்ளியில் ஷ அ பானில்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6989639272454579912012-07-24T21:34:28.481+05:302012-07-24T21:34:28.481+05:30to Bro Crown,
பிள்ளைகளின் நோன்பு அனுபவம் படித்து ...to Bro Crown,<br /><br />பிள்ளைகளின் நோன்பு அனுபவம் படித்து ' வாழ்க்கை பிள்ளை பருவமாகவே இருந்திருக்க கூடாதா? " என நினைக்க வைத்து விட்டது.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84154900561078884102012-07-24T20:51:00.317+05:302012-07-24T20:51:00.317+05:30மறந்து போகாத ரமளான் காலங்கள்..
-------------------...மறந்து போகாத ரமளான் காலங்கள்..<br />----------------------------------------------------<br />(இது ரமளான் பற்றியதல்ல…)<br /><br />கப்ப வரும் முன் காகிதம் வரும்<br /><br />வாப்பா! வரும்!<br />நோன்புப் பெருநாளுக்கு<br />ஹஜ்ஜிப்பெருநாள் கழிந்துதான்<br />பயணம்<br /><br />சீங்கப்பூர் சாமானின் மணம்<br />அரேபிய பெட்டிகளில் இல்லை.. <br />தகர டப்பாவில மூன்று அறைகளில்<br />பெரிசுமுதல் சிறிசுவரை <br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8968994636322164522012-07-24T20:37:19.431+05:302012-07-24T20:37:19.431+05:30ஈனா ஆனா காக்காவும் கவியன்பனும் "எல்லாக் காய்க...ஈனா ஆனா காக்காவும் கவியன்பனும் "எல்லாக் காய்களையும் இழந்து நிற்பதாக"ச் சொல்லியிருப்பதில் யாரும் சிக்கிக்கொள்ளவேண்டம் சிப்பாய்களே.<br /><br />எல்லாக் காய்களையும் இழந்தாலும் நிற்பது யாராம்?<br /><br />ராஜாவன்றோ என் ராஜாக்களே :)sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5449687980619103032012-07-24T20:18:48.525+05:302012-07-24T20:18:48.525+05:30//மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
ம...//மஃரிபுக்குப் பிறகு அரை<br />மயக்கத்திலே கிடக்கையில்<br />மண்டைக்குள்ளே கேள்வி<br />நோன்பு<br />பிடித்தேனா விட்டேனா?!//<br /><br />குழந்தையுடன் குழந்தையாய் உருமாறி எம்மையெல்லாம் உருகிடச் செய்யும் குழந்தை மனம் கொண்ட கவிவேந்தே! உன்றன் குழந்தை நோன்பு தின குதூகலத்தில் எங்களை (மூத்தோரையும்) குழந்தை காலம் நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதுவே உங்களின் சாதுரியம்.<br /><br />பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம்; KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.com