tag:blogger.com,1999:blog-4501733353019989910.post971864747922514873..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கடன் வாங்கலாம் வாங்க - 11 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21202704551294156412010-12-19T22:37:58.019+05:302010-12-19T22:37:58.019+05:30harmys சொன்னது… அசலாம்மு அலைக்கும் அலாவுதீன் காக்க...harmys சொன்னது… அசலாம்மு அலைக்கும் அலாவுதீன் காக்கா உங்கள் தொகுப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும் <br />சகோ.அப்துர்ரஹ்மான் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! தொடர் முடிந்த பிறகு புத்தகமாக வெளிவருவதற்கு இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோம். தாங்களும் துஆச் செய்யுங்கள்.அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1318813121652957262010-12-19T22:22:17.530+05:302010-12-19T22:22:17.530+05:30அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)..
சகோதரர் அலாவுதீன் அவர்க...அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)..<br /><br />சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு:<br /><br />நீதிபதின்னா அந்த கட்ட பஞ்சயத்து செய்ஞ்சாங்களே அவய்ங்க மூனு பேருதான் ஞாபகத்திற்கு வர்ராய்ங்க ! <br /><br />அதனால இந்த மாதிரியான படிப்பினை போதிக்கும் நற்சிந்தனையூட்டும் படைப்பிற்கு பக்கபலமாக வரும் பதில்களுக்கு நீங்களே நடு நிலையாளராக இருங்கள் இது என்னோடு ஒத்துச் சுழலும் சிந்தனையுடையவர்களின் கருத்தாக இருக்கும் :)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28669400732502519432010-12-19T21:35:49.777+05:302010-12-19T21:35:49.777+05:30அசலாம்மு அலைக்கும் அலாவுதீன் காக்கா உங்கள் தொகுப்...அசலாம்மு அலைக்கும் அலாவுதீன் காக்கா உங்கள் தொகுப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25721849668847908042010-12-19T20:21:03.472+05:302010-12-19T20:21:03.472+05:30அபுஇபுறாஹிம் சொன்னது… இருப்பதைக் கொண்டு திருப்தியட...அபுஇபுறாஹிம் சொன்னது… இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதில்தான் அபிவிருத்து (பரகத்) இருக்கிறது என்ற நபிமொழி நினைவுறுத்திக் கொண்டால் - கடன் அவசியமா !? என்னும் கேள்வி எழும்தானே !? //// தங்களின் கருத்திற்கு நன்றி! <br /><br />சகோ. அபுஇபுறாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சகோதரரே! பரிசுக்கான பதிலை தேர்ந்தெடுக்க யாரை நீதிபதியாக போடலாம். ஆலோசனை தாருங்கள்.அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72894251945832576402010-12-19T20:16:21.300+05:302010-12-19T20:16:21.300+05:30சகோ. யாசிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தாங்களும் -...சகோ. யாசிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தாங்களும் - சபீரும் 3 கேள்விக்கு பதில் பின்னூட்டத்தில் பதிந்து இருக்கிறீர்கள். பரிசுக்கு உங்கள் இருவரின் பதிலையும் பரிசீலிப்போம். தங்களின் கருத்திற்கு நன்றி!அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12829921178535750962010-12-19T20:10:04.948+05:302010-12-19T20:10:04.948+05:30சகோ.சாகுல் ஹமீது: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 2 - வத...சகோ.சாகுல் ஹமீது: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 2 - வது கேள்விக்கு சுருக்கமான பதில் உள்ளது.<br /><br />உங்களால் முடிந்த அளவு விரிவாக 3 கேள்விக்கும் பதில் தர முயற்சி செய்திருக்கலாம். தங்களின் கருத்திற்கு நன்றி!அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75708833798708619632010-12-19T18:47:12.491+05:302010-12-19T18:47:12.491+05:30இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதில்தான் அபிவிருத்து...இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதில்தான் அபிவிருத்து (பரகத்) இருக்கிறது என்ற நபிமொழி நினைவுறுத்திக் கொண்டால் - கடன் அவசியமா !? என்னும் கேள்வி எழும்தானே !?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54985763953281728632010-12-19T18:30:58.687+05:302010-12-19T18:30:58.687+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
ஹலாலான காரியம் செய்வதற்கு பணம்...அஸ்ஸலாமு அழைக்கும் <br />ஹலாலான காரியம் செய்வதற்கு பணம் போதவில்லை என்றால் நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட சக்தி இருந்தால் கடன் தரும் நபர் நேர்மையானவராக இருந்தால் கடன் வாங்கலாம்.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79237343002275782682010-12-19T17:30:48.929+05:302010-12-19T17:30:48.929+05:30sabeer சொன்னது
//ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் ...sabeer சொன்னது<br />//ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா?// ஜாம்வான்கள் நீங்கள் எல்லாம் இருக்கும் போது..நாங்க பரிசு வாங்குவதை பற்றி நினைக்கவே கூடாது...எப்ப பதில் எழதுவிங்க காக்கா..நான் பக்கத்திலே உட்காந்து காப்பி அடிக்க வர்றேன்<br /><br />1)கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!<br /><br />கடன் வாங்காமல் இருக்க முடியும் காக்கா Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35141686364930727732010-12-19T16:56:21.489+05:302010-12-19T16:56:21.489+05:30அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.அலாவுதீன்...தள்ளுபடி என்ற வ...அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.அலாவுதீன்...தள்ளுபடி என்ற வார்த்தைக்கு...உள்ள அர்த்தத்தை ஆழமாக புரிய வைத்து இருக்கிறீர்கள்..கடனை எப்படி/எதற்க்கு வாங்க கொடுக்க வேண்டும்...அழகான விளக்கங்கள்....உங்கள் கட்டுரைகள் நான் அடைந்த பயனை எப்படி அடைக்க போகிறோனோ.....எங்கள் துவாவில் நீங்கள் எப்போழுதும் உண்டு..தொடர்ந்து எழுதுங்கள் காக்கா...Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51375636662188283182010-12-19T16:04:39.734+05:302010-12-19T16:04:39.734+05:30sabeer சொன்னது… & crown சொன்னது…
//ஜாகிரூ, ஷ...sabeer சொன்னது… & crown சொன்னது… <br /><br />//ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா?//<br /><br /><br />அஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />சகோ சபீர் நீங்க அந்த காலத்திலோ நோன்பில் குரான் ஓதும் போட்டியில் முதல் பரிசு வாங்கிய ஆள் நீங்கள் இருக்கும் போது நாங்கள் எங்கே தனி மடல் இடுவது.<br />உங்களுக்கு கிடைக்கும் பரிசை படித்து விட்டு எங்களுக்கும் புக் போஸ்ட் செயுங்கள்.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85328861279050831272010-12-19T15:49:23.488+05:302010-12-19T15:49:23.488+05:30//கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு...//கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).//<br /><br />அஸ்ஸலாமு அழைக்கும் <br />மேற்கண்ட விசயங்களை நாம் பின்பற்றின்னால் உலகில் பல பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41174990530490236162010-12-19T15:46:41.913+05:302010-12-19T15:46:41.913+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களின் கடன் பற்றிய விவராமன் ...அஸ்ஸலாமு அழைக்கும் <br />தங்களின் கடன் பற்றிய விவராமன் விளக்கம் அருமை <br />கடனில் இத்தனை விசயங்களா! என்று ஆச்சர்யமாக உள்ளது.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25556685107491004652010-12-18T19:02:17.930+05:302010-12-18T19:02:17.930+05:30தாஜுதீன் சொன்னது… அலாவுதீன் காக்கா, நீங்கள் கேட்ட...தாஜுதீன் சொன்னது… அலாவுதீன் காக்கா, நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் சிறிய பதில் எழுதுவதாற்கு பதிலாக முன்று கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். எங்களிடமிருந்து வரும் பதில்களும் பயனுல்லதாக இருக்கும் என்று நம்புகிறோம். <br />************************************************************************************************<br />சகோ.தாஜுதீன் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) பெரிய பதிலாக இருந்தாலும், 3 கட்டுரைகளாகஅலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50425423233971115262010-12-18T18:57:14.973+05:302010-12-18T18:57:14.973+05:30meerashah சொன்னது… அதற்கு கை மாத்தாக உங்கள் கேள்வ...meerashah சொன்னது… அதற்கு கை மாத்தாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை உங்கள் மின்னஞ்சலில் எதிர்பார்க்கலாம். <br /><br />சகோ. மீராசா அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51158505640391793072010-12-18T18:54:16.452+05:302010-12-18T18:54:16.452+05:30சபீர் உன் பதிலையும், மெயிலில் வருகின்ற பதில்களையும...சபீர் உன் பதிலையும், மெயிலில் வருகின்ற பதில்களையும் அடுத்த தொடரில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்.<br />///நம்மளவிட மேட்டர் விளங்கி பலர் உனக்கு நேரடி மெயில் தந்துருக்கலாம். அதை இங்கும் பகிரலாமே. (எனக்கு ஆறுதல் பரிசாவது கிடைக்குமா?) ///<br />*******************************************************************************<br />ஒரு பதில் கூட வரவில்லை மெயிலில் இந்த நேரம் வரை. <br />சகோதரர்களிடம் இருந்து அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60405237171655245852010-12-18T18:48:23.059+05:302010-12-18T18:48:23.059+05:30சபீர், சகோ.தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இருவர...சபீர், சகோ.தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இருவரும் நகைச்சுவையாக கருத்து பதிந்து கலக்கி இருக்கிறீர்கள். நன்றி!<br /><br />சகோ. தஸ்தகீர் பரிசு எதுவும் வேண்டாமா?அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36747368001594734962010-12-18T18:45:49.062+05:302010-12-18T18:45:49.062+05:30சகோ.அபுஇபுறாஹிம், சகோ.தாஜுதீன் வஅலைக்கும் ஸலாம் (வ...சகோ.அபுஇபுறாஹிம், சகோ.தாஜுதீன் வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)தங்களின் கருத்திற்கு நன்றி!அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25069531439749785282010-12-18T16:14:37.644+05:302010-12-18T16:14:37.644+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
அலாவுதீன் காக்கா, நீங்கள் கேட...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />அலாவுதீன் காக்கா, நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் சிறிய பதில் எழுதுவதாற்கு பதிலாக முன்று கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.<br /><br />எங்களிடமிருந்து வரும் பதில்களும் பயனுல்லதாக இருக்கும் என்று நம்புகிறோம். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56165924155845113912010-12-18T15:22:34.459+05:302010-12-18T15:22:34.459+05:30// அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் நம்மள தனிமையில் விட்ட...// அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் நம்மள தனிமையில் விட்டுவிட்டு தனிமெயிலில் பரிசு வாங்க சென்றூவிட்டார்கள்//<br /><br />கிரவ்ன்(னு): உன்னைய யாரு(டா)ப்ப தனிமையில விட்டது கூவி கூவித்தான் உன்னை கூப்பிடுகிறோமே ! டிசம்பர் வந்துச்சு பிஸியாயிட்டே... காத்திருப்போம் கல்லா கட்டிட்டு வா என்ன சரியா !? பரிசுதானே.. contact : கடனவாங்கலாம் தனி மின் அஞ்சல் வழி :))m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10531436162918608672010-12-18T11:26:16.632+05:302010-12-18T11:26:16.632+05:30sabeer சொன்னது…
ஷாம்ப்பூ வாங்கினா பெண்களுக்கு பேன...sabeer சொன்னது… <br />ஷாம்ப்பூ வாங்கினா பெண்களுக்கு பேன் பார்த்து விட்றாங்களாம்.<br />-------------------------------------------------------------------<br />அஸ்ஸலாமு அலைக்கும் .இந்தவரி நான் எதிர்பார்ததுதான்.பின்னதுகள் ரொம்ப சுவாரஸ்யம்.<br />---------------------------------------------------------------<br />ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா<br />----------------crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82427976718691906672010-12-18T10:50:51.287+05:302010-12-18T10:50:51.287+05:30//பெண்களுக்கு இலவச மேக்கப்,அது இல்லேன்னா ,தலைய விர...//பெண்களுக்கு இலவச மேக்கப்,அது இல்லேன்னா ,தலைய விரிச்சு போட்டுகிட்டு...<br />க்ரவுன், <br /><br />ஷாம்ப்பூ வாங்கினா பெண்களுக்கு பேன் பார்த்து விட்றாங்களாம். <br /><br />னெயில் பாலிஷ் வாங்கினா நகம் வெட்டிவிட்டு அழுக்கெடுத்துவிட்டு கூடவே நகம் வெட்டும்போது ஜொகம்ம்மா தூங்காம இருக்க "ஆன்ட்ராஷிபட்ச்சி"கதையெல்லாம் சொல்றாங்களாம்.<br /><br />சொம்பு வாங்கினா வேட்டுக்கே வந்து மாடு இல்லேன்னாகூட sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61286448272374963752010-12-18T10:21:25.350+05:302010-12-18T10:21:25.350+05:30என் பதில்கள்:
01) கடன் வாங்காமல் வாழ முடியாது,
...என் பதில்கள்: <br /><br />01) கடன் வாங்காமல் வாழ முடியாது, <br /><br />வாழ்க்கையில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், தத்தமது தகுதியறியாமல் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கூட்டிக்கொள்ளும் மனப்போக்கும் உள்ளவரை, கடன் வாங்காமல் வாழ முடியாது<br /><br />02) நியாயப்படி நீ இத்தொடரில் சொல்லித்தந்த தேவைகளுக்கு மட்டும்தான் கடன் வாங்கனும், எனினும் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையின் அடிப்படையில் அடுத்த வாரம் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55096740221042498882010-12-18T09:56:55.062+05:302010-12-18T09:56:55.062+05:30அஸ்ஸலாமுஅலைக்கும். ஏங்க அந்த கடைல என்ன ஒரே ஜே,ஜேன்...அஸ்ஸலாமுஅலைக்கும். ஏங்க அந்த கடைல என்ன ஒரே ஜே,ஜேன்னு திருவிழாமாதிரி கூட்டம்? அதயேன் கேக்குரியோ முன்னூருவாக்கு மேல வாங்குறவங்களுக்கு டை அடிச்சிவிடுவாங்கலாம்,அது பிடிக்கலேன்னா,காதுல அழுக்கு எடுத்துவிடுவாங்க,அதுவும் பிடிக்கலேன்னா மொட்ட மாடில ஆயில் பாத் எடுக்க அனுமதியாம். பெண்களுக்கு இலவச மேக்கப்,அது இல்லேன்னா ,தலைய விரிச்சு போட்டுகிட்டு சன் பாத் எடுக்கலாம்,இன்னும் என்னனோ சொன்னாங்க மறந்துட்டேன்.ரொம்பcrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42455196276380233942010-12-18T00:08:48.590+05:302010-12-18T00:08:48.590+05:30//இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம்.//
அதை ...//இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம்.//<br /><br />அதை ஏன் கேக்கிறே, இந்தமாதிரி கவர்சிகரமான விளம்பரங்கள் ரொம்ப கூடிப்போச்சு.<br /><br />"இந்த அரிப்பு மருந்தை<br />வாங்கினா இலவசமா ஒரு அரை மணி நேரம் முதுகு சொரிஞ்சி விட்றோம்"<br /><br />என்கிற ரேஞ்சுக்கு படுத்துறாங்க.<br /><br />அலாவுதீன், வழக்கம்போல் மிக அருமையான விளக்கங்கள். <br /><br />வழ்க! வாழ்க! வாழ்க!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.com